மேலும் அறிய

சீர்காழி பகுதிகளில் அதிகரிக்கும் கள்ளச்சாராய விற்பனை! 7 பேர் கைது!

சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த ஏழு பேரை சீர்காழி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் அண்டை மாநிலமான புதுச்சேரி மதுபானங்கள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனை தடுப்பதற்கு மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தும், இந்த மது விற்பனையை தடுத்து நிறுத்துவது என்பது முடியாத காரியமாக இருந்து வருகிறது.


சீர்காழி பகுதிகளில் அதிகரிக்கும் கள்ளச்சாராய விற்பனை! 7 பேர் கைது!

இதுபோன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் பாண்டிச்சேரி மாநில மது விற்பனை என்பது தொடர்ந்து பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க மயிலாடுதுறை மாவட்ட  மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துறையினர்  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், காவல்துறையினரின் கண்களில் மண்ணைத் தூவும் விதமாக தொடர்ந்து விற்பனை நடைபெற்று வருகிறது. மேலும் ஒரு சில இடங்களில் காவல்கள் கையூட்டு பெற்றுக் கொண்டு  கள்ளச்சாராயம் மற்றும் பாண்டிச்சேரி மது பானங்கள் விற்பனையை கண்டுகொள்வதும் இல்லை என கூறப்படுகிறது.


சீர்காழி பகுதிகளில் அதிகரிக்கும் கள்ளச்சாராய விற்பனை! 7 பேர் கைது!

Agnipath Scheme: உயிர்த் தியாகம் செய்தால் ரூ.1 கோடி...பெண்களுக்கு வாய்ப்பு! அக்னிபத்தில் அதிரடி அறிவிப்புகள்!

இதற்கு எடுத்துக்காட்டாக கடந்த சில மாதங்களுக்கு முன் முன்னாள் சாராய வியாபாரியை மீண்டும் சாராயம் விற்பனை செய்ய கூறி காவலர்கள் மிரட்டல் விடுப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கள்ளச்சாராயம் விற்பனைக்கு துணை போனதாக சீர்காழி மதுவிலக்கு அமல்பிரிவு காவல் நிலையத்தில் பணியாற்றிய அனைத்து காவலர்களும் கூண்டோடு பணியிடை மற்றம் செய்யப்பட்டனர். அதேபோன்று கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் வீடியோ காட்சிகளும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.

தேனி : மீண்டும் கலெக்டர் பெயரில் வாட்ஸ் அப் கணக்கு - மர்ம நபருக்கு சைபர் க்ரைம் வலைவீச்சு


சீர்காழி பகுதிகளில் அதிகரிக்கும் கள்ளச்சாராய விற்பனை! 7 பேர் கைது!

இந்நிலையில் மயிலாடுதுறை  மாவட்டம் சீர்காழி காவல் நிலையத்துக்கு உட்பட்ட சீர்காழி, திருமுல்லைவாசல், இரணியன் நகர், அகல திருக்கோலக்கா உள்ளிட்ட இடங்களில் கள்ளச்சாராயம் விற்பதாக சீர்காழி காவல் நிலையத்திற்கு தகவல் வந்துள்ளது. இதனை அடுத்து சீர்காழி காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் காவல்துறையினர் புகார் வந்த பகுதிகளில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சீர்காழி கண்ணன், திருமுல்லைவாசல் லட்சுமி , ராஜ்குமார், இரணியன் நகர் சேகர், ஈசானிய தெரு சண்முகம், அகல திருக்கோலக்கா பாபு, பெரியநாயகி உள்ளிட்டோர் பாண்டி சாராய பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து சாராயம் விற்பனையில் ஈடுபட்ட ஏழு பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 660 லிட்டர் பாண்டி சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து சாராயத்தை மணலில் கெட்டி காவலர்கள் அழித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தேதி குறிச்சாச்சு.. மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்கும் ஹேமந்த் சோரன்!
வரும் 7ஆம் தேதி ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்கும் ஹேமந்த் சோரன்!
Breaking News LIVE: ஜார்க்கண்ட் முதலமைச்சராக இன்று மாலை பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்
Breaking News LIVE: ஜார்க்கண்ட் முதலமைச்சராக இன்று மாலை பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்
எங்க சார் எங்களுக்கு வேணும்; இல்லனா நாங்க ஸ்கூலுக்கு வரமாட்டோம்: தர்ணாவில் மாணவ, மாணவிகள்
எங்க சார் எங்களுக்கு வேணும்; இல்லனா நாங்க ஸ்கூலுக்கு வரமாட்டோம்: தர்ணாவில் மாணவ, மாணவிகள்
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Cadre Murder  : EPS ஆதரவாளர் படு கொலை! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! பதற்றத்தில் சேலம்!Salem Jail Prisoners  : கைதிகளின் கைவண்ணம் மாளிகையான சேலம் ஜெயில்! ஜம்முனு இருங்க..Rahul Gandhi Slams Rajnath Singh : ”எங்கப்பா 1 கோடி? பொய் சொன்ன ராஜ்நாத் சிங்?World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தேதி குறிச்சாச்சு.. மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்கும் ஹேமந்த் சோரன்!
வரும் 7ஆம் தேதி ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்கும் ஹேமந்த் சோரன்!
Breaking News LIVE: ஜார்க்கண்ட் முதலமைச்சராக இன்று மாலை பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்
Breaking News LIVE: ஜார்க்கண்ட் முதலமைச்சராக இன்று மாலை பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்
எங்க சார் எங்களுக்கு வேணும்; இல்லனா நாங்க ஸ்கூலுக்கு வரமாட்டோம்: தர்ணாவில் மாணவ, மாணவிகள்
எங்க சார் எங்களுக்கு வேணும்; இல்லனா நாங்க ஸ்கூலுக்கு வரமாட்டோம்: தர்ணாவில் மாணவ, மாணவிகள்
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
Crime: மகளை ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் ஆத்திரம்: வாலிபரை கூலிப்படை வைத்து படுகொலை செய்த தந்தை!
Crime: மகளை ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் ஆத்திரம்: வாலிபரை கூலிப்படை வைத்து படுகொலை செய்த தந்தை!
2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி
2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி
Embed widget