மேலும் அறிய

Crime: போலி ஆவணம் தயாரித்து தனியார் நிதி நிறுவனத்தில் வாகன கடன் பெற்று மோசடி - 3 பேர் கைது

போலி ஆவணம் தயாரித்து தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.12 லட்சத்துக்கு வாகன கடன் பெற்று மோசடி- முன்னாள் மேலாளர் உள்பட 3 பேர் கைது

விழுப்புரம் மாவட்டம், மயிலம் கிளையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வரவு மேலாளராக பணியாற்றி வருபவர் ஜெயகண்ணன். இதே நிறுவனத்தில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2019 டிசம்பர் மாதம் வரை கண்டமங்கலம் அருகே துலுக்கநத்தம் கிராமத்தைச், சேர்ந்த சேகரின் மகன் குமார் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வந்தார். அவர் பணியில் இருந்தபோது, 10.10.2019 அன்று மயிலம் காலனி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஏழுமலை என்பவருக்கு டிராக்டர் டிப்பர் வாகனத்திற்கு ரூ.12 லட்சத்திற்கு வாகன கடன் வழங்கியுள்ளார். அந்தக் கடனை பெற்ற ஏழுமலை, சரியாக கடன் தொகையைத் திருப்பி செலுத்தாததால், அவரிடம் சென்று நிதி நிறுவன ஊழியர்கள் கேட்டனர்.

அதற்கு லாரி வாங்கி விற்கும் தொழில் செய்யும் திண்டிவனம் அருகே விநாயகாபுரத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் ஏற்கனவே 3 வாகனங்களை விற்றபோது, அவருக்கு பழக்கமான மேலாளர் குமாரும் சேர்ந்து, ஏழுமலை பெயரில் பெற்ற வாகன கடன் தொகை ரூ.12 லட்சத்தை பெற்று, அந்த தொகையை நிதி நிறுவனத்திற்கு செலுத்தாமல், ஈஸ்வரனின் மகன் கோபிகண்ணனின் வங்கி கணக்கிற்கு செலுத்தி, கையாடல் செய்துள்ளார்.

இதுகுறித்து, தற்போதைய கிளை மேலாளரான ஜெயகண்ணன், ஏழுமலையிடம் கேட்டுள்ளார். அதற்கு, தான் முன்னாள் மேலாளர் குமார் மற்றும் அவருக்கு தெரிந்த ஈஸ்வரன், அவரது மகன் கோபிகண்ணன் ஆகியோருடன் சேர்ந்து கூட்டுசதி செய்து, வாகனத்தின் அசல் பதிவு சான்றிதழை போலியாக தயார் செய்து, தங்கள் நிறுவனத்தை ஏமாற்றிதான் வாகன கடன் ரூ.12 லட்சத்தை பெற்றதாக, ஏழுமலை கூறினார். அப்படியானால், தற்போது அந்த வாகனம் எங்கு உள்ளது என்றும், வாகன கடனை திருப்பி செலுத்தும்படியும் ஜெயகண்ணன் கூறினார்.

அதற்கு கடன் தொகையை செலுத்த முடியாது என்று ஏழுமலை கூறியதோடு, ஜெயகண்ணனை அவர் தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து ஜெயகண்ணன், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார்புகார்களை ஆன்லைன் செய்தார். அதன்பேரில், ஏழுமலை உள்ளிட்ட 4 பேர் மீதும் துணை காவல் கண்காணிப்பாளர் இருதயராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் அசோகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலை, குமார், ஈஸ்வரன் ஆகியோரை கைது செய்தனர்.  பின்னர் அவர்கள் 3 பேரையும் திண்டிவனம் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தலைப்பு செய்திகள்

கலெக்டர் ஸ்ரீகாந்த் ஐஏஎஸ் அதிரடி! மயிலாடுதுறையில் 29 வாகனங்கள் பறிமுதல்..! 
கலெக்டர் ஸ்ரீகாந்த் ஐஏஎஸ் அதிரடி! மயிலாடுதுறையில் 29 வாகனங்கள் பறிமுதல்..! 
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
LIVE | Kerala Lottery Result Today (19.08.2026): கேரளா தனலட்சுமி லாட்டரி முடிவுகள் இன்று வெளியீடு! பரிசு யாருக்கு?
LIVE | Kerala Lottery Result Today (19.08.2026): கேரளா தனலட்சுமி லாட்டரி முடிவுகள் இன்று வெளியீடு! பரிசு யாருக்கு?
Embed widget