மேலும் அறிய

குடும்பத்துக்கு அவமானம்.. பழிவாங்க இனிப்பு வழங்கிய மாமியார்.. மருமகள் உட்பட 3 பேர் துடிதுடித்து பலி!

மத்தியப் பிரதேசத்தில் மருமகள் மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்ய எலி விஷம் கலந்த இனிப்புகளை சாப்பிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மாமியார் உள்ளிட்ட 4 பேர் கைது செய்தனர்.

மத்தியப் பிரதேசத்தில் எலி விஷம் கலந்த இனிப்புகளை சாப்பிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆனால் இந்த சம்பவம் ஒரு திட்டமிட்ட கொலை என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பதை போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர். 

கடந்த ஜனவரி 9ம் தேதி மத்தியப் பிரதேச மாநிலத்தின் சிந்த்வாராவின் ஜுனார்தியோ பகுதியில் பொது சுகாதார பொறியியல் துறை அலுவலகம் உள்ளது. அதன் அருகே காய்கறிகள் மற்றும் இனிப்புகள் கொண்ட ஒரு பை இருந்துள்ளது. இந்த பைக்கு யாரும் உரிமை கோராத நிலையில் அந்த அலுவலகத்தில் பணியில் இருந்த பாதுகாப்பு காவலர் தஷ்ரு யதுவன்ஷி எடுத்துப் பார்த்துள்ளார். 

அப்போது ஆர்வம் மிகுதியில் அதனுள் இருந்த இனிப்புகளை அவர் ருசித்துள்ளார். இதனையடுத்து கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட தஷ்ரு யதுவன்ஷி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் ஜனவரி 11ம் தேதி சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

இதற்கிடையில் தஷ்ரு யதுவன்ஷி அந்த இனிப்பு டப்பாவை அலுவலகம் அருகிலுள்ள கடைக்காரருக்கு கொடுத்துள்ளார். அவர் தன் வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார். அந்த வீட்டில் இருந்த 22 வயதான குஷ்பூ கதுரியா மற்றும் 72 வயது தாத்தா உள்ளிட்ட குடும்பத்தினர் சாப்பிட்ட நிலையில் கடுமையாக நோய்வாய்ப்பட்டனர். 
அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குஷ்பூவும், அவரின் தாத்தாவும் உயிரிழந்தனர். தாயும், சகோதரியும் உயிர் பிழைத்தனர். 

மூன்று நாட்களில் மூன்று மரணங்கள் நிகழ்ந்ததால் போலீசாரால் இதனை சாதாரணமாக கடந்து செல்ல முடியவில்லை. விசாரணையின் முடிவில் இவற்றுக்கெல்லாம் அடிப்படை இனிப்பு டப்பா என்பது தெரிய வந்தது. அதனை ஆய்வுக்கு உட்படுத்தியபோது அதில் எலி விஷம் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து பல திடுக்கிடும் தகவல்கல் வெளியானது. அதாவது கடந்த 2024 ஜனவரி மாதம் குஷ்புவுக்கு திருமணம் நடைபெற்றது. 

ஆனால் அவரது நடத்தை மீது மாமியார் கடுமையான விமர்சனத்தை முன்வைத்ததாக குஷ்பு குற்றம் சாட்டினார். இதனால் தங்கள் குடும்பத்தினருக்கு அவமானம் நடந்ததாக குஷ்பு மாமியார் கடும் கோபமடைந்துள்ளனர். இதனை சரி செய்யவும், மருமகளுக்கு  தக்க பாடம் புகட்டவும் மாமனார் ஜாது கசார், மைத்துனர் சுபம் மற்றும் மைத்துனி ஷிவானி ஆகியோருடன் இணைந்து திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி மூன்று இனிப்பு டப்பாக்களில் எலி விஷம் கலந்து அந்த பையை குஷ்புவின் தந்தை கடைக்கு அருகில் வைத்துள்ளனர். எப்படியும் குஷ்பு அல்லது அவரது குடும்பத்தினர் உட்கொண்டு மரணிப்பார்கள் என்பதை எதிராளிகள் நம்பினர். அதன்படி குஷ்பு, அவரது தாத்தா தவிர சம்பந்தமில்லாத காவலாளியும் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். 

தடயவியல் பரிசோதனைக்குப் பிறகு இனிப்புகளில் உள்ள ஆர்சனிக் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்புகளை விட ஆயிரக்கணக்கான மடங்கு அதிகமாகவும், பலரைக் கொல்லும் அளவுக்கு சக்தி வாய்ந்தது என்பதும் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து 4 பேரையும் கைது செய்த போலீசார் மேலும் இந்த சம்பவத்தில் யாரெல்லாம் தொடர்புடையவர்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சென்னை வியாசர்பாடியில் பகீர் !! வாடகை வீட்டில் விபச்சாரம் - வாலிபர் கைது, பெண் மீட்பு
சென்னை வியாசர்பாடியில் பகீர் !! வாடகை வீட்டில் விபச்சாரம் - வாலிபர் கைது, பெண் மீட்பு
"வெளியே சொன்னால் கொலை செய்திடுவேன்.." மயிலாடுதுறையில் 53 வயது பெண்ணை மிரட்டிய அரசியல் பிரமுகர் சிறையிலடைப்பு!
கதறிய சிறுமி... மிரட்டிய கொடூரன்: மயிலாடுதுறையில் கேஸ் ஸ்டவ் மெக்கானிக்கை தட்டி தூக்கிய மகளிர் போலீஸ்!
கதறிய சிறுமி... மிரட்டிய கொடூரன்: மயிலாடுதுறையில் கேஸ் ஸ்டவ் மெக்கானிக்கை தட்டி தூக்கிய மகளிர் போலீஸ்!
இன்ஸ்டாகிராமில் ஆபாசப் படம் , அவதூறு !! சென்னையில் பட்டதாரி பெண்ணை மிரட்டிய வாலிபர்
இன்ஸ்டாகிராமில் ஆபாசப் படம் , அவதூறு !! சென்னையில் பட்டதாரி பெண்ணை மிரட்டிய வாலிபர்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
“நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Nirmal Kumar: ''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Embed widget