மேலும் அறிய

Hyderabad: போதை மீது போதை.. ஓவர் டோசால் உயிரிழந்த பிடெக் பட்டதாரி..! ஐதராபாத் கொடுமை!!

இறந்தவர் ஒரு வேலையற்ற பிடெக் பட்டதாரி என்று தெரிய வந்துள்ளது. பல்வேறு போதைப்பொருட்களை உட்கொண்டு அவற்றுக்கு முற்றிலும் அடிமையாக இருந்து வந்துள்ளார்.

23 வயதான பிடெக் பட்டதாரி ஒருவர் அளவுக்கு அதிகமாக போதைப்பொருளை உட்கொண்டதால் உயிரிழந்த சம்பவம் ஹைதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தியினை போலீஸார் நேற்று (மார்ச் 31) பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தனர். நாட்டில் போதைப் பழக்கம் வெகுவாக அதிகரித்து வருகிறது. மது சிகரெட்டை தாண்டி பலர் வெவ்வேறு பாதைகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் பலதரப்பட்ட போதைப்பொருட்கள் தடை செய்யப்பட்டிருந்தாலும், போதைப்பொருள் தடுப்பு பிரிவு எவ்வளவு தீவிரமாக கண்காணித்தாலும், இது போன்ற வினோதமான போதை பொருட்கள் கள்ள சந்தையில் விற்பனை ஆகிக்கொண்டேதான் இருக்கிறது என்பதை நாள்தோறும் செய்திகளில் பார்த்து வருகிறோம். இந்நிலையில், அதிகமான போதை பொருள் பயன்படுத்தி இறந்த நபர் பல விதமான போதைப்பொருட்களுக்கு அடிமை ஆனவர் என்றும், போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் நண்பர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Hyderabad: போதை மீது போதை.. ஓவர் டோசால் உயிரிழந்த பிடெக் பட்டதாரி..! ஐதராபாத் கொடுமை!!

பல்வேறு போதைப் பொருட்களை விற்பனை செய்ய முயன்ற போது இன்று சிலர் பிடிபட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ரியல் எஸ்டேட் வியாபாரி ஒருவர், ஒரு மென்பொருள் ஊழியர், ஒரு கிட்டார் ஆசிரியர் மற்றும் ஒரு பொறியியல் மாணவர் ஆகியோர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதாக காவல்துறை கூடுதல் ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) டிஎஸ் சவுகான் தெரிவித்தார். குற்றவாளிகளிடம் இருந்து 6 எல்எஸ்டி ப்ளாட்கள், 10 எக்ஸ்டசி மாத்திரைகள் மற்றும் 100 கிராம் ஹாஷ் ஆயில் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். போலிசாரின் கூற்றுப்படி, இறந்தவர் ஒரு வேலையற்ற பிடெக் பட்டதாரி என்று தெரிய வந்துள்ளது. பல்வேறு போதைப்பொருட்களை உட்கொண்டு அவற்றுக்கு முற்றிலும் அடிமையாக இருந்து வந்துள்ளார். மேலும் அடிக்கடி கோவாவுக்குச் செல்வது அவரை பல்வேறு போதைப்பொருட்களை முயற்சிக்க வைத்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Hyderabad: போதை மீது போதை.. ஓவர் டோசால் உயிரிழந்த பிடெக் பட்டதாரி..! ஐதராபாத் கொடுமை!!

அந்த நபர் சமீபத்தில் ஹைதராபாத் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் மல்டிபிள் ஸ்களீரோசிஸ் மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதாகவும், போதைப்பொருள் அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் அவர் சிகிச்சையின் போது மூன்று நாட்களுக்கு முன்பு இறந்ததாகவும் மருத்துவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இறந்த நபர், நடைபாதை வியாபாரி மற்றும் சிலருடன் அடிக்கடி கோவாவுக்குச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும் அவர் எல்.எஸ்.டி, மாத்திரைகள், கோக்கெயின், எம்.டி.எம்.ஏ மற்றும் ஹாஷ் ஆயில் போன்ற பல போதைப்பொருட்களை உட்கொண்டதாக காவல்துறை மேலும் கூறியது.

எல்.எஸ்.டி (லைசர்ஜிக் அமிலம் டைதிலாமைடு) மாத்திரைகள் மற்றும் திரவ வடிவில் விற்கப்படுகிறது, மேலும் இது மிகவும் ஆற்றல் வாய்ந்த 'மனநிலையை மாற்றும்' இரசாயனங்களில் ஒன்றாக அறியப்படுகிறது, அதே சமயம் எம்.டி.எம்.ஏ. வும் அதே போன்று மிகவும் சக்தி வாய்ந்த போதை பொருளாக அறியப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Embed widget