மேலும் அறிய

2024 தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு

(Source:  ABP CVoter)
×
Top
Bottom

Chennai : தனியாக வசித்த 43 வயது பெண்.. பின்தொடர்ந்து ப்ளான் ! கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை!

மேலும் அந்த பெண்ணை ஆபாசமாக தனது மொபைலில் வீடியோ எடுத்த அந்த இளைஞர் , அந்த பெண்ணின் மொபைல் எண்ணை வாங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பியிருக்கிறார் .

சென்னையை சேர்ந்த துப்புறவு பணியாளர் ஒருவரை கத்தி முனையில் கல்லூரி மாணவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனியாக வசித்த பெண்...

சென்னை அடையாறு  பகுதியில் 43 வயதுடைய பெண் ஒருவர் தனது மகளுடன் வசித்து வருகிறார். கணவனை இழந்த அப்பெண் திருவல்லிக்கேணி பகுதியில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வந்திருக்கிறார். தினமும் குறிப்பிட்ட நேரத்தில் வேலைக்கு செல்வது வீடு திரும்புவது அந்த பெண்ணின் வழக்கம் . அப்படித்தான் கடந்த 20 ஆம் தேதி அந்த பெண் வீடு திரும்பிய பொழுது , வீட்டின் நுழைவு வாயிலில் இளைஞர் ஒருவர் வழி மறித்து நின்றிருக்கிறார். யார் என அறியாத அந்த பெண் “ நீங்கள் யார் ?.. என்ன வேண்டும் “ என கேட்டதாக தெரிகிறது. பேசிக்கொண்டிருக்கும் பொழுதே அந்த பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர் , கத்தி முனையில் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

ஆபாசமாக வீடியோ..

மேலும் அந்த பெண்ணை ஆபாசமாக தனது மொபைலில் வீடியோ எடுத்த அந்த இளைஞர் , அந்த பெண்ணின் மொபைல் எண்ணை வாங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பியிருக்கிறார் . பின்னர் அந்த பெண்ணை தொடர்புக்கொண்டு நடந்ததை யாரிடமாவது சொன்னால் “உன்னை கொலை செய்துவிடுவேன் மேலும் உனது வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவேன் “ என மிரட்டியதாக அப்பெண் கூறுகிறார்.


Chennai : தனியாக வசித்த 43 வயது பெண்.. பின்தொடர்ந்து ப்ளான் ! கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை!
வீடு திரும்பிய தனது மகளிடம் நடந்தவற்றை கூறி அழுதுள்ளார் பாதிக்கப்பட்ட பெண். இதனையடுத்து அம்மாவை அழைத்துக்கொண்டு திருவான்மையூர் காவல் நிலையத்தில் மகள் புகார் அளித்திருக்கிறார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் பெண்ணுக்கு மிரட்டல் அழைப்பு வந்த எண்ணை தொடர்புக்கொண்டு தேடுதல் பணியை துவங்கியுள்ளனர். பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த அந்த இளைஞர் மெரினா கடற்கரையில் இருப்பதை அறிந்த போலிசார், அங்கு வைத்தே அவரை கைது செய்துள்ளனர்.

சிக்கிய இளைஞர்..

விசாரணையில் அந்த இளைஞர் திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த எஸ் விஷால் என்பதும் வயது 20 என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் அவன் ஒரு தனியார் கல்லூரியில் பாலிடெக்னிக் மூன்றாம் ஆண்டு படித்து வந்திருக்கிறான்.  சில தகவலின் படி அவன் கல்லூரியை இடை நிறுத்தம் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.  தினமும் அந்த பெண்ணை பின் தொடர்ந்து அவரது வீடு , பணி நேரம் உள்ளிட்ட விஷயங்களை அறிந்துக்கொண்டு திட்டமிட்டு இந்த குற்றச்சம்பவத்தை அரங்கேற்றியதாக தெரிகிறது.

கைது செய்து அவனை முழுமையாக விசாரணை செய்த திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் காவல்துறையினர் ,ஞாயிற்றுக்கிழமை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி விஷாலை சிறையில் அடைத்துள்ளனர். அவனது மொபைல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Election : 295 தொகுதிகள் உறுதி.. அடித்து சொல்லும் காங்கிரஸ் : இதென்ன கணக்கு..!
295 தொகுதிகள் உறுதி.. அடித்து சொல்லும் காங்கிரஸ் : இதென்ன கணக்கு..!
Kalaignar Karunanidhi”இந்தியாவின் திசையை தீர்மானித்தவர் கலைஞர்” : கலைஞரை நினைவுகூர்ந்து முதல்வர் பதிவு
Kalaignar Karunanidhi”இந்தியாவின் திசையை தீர்மானித்தவர் கலைஞர்” : கலைஞரை நினைவுகூர்ந்து முதல்வர் பதிவு
Arvind Kejriwal: ”சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரம் இல்லை” : திகார் ஜெயிலுக்கு திரும்பிய கெஜ்ரிவால்
Arvind Kejriwal: ”சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரம் இல்லை” : திகார் ஜெயிலுக்கு திரும்பிய கெஜ்ரிவால்
Venkatesh Iyer Marriage: கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் வெங்கடேஷ் ஐயர் திருமணம் - யார் இந்த ஸ்ருதி ரகுநாதன்?
Venkatesh Iyer Marriage: கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் வெங்கடேஷ் ஐயர் திருமணம் - யார் இந்த ஸ்ருதி ரகுநாதன்?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Arvind Kejriwal : ”போயிட்டு வரேன் மகனே!” திகார் சென்றார் கெஜ்ரிவால் உருக்கமான வீடியோTTV Dhinakaran on ADMK :  ”அதிமுக தலைமை மாறுமா? ஜூன் 4 வரை WAIT பண்ணுங்க” ட்விஸ்ட் வைத்த TTVTemple demolished : விநாயகர் கோயில் இடிப்புகள்ளக்குறிச்சியில் பரபரப்பு நடந்தது என்ன?Rahul Angry on Exit Poll : ”கருத்து கணிப்பா இது.. மோடியின் கணிப்பு” ராகுல் காந்தி காட்டம்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Election : 295 தொகுதிகள் உறுதி.. அடித்து சொல்லும் காங்கிரஸ் : இதென்ன கணக்கு..!
295 தொகுதிகள் உறுதி.. அடித்து சொல்லும் காங்கிரஸ் : இதென்ன கணக்கு..!
Kalaignar Karunanidhi”இந்தியாவின் திசையை தீர்மானித்தவர் கலைஞர்” : கலைஞரை நினைவுகூர்ந்து முதல்வர் பதிவு
Kalaignar Karunanidhi”இந்தியாவின் திசையை தீர்மானித்தவர் கலைஞர்” : கலைஞரை நினைவுகூர்ந்து முதல்வர் பதிவு
Arvind Kejriwal: ”சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரம் இல்லை” : திகார் ஜெயிலுக்கு திரும்பிய கெஜ்ரிவால்
Arvind Kejriwal: ”சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரம் இல்லை” : திகார் ஜெயிலுக்கு திரும்பிய கெஜ்ரிவால்
Venkatesh Iyer Marriage: கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் வெங்கடேஷ் ஐயர் திருமணம் - யார் இந்த ஸ்ருதி ரகுநாதன்?
Venkatesh Iyer Marriage: கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் வெங்கடேஷ் ஐயர் திருமணம் - யார் இந்த ஸ்ருதி ரகுநாதன்?
Health Insurance: அரசே வழங்கும் 15 மருத்துவ காப்பீடு திட்டங்கள் -  காசே வேணாம், ரூ.5 லட்சம் வரை சிகிச்சை..
அரசே வழங்கும் 15 மருத்துவ காப்பீடு திட்டங்கள் - காசே வேணாம், ரூ.5 லட்சம் வரை சிகிச்சை..
Gautam Adani: ஆசியாவின் புதிய நம்பர் 1 பணக்காரர்..! அம்பானியை பின்னுக்கு தள்ளிய அதானி
ஆசியாவின் புதிய நம்பர் 1 பணக்காரர்..! அம்பானியை பின்னுக்கு தள்ளிய அதானி
Actor Karunas: நடிகர் கருணாஸிடம் 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் - சென்னை ஏர்போர்ட்டில் பெரும் பரபரப்பு
Actor Karunas: நடிகர் கருணாஸிடம் 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் - சென்னை ஏர்போர்ட்டில் பெரும் பரபரப்பு
CM MK Stalin Wish:
CM MK Stalin Wish: "செஸ் உலகமே வியக்கிறது" டாப் 10க்குள் வந்த பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் வாழ்த்து
Embed widget