மேலும் அறிய

Actor Arya Case : ஆர்யா ஏமாற்றினாரா? வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னையைச் சேர்ந்த இருவர் கைது..!

ஜெர்மனி வாழ் இலங்கை தமிழ் பெண்ணிடம் நடிகர் ஆர்யா போல பேசி ஏமாற்றிய சென்னையைச் சேர்ந்த இரண்டு பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஆர்யா. இவர் ஜெர்மனியில் உள்ள இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண்ணிடம் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக ஆர்யா மீது அந்த பெண் தமிழக காவல்துறையில் புகார் அளித்தார். இந்த வழக்கின் விசாரணையில் புதிய திருப்பமாக, அந்த பெண்ணிடம் நடிகர் ஆர்யா போல சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த முகமது அர்மான் மற்றும் முகமது உசைனி ஆகிய இருவரை போலீாசார் இன்று கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Actor Arya Case : ஆர்யா ஏமாற்றினாரா? வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னையைச் சேர்ந்த இருவர் கைது..!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆர்யா. இவருக்கும் நடிகை சாயிஷாவிற்கும் திருமணம் நடைபெற்று, இருவருக்கும் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில், ஆர்யா மீது ஜெர்மனியில் வாழும் பெண் ஒருவர் மோசடி புகார் ஒன்றை அளித்திருந்தார். ஜெர்மனியில் வாழ்ந்து வரும் இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண்ணான விட்ஜா என்பவர் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் அளித்த புகாரில், தன்னை நடிகர் ஆர்யா திருமணம் செய்வதாக ஏமாற்றி ரூபாய் 70 லட்சத்தை ஏமாற்றிவிட்டதாக கூறியிருந்தார்.

இந்த புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்யாத காரணத்தால், நடிகர் ஆர்யா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி விட்ஜா சார்பில் வழக்கறிஞர் ராஜபாண்டியன் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுிவில் விட்ஜா, தான் அளித்த பணத்தை திருப்பி கேட்டபோது பணத்தை திருப்பி அளித்துவிடுவதாக ஆர்யாவும், அவரது மனைவியின் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தனர் என்றும், சாயிஷாவை 6 மாதத்தில் விவாகரத்து செய்துவிடுவேன் என்று உறுதியளித்ததால்தான் இந்த திருமணத்திற்கு தான் சம்மதித்தேன் என்றும் கூறியிருந்தார். ஆனால், ஆர்யா தன்னை ஏமாற்றிவிட்டார் என்றும், அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


Actor Arya Case : ஆர்யா ஏமாற்றினாரா? வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னையைச் சேர்ந்த இருவர் கைது..!

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுதாரர் அளித்த புகார் தொடர்பான தற்போதைய நிலை குறித்து விளக்கம் அளிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிட்டனர். இந்த புகார் தொடர்பாக நடிகர் ஆர்யா கடந்த வாரம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆஜராகி விளக்கம் அளித்தார். ஆர்யாவின் பதிலை ஆடியோவாகவும், வீடியோவாகவும் போலீசார் பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இந்த வழக்கில் ஆர்யா போல பேசி ஏமாற்றியதாக இருவரை போலீசார் கைது செய்திருப்பது இந்த வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

சிகரெட் சூடு.. சித்திரவதை.. ஜாலியாக இருக்க முடியாததால் 2 மகன்களை டார்ச்சர் செய்த பெற்றோர்!
சிகரெட் சூடு.. சித்திரவதை.. ஜாலியாக இருக்க முடியாததால் 2 மகன்களை டார்ச்சர் செய்த பெற்றோர்!
தற்கொலை செய்த இளம் பெண்ணின் வயிற்றிலிருந்த சிசுவுக்கு யார் தந்தை ? DNA சோதனையில் மாட்டிய காதலன்
தற்கொலை செய்த இளம் பெண்ணின் வயிற்றிலிருந்த சிசுவுக்கு யார் தந்தை ? DNA சோதனையில் மாட்டிய காதலன்
கண் தெரியாத தாயை எட்டி உதைத்த கொடூர மகன்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?
கண் தெரியாத தாயை எட்டி உதைத்த கொடூர மகன்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?
" இன்ஸ்டாகிராம் தோழியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த வாலிபர் "

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Udhayachandran IAS : ‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரனிடமிருந்து தொல்லியல் துறை பறிப்பு..!
‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரன் மாற்றம்..!
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
Keerthana:
Keerthana: "லஞ்சம் கொடுக்க வேண்டாம்... இதுதான் நல்லாட்சி.." முதலமைச்சர் விஜய்யைப் பாராட்டிய அமைச்சர் கீர்த்தனா
CM Vijay Speech: 5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
Embed widget