மேலும் அறிய

Stock Market Today:தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு எதிரொலி - சென்செக்ஸ் 2,500 புள்ளிகள் உயர்வு!

Stock Market Today: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் புதிய உயர்வை பதிவு செய்துள்ளது. அதன் விவரத்தை இங்கே காணாலாம்.

இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. பங்குச்சந்தை மதிப்பு வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு ஊக்கம் அளித்துள்ளது. 

இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தமாகி வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 2,507 அல்லது 3.39 % புள்ளிகள் உயர்ந்து 76,468.78 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 733.20 அல்லது 3.25 புள்ளிகள் உயர்ந்து 23,263.90 ஆக வர்த்தகம் முடிந்துள்ளது.

இன்றைய வத்தக நேரத்தில் 13 துறைகள் லாபத்துடன் வர்த்தகமாகின. நிதி, எரிபொருள், ஆற்றல் உள்ளிட்ட துறையில் நிஃப்டியில் க்ரீனில் இருந்தன. நிஃப்டி 23 ஆயிரம் புள்ளிகள் உயர்ந்து புதிய ரெக்கார்ட்டைபதிவு செய்துள்ளது. 

வர்த்தக நேரத்தில் தொடக்கத்தில் நிலவரம்:

இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தமாகி வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 2,082 அல்லது 2.82 % புள்ளிகள்  உயர்ந்து 76,043 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 628.60 அல்லது 2.79 புள்ளிகள் உயர்ந்து 23,159.30 ஆக வர்த்தகமாகியது. 

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை (04.06.2023) தொடங்குகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (பா.ஜ.க.விற்கு) சாதகமாக உள்ள நிலையில், இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. சென்செக்ஸ் புதிய ரெக்கார்ட்டை பதிவு செய்துள்ளது. வர்த்தக நேர தொடக்கத்தில், சென்செக்ஸ் 2,500 புள்ளிகள் உயர்ந்துள்ளது. செக்செக்ஸ் 1800 உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது. 


 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vikatan : “விகடன் இணையதளம் முடக்கமா?” பார்க்க, படிக்க முடியாததால் வாசகர்கள் கேள்வி..!
Vikatan : “விகடன் இணையதளம் முடக்கமா?” பார்க்க, படிக்க முடியாததால் வாசகர்கள் கேள்வி..!
"பிச்சை கேட்கல" நிதி கொடுக்க முடியாது என சொன்ன மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஷ் பதிலடி!
"தமிழ்நாட்டிற்கு நிதி கிடையாதுங்க" புதிய கல்விக்கொள்கை விவகாரத்தால் மத்திய அமைச்சர் திட்டவட்டம்
சென்னையில் கட்டுமான கழிவுகள் என்ன செய்யப்படுகிறது? பதில் தந்த மாநகராட்சி
சென்னையில் கட்டுமான கழிவுகள் என்ன செய்யப்படுகிறது? பதில் தந்த மாநகராட்சி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | CrimePa Ranjith Slams MK Stalin | ”சாதிய வன்கொடுமை! ஒத்துக்கோங்க ஸ்டாலின்”பா. ரஞ்சித் சரமாரி கேள்வி! | DMKDMK Vs VCK | ”2026-ல் ஸ்டாலினை வீழ்த்துவோம் உண்மையான சங்கி திமுக” விசிக நிர்வாகி ஆவேசம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vikatan : “விகடன் இணையதளம் முடக்கமா?” பார்க்க, படிக்க முடியாததால் வாசகர்கள் கேள்வி..!
Vikatan : “விகடன் இணையதளம் முடக்கமா?” பார்க்க, படிக்க முடியாததால் வாசகர்கள் கேள்வி..!
"பிச்சை கேட்கல" நிதி கொடுக்க முடியாது என சொன்ன மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஷ் பதிலடி!
"தமிழ்நாட்டிற்கு நிதி கிடையாதுங்க" புதிய கல்விக்கொள்கை விவகாரத்தால் மத்திய அமைச்சர் திட்டவட்டம்
சென்னையில் கட்டுமான கழிவுகள் என்ன செய்யப்படுகிறது? பதில் தந்த மாநகராட்சி
சென்னையில் கட்டுமான கழிவுகள் என்ன செய்யப்படுகிறது? பதில் தந்த மாநகராட்சி
Jayalalitha's Jewellery: அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
"அவரு OBC-யே கிடையாது" மோடி குறித்து ரேவந்த் ரெட்டி பரபர கருத்து!
"கோபாலபுரத்தை தாண்டி எந்த பெண்களுக்கும் பாதுகாப்பு இல்ல" பகீர் கிளப்பும் அண்ணாமலை
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.