மேலும் அறிய

Tamilnadu Budget 2022 : தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் தொழில் துறையினர் எதிர்பார்ப்புகள் என்னென்ன?

தமிழ்நாடு அரசின் 2022 -2023-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நாளை தாக்கல் செய்ய உள்ளார்.

தமிழ்நாடு அரசின் 2022 -2023 ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நாளை தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிதி நிலை அறிக்கையில் தொழில் துறையினர் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தொழில் நகரமாக உள்ள கோவைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கோவை தொழில் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

நிதிநிலை அறிக்கை எதிர்பார்ப்புகள் தொடர்பாக கொடிசியா அமைப்பின் தலைவர் ரமேஷ்பாபு கூறுகையில், “மூலப்பொருட்கள் விலை உயர்வினால் தொழில் துறையினர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு ஒரு சிறப்பு குழுவை அமைக்க வேண்டும். கொடிசியா உள்ளிட்ட தொழில் அமைப்புகள் கலந்தாலோசித்து, பரிந்துரைகளை பெற வேண்டும். அந்த சிறப்பு குழு மூலப்பொருட்கள் விலை உயர்வுக்கு தீர்வு காண்பதற்கான பரிந்துரைகளை மத்திய அரசிடம் ஒப்படைத்து, அவற்றை அமல்படுத்த கோர வேண்டும். வேறு எந்த மாநிலத்திலும் இத்தகைய குழு இல்லை. எனவே இந்த குழு அமைக்கப்படுவது முன் மாதிரியாக அமையும். 

 

Tamilnadu Budget 2022 : தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் தொழில் துறையினர் எதிர்பார்ப்புகள் என்னென்ன?
ரமேஷ்பாபு

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் தொழில் பூங்கா அமைக்க 400 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து பணிகளை துவக்க வேண்டும். தொழில் பூங்கா அமைந்தால் பல பெரிய நிறுவனங்கள் கோவைக்கு வர வாய்ப்புள்ளது. தொழில் நகரமான கோவையில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. சாலைகளை சீரமைக்க மாநகராட்சியிடம் பணம் இல்லை என்கின்றனர். எனவே சாலைகளை சீரமைக்க தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

 

Tamilnadu Budget 2022 : தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் தொழில் துறையினர் எதிர்பார்ப்புகள் என்னென்ன?
ஜேம்ஸ்

டேக்ட் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் ஜேம்ஸ் கூறுகையில், “கொரோனா பாதிப்பு, மூலப்பொருட்கள் விலை உயர்வினால் குறுந்தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய பட்ஜெட்டில் ஏமாற்றமே மிஞ்சியது. எனவே தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தொழில்களை பாதுகாக்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கிறோம். குறுந்தொழில் முனைவோர்களுக்கு 2 இலட்ச ரூபாய் வரை தாய்கோ வங்கி மூலம் மானியத்துடன் கூடிய கடன் வழங்க வேண்டும். தொழிற்பேட்டைகள் அமைப்பது என்பது அரசால் மட்டுமே முடியும். மாதத் தவணை முறையில் அரசு தொழிற்பேட்டை அமைத்து தர வேண்டும். குறுந்தொழில் முனைவோருக்கு 25 ஹெச்.பி. வரை மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

 

Tamilnadu Budget 2022 : தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் தொழில் துறையினர் எதிர்பார்ப்புகள் என்னென்ன?
சுருளிவேல்

தமிழ்நாடு சிறு, குறு தொழில் சங்கத்தின் துணைத்தலைவர் சுருளிவேல் கூறுகையில், “குறுந்தொழில்களுக்கு தனி கடன் திட்டம் அறிவிக்க வேண்டும். இரண்டு இலட்ச ரூபாய் வரை பிணையில்லாத கடன் அனைத்து குறுந்தொழில் முனைவோர்களுக்கு வழங்க வேண்டும். பட்ஜெட்டில் புதிய வரிகள் இருக்கக் கூடாது. எந்த வரியையும் இரண்டு ஆண்டுகளுக்கு ஏற்றக் கூடாது. மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், மாவட்டந்தோறும் குறுந்தொழில் பேட்டைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Ramadoss vs Anbumani: மகனுக்கு எதிராக மகளை இறக்கும் ராமதாஸ்! கட்சியை கன்ட்ரோல் எடுக்க ஐயாவின் புது ரூட்டு!
Ramadoss vs Anbumani: மகனுக்கு எதிராக மகளை இறக்கும் ராமதாஸ்! கட்சியை கன்ட்ரோல் எடுக்க ஐயாவின் புது ரூட்டு!
Gingee Fort: வேலைன்னா இப்படி இருக்கணும் - செஞ்சிக் கோட்டைக்கு UNESCO அங்கீகாரம், வாவ் சொன்ன சிவாஜி
Gingee Fort: வேலைன்னா இப்படி இருக்கணும் - செஞ்சிக் கோட்டைக்கு UNESCO அங்கீகாரம், வாவ் சொன்ன சிவாஜி
Tamilnadu Roundup: தமிழ்நாடு முழுவதும் குரூப் 4 தேர்வு.. டிஜிபியிடம் ராமதாஸ் புகார் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: தமிழ்நாடு முழுவதும் குரூப் 4 தேர்வு.. டிஜிபியிடம் ராமதாஸ் புகார் - தமிழகத்தில் இதுவரை
புதுச்சேரியில் அதிர்ச்சி! டெல்லி போலீஸ் போல் நடித்து பேராசிரியரிடம் ரூ.9.69 லட்சம் மோசடி!
புதுச்சேரியில் அதிர்ச்சி! டெல்லி போலீஸ் போல் நடித்து பேராசிரியரிடம் ரூ.9.69 லட்சம் மோசடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ramadoss vs Anbumani: மகனுக்கு எதிராக மகளை இறக்கும் ராமதாஸ்! கட்சியை கன்ட்ரோல் எடுக்க ஐயாவின் புது ரூட்டு!
Ramadoss vs Anbumani: மகனுக்கு எதிராக மகளை இறக்கும் ராமதாஸ்! கட்சியை கன்ட்ரோல் எடுக்க ஐயாவின் புது ரூட்டு!
Gingee Fort: வேலைன்னா இப்படி இருக்கணும் - செஞ்சிக் கோட்டைக்கு UNESCO அங்கீகாரம், வாவ் சொன்ன சிவாஜி
Gingee Fort: வேலைன்னா இப்படி இருக்கணும் - செஞ்சிக் கோட்டைக்கு UNESCO அங்கீகாரம், வாவ் சொன்ன சிவாஜி
Tamilnadu Roundup: தமிழ்நாடு முழுவதும் குரூப் 4 தேர்வு.. டிஜிபியிடம் ராமதாஸ் புகார் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: தமிழ்நாடு முழுவதும் குரூப் 4 தேர்வு.. டிஜிபியிடம் ராமதாஸ் புகார் - தமிழகத்தில் இதுவரை
புதுச்சேரியில் அதிர்ச்சி! டெல்லி போலீஸ் போல் நடித்து பேராசிரியரிடம் ரூ.9.69 லட்சம் மோசடி!
புதுச்சேரியில் அதிர்ச்சி! டெல்லி போலீஸ் போல் நடித்து பேராசிரியரிடம் ரூ.9.69 லட்சம் மோசடி!
PM Modi: ”செஞ்ச வரைக்கும் போதும், நீங்க கிளம்புங்க” பிரதமர் மோடிக்கு செண்ட் ஆஃப் கொடுக்க RSS தீவிரம்?
PM Modi: ”செஞ்ச வரைக்கும் போதும், நீங்க கிளம்புங்க” பிரதமர் மோடிக்கு செண்ட் ஆஃப் கொடுக்க RSS தீவிரம்?
Diabetes: சர்க்கரை வியாதியா? யூகலிப்டஸ் எண்ணெய் மசாஜே போதும் - சென்னை மருத்துவர்கள் கண்டுபிடிப்பு
Diabetes: சர்க்கரை வியாதியா? யூகலிப்டஸ் எண்ணெய் மசாஜே போதும் - சென்னை மருத்துவர்கள் கண்டுபிடிப்பு
Air Flight Crash Report: 270 பேரை காவு வாங்கிய ஏர் இந்தியா விமான விபத்து -  ”32 விநாடிகளில்..” காரணம் இதுதான் - அறிக்கை
Air Flight Crash Report: 270 பேரை காவு வாங்கிய ஏர் இந்தியா விமான விபத்து - ”32 விநாடிகளில்..” காரணம் இதுதான் - அறிக்கை
மயிலாடுதுறை மக்களுக்கு ஒரு நற்செய்தி! 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம்: 130 முகாம்கள், உங்கள் வீட்டு வாசலில் அரசு சேவைகள்!
மயிலாடுதுறை மக்களுக்கு ஒரு நற்செய்தி! 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம்: 130 முகாம்கள், உங்கள் வீட்டு வாசலில் அரசு சேவைகள்!
Embed widget