மேலும் அறிய

மத்திய பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும்? பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத் சொல்வது என்ன?

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் சமீபத்தில் நேர்காணலில் இந்தியப் பொருளாதாரம் மீண்டு வருவதாகவும், எனினும் அதன் முழு ஆற்றலும் இன்னும் வெளிப்படாமல் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund) நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இந்தியப் பொருளாதாரம் மீண்டு வருவதாகவும், எனினும் அதன் முழு ஆற்றலும் இன்னும் வெளிப்படாமல் இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் அரசின் நிதிக் கொள்கையில் முன்னேற்றம் இருப்பதாகவும், வங்கிகளின் நிதிக் கொள்கை பணவீக்கத்தின் மீது கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

சர்வதேச நாணய நிதியம் சார்பில் கடந்த ஜனவரி 25 அன்று உலகப் பொருளாதார மனநிலை குறித்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. அதில் சர்வதேச அளவிலான வளர்ச்சி எதிர்பார்ப்பு விகிதம் சுமார் 0.5 சதவிகிதம் குறைந்து தற்போது 4.4 சதவிகிதமாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் வளர்ச்சி எதிர்பார்ப்பு விதிதம் 0.5 சதவிகிதம் குறைந்து, தற்போதைய நிதியாண்டில் 9 சதவிகிதமாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. 

`ஒமிக்ரான் காரணமாகவும், தற்போதைய முதல் காலாண்டில் அது ஏற்படுத்தியுள்ள தாக்கம் காரணமாகவும் வளர்ச்சியின் விகிதம் குறைந்துள்ளது. இதனால் மீட்சி தள்ளிப் போயுள்ளது’ என்று கூறியுள்ளார் கீதா கோபிநாத். 

மத்திய பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும்? பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத் சொல்வது என்ன?
கீதா கோபிநாத்

தொடர்ந்து பேசிய கீதா கோபிநாத், `இந்தியப் பொருளாதாரம் மீண்டு வருகிறது. எனினும், அது தற்போது இருக்கும் நிலைக்கும், அதன் ஆற்றலால் அடையக் கூடிய நிலைக்கும் இடைவெளி நீடிக்கிறது. மேலும், மக்களின் நுகர்வுப் பழக்கத்திலும், முதலீடுகளிலும் மீட்பு நடவடிக்கைகள் நிகழ்ந்து வருகின்றன. அதனால் பெருந்தொற்றுக்கு முந்தைய காலத்தோடு ஒப்பிடுகையில் பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருவது தெரிகிறது’ எனக் கூறியுள்ளார். 

எனினும், பிற நாடுகளைப் போல இந்தியாவும் சர்வதேச அளவிலும், உள்நாட்டு அளவிலும் பாதிக்கப்பட்டிருக்கும் சுற்றுச்சூழல் காரணமாகவும், அதிகரிக்கும் எரிபொருள் விலைகள், அதிக வட்டி விகிதம் முதலானவற்றால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள வேண்டும். 

மத்திய பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும்? பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத் சொல்வது என்ன?
பிரதமர் மோடியுடன் கீதா கோபிநாத்

மத்திய அரசு தரப்பில் இருந்து பொருளாதார முன்னேற்றத்திற்கான காலியிடம் இருப்பதாகக் கூறுகிறார் கீதா கோபிநாத். பட்ஜெட் ஒதுக்கீட்டின் போது கிராமப்புறப் பணிகளை உறுதி செய்வதற்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். `சுகாதாரம், கல்வி முதலானவற்றின் மீது அரசு அதிக கவனம் குவிக்க வேண்டும். பள்ளிகள் நீண்ட நாள்களாக மூடப்பட்டிருப்பது, பிற்காலத்தில் விளைவுகளை ஏற்படுத்தும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவற்றோடு கூடுதலாக அரசுத் தரப்பில் இருந்து பொதுக் கட்டமைப்புகளில் முதலீடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கீதா கோபிநாத் கூறியுள்ளார். 

அரசின் பொருளாதாரக் கொள்கை ஆதரவாக இருக்கும் அதே வேளையில், வங்கிகளின் பொருளாதாரக் கொள்கை பணவீக்கத்தால் ஏற்படும் சிக்கல்களைக் குறித்த கவனமாக இருக்க வேண்டும். மேலும் மத்திய வங்கியில் இருந்து வட்டி வகிதம் குறித்த எதிர்காலத் திட்டங்கள் தெளிவாக வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget