FORD LAST CAR : ஃபோர்டு தயாரித்த கடைசி கார் இதுதான்.. கண்கலங்கி விடைகொடுத்த ஊழியர்கள்!
வருகின்ற ஜூலை 31ஆம் தேதி வரை தொழிற்சாலை செயல்படும் எனவும் அறிவிப்பு.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் கடந்த 25 ஆண்டுகளாக இயங்கிவந்த மகிழுந்து உற்பத்தி செய்யும், சென்னை ஃபோர்டு தொழிற்சாலையானது, கடந்த 10 ஆண்டுகளாக இழப்பைச் சந்தித்து வருவதாகக்கூறி, தொழிற்சாலையை வரும் ஜூன் மாதத்துடன் நிரந்தரமாக மூடப்போவதாக அதன் நிர்வாகம் அறிவித்துள்ளதால், அங்குப் பணிபுரியும் தொழிலாளர்கள் அதிர்ச்சியும், கலக்கமும் அடைந்துள்ளனர்.
ஃபோர்டு சென்னை தொழிற்சாலையில் தனது கடைசி காரை உருவாக்கியது... விடை கொடுக்கும் ஊழியர்கள் pic.twitter.com/iSOz6JIQVu
— Kishore Subha Ravi (@Kishoreamutha) July 20, 2022

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Before You Go
Tirupati laddu to ayodhya: அயோத்தி ராமருக்கு ஏழுமலையானின் GIFT! | Ayodhya Ram Temple | ttd
ட்ரெண்டிங் செய்திகள்






















