மேலும் அறிய

மழை பெய்யும் நம்பிக்கையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மக்காச்சோளம் விதை ஊன்றும் விவசாயிகள்

அரசு கூட்டுறவு கடன் சங்கங்களில் மக்காச்சோளம் விதை மற்றும் வெள்ளைச் சோளம், கம்பு, சூரியகாந்தி போன்ற விதைகள் சலுகை விலையில் விற்பனை செய்ய வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவணியில் கோடை மழை பெய்யாததால் விவசாயிகள் வறட்டு உளவு செய்து மக்காச்சோளம் விதைகளை ஊன்றுகின்றனர். சலுகை விலையில் மக்காச்சோளம் விதைகளைக் கேட்கும் விவசாயிகள்.


மழை பெய்யும் நம்பிக்கையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மக்காச்சோளம் விதை ஊன்றும் விவசாயிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் வரக்கூடிய புரட்டாசி ராபி பருவத்தை முன்னிட்டு விவசாயிகள் உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், வெள்ளைச் சோளம்,பருத்தி, மிளகாய் போன்றவை பயிரிட தயாராகி வருகின்றனர். கடந்த ஆண்டு ஆவணி மாதம் முழுவதும் மழை பெய்ததாக விவசாயிகள் நிலங்களை பலமுறை உழவு செய்தனர். இதனால் பருவகாலத்தில் பயிர்களை சுற்றி களைகள் முளைக்கவில்லை. எதிர்பார்த்த மகசூலை பெற முடிந்தது.


மழை பெய்யும் நம்பிக்கையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மக்காச்சோளம் விதை ஊன்றும் விவசாயிகள்

ஆனால் நடப்பாண்டில் ஆவணியில் கோடை மழை பெய்யவில்லை. இதனால் சட்டி உழவுக்கு பின் போதிய ஈரம் இல்லாததால் பல் உழவு போட முடியவில்லை. வேறு வழியின்றி பட்டம் நெருங்குவதால் கோவில்பட்டி பகுதியில் வறட்டு உழவு செய்து விவசாயிகள் முதல் விதைப்பாக மக்காச்சோளம் விதை ஊன்றுகின்றனர். புரட்டாசி முதல் வாரத்தில் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் இயற்கை வழிபட்டு இந்த ஆண்டு முதல் விதைப்பாக பெண் விவசாயிகள் மக்காச்சோளம் விதையை தனியார் விதைக்கடைகளில் விலைக்கு வாங்கி ஏக்கருக்கு எட்டு கிலோ விதம் ஊன்றுகின்றனர். இதனால் தொடர்ந்து மழை போக்கு காட்டுவதால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.


மழை பெய்யும் நம்பிக்கையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மக்காச்சோளம் விதை ஊன்றும் விவசாயிகள்

இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வரதராஜனிடம் கேட்டபோது, கடந்தாண்டு ஆவணி மாதம் முழுவதும் மழை பெய்ததால் விவசாயிகள் நிலங்களை பல முறை உழவு செய்தனா். இதனால் பருவகாலத்தில் பயிர்களை சுற்றி களைகள் முளைக்கவில்லை. இதனால் எதிர்பார்த்த மகசூலை ஓரளவு பெற முடிந்தது.ஆனால் நடப்பாண்டு ஆவணியில் கோடைமழை பெய்யவில்லை. இதனால் சட்டி உழவுக்கு பின் போதிய ஈரம் இல்லாததால் பல் உழவு போடமுடியவில்லை. வேறு வழியின்றி பட்டம் நெருங்குவதால் வறட்டு உழவு செய்து விவசாயிகள் முதல் விதைப்பாக மக்காச்சோளம் விதை ஊன்றுகின்றனர். புரட்டாசி முதல் வாரத்தில் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் இயற்கையை வழிபட்டு இந்தாண்டு முதல் விதைப்பாக பெண் விவசாயிகள் மக்காச்சோளம் விதை தனியார் விதைக் கடைகளில் விலைக்கு வாங்கி ஏக்கருக்கு எட்டு கிலோ வீதம் விதை ஊன்றுகின்றனர். தொடர்ந்து மழை போக்கு காட்டுவதால் விவசாயிகள் மிகக் கவலையில் உள்ளனர். கடந்த காலங்களில் கூட்டுறவு கடன் சங்கங்களில் நான்கு கிலோ மக்காச்சோளம் விதைப்பை ரூபாய் ஐநூற்று ஐம்பதுக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்தாண்டு ஆவணி மாதம் முடியும் நிலையில் இன்னும் மக்காச்சோளம் விதை. கூட்டுறவு சங்கங்களுக்கு மக்காச்சோளம் விதை வரவில்லை. அரசு கூட்டுறவு கடன் சங்கங்களில் மக்காச்சோளம் விதை மற்றும் வெள்ளைச் சோளம், கம்பு, சூரியகாந்தி போன்ற விதைகள் சலுகை விலையில் விற்பனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்கிறார்.

தலைப்பு செய்திகள்

கரூர் ரயில்வே பணி: விவசாய நில நீர் வழிக்கு உயர்நீதிமன்றம் பாதுகாப்பு உத்தரவு!
கரூர் ரயில்வே பணி: விவசாய நில நீர் வழிக்கு உயர்நீதிமன்றம் பாதுகாப்பு உத்தரவு!
விருதுநகர் இருக்கண்குடி மீன்பிடி குத்தகை: 5 ஆண்டு ஒப்பந்தப்புள்ளிக்கு அரிய வாய்ப்பு!
விருதுநகர் இருக்கண்குடி மீன்பிடி குத்தகை: 5 ஆண்டு ஒப்பந்தப்புள்ளிக்கு அரிய வாய்ப்பு!
35 ஆண்டுகளாக நிறைவேறாத கோரிக்கை... 18 மாவட்ட மக்களின் குடிநீரை காக்க புதிய கதவணைகள் எப்போது?
35 ஆண்டுகளாக நிறைவேறாத கோரிக்கை... 18 மாவட்ட மக்களின் குடிநீரை காக்க புதிய கதவணைகள் எப்போது?
எகிறுது எதிர்பார்ப்பு... தலைவாழை இலைக்கு புவிசார் குறியீடு எப்போது: திருவையாறு விவசாயிகள் கேள்வி
எகிறுது எதிர்பார்ப்பு... தலைவாழை இலைக்கு புவிசார் குறியீடு எப்போது: திருவையாறு விவசாயிகள் கேள்வி

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Minister: அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
S Janaki Funeral: பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. ஒரு வாரம் சிக்கன் விற்பனை நிறுத்தம்.. எப்போ தெரியுமா?
அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. ஒரு வாரம் சிக்கன் விற்பனை நிறுத்தம்.. எப்போ தெரியுமா?
Rasi Palan Today (12-07-2026): ஞாயிற்றுக்கிழமை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?.. 12 ராசிக்குமான பலன்கள் இதோ!
Rasi Palan Today (12-07-2026): ஞாயிற்றுக்கிழமை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?.. 12 ராசிக்குமான பலன்கள் இதோ!
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
S Janaki: குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
Embed widget