மேலும் அறிய

Tokyo Olympics: துப்பாக்கிச்சுடுதலில் தொடரும் சோகம்; அஞ்சும், தேஜேஸ்வினி ஏமாற்றம்!

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் 50 மீட்டர் ரைஃபிள் துப்பாக்கிச்சுடுதலில் இந்தியா சார்பில் அஞ்சும் மோட்கில் மற்றும் தேஜஸ்வினி சாவந்த் ஆகிய இருவரும் பங்கேற்றனர்.

டோக்கியோ ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவிற்கு 10 மீட்டர் ஏர் ரைஃபிள், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆகிய இரண்டிலும் பெரிய சோகமே கிடைத்தது. இதில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் இந்திய வீரர் வீராங்கனைகள் பதக்கம் வெல்ல தவறினார்கள். இதைத் தொடர்ந்து இந்தப் பிரிவில் நடைபெற்ற கலப்பு போட்டியிலும் இந்தியா பதக்கம் வெல்ல தவறியது. இது பெரிய ஏமாற்றமாக அமைந்தது. 

இந்நிலையில் இன்று மகளிர் 50 மீட்டர் ரைஃபிள் 3 ப்ரோன் துபாக்கிச்சுடுதல் நடைபெற்றது. இதில் தகுதிச் சுற்றில் இந்தியாவின் தேஜஸ்வினி சாவந்த் மற்றும் அஞ்சும் மோட்கில் ஆகிய இருவரும் பங்கேற்றனர். இதில் 3 முறையில் துப்பாக்கிச்சுடுதல் செய்ய வேண்டும். முதலில் நீலிங், ப்ரோனிங் மற்றும் ஸ்டான்டிங் ஆகிய மூன்று வகையில் வீராங்கனைகள் சுட  வேண்டும். இந்த மூன்று வகையில் மொத்தமாக வீராங்கனைகள் எடுத்த புள்ளிகள் வைத்து முதல் 8 இடங்களை பிடிப்பவர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறிவார்கள். 

இதில் அஞ்சும் மோட்கில் நீலிங் பிரிவில் 99,98,96,97 என மொத்தமாக 390 புள்ளிகளை பெற்றார். அதன்பின்னர் ப்ரோன் பிரிவில் 98,100,98,99 என மொத்தமாக 395 புள்ளிகள் பெற்றார். இறுதியாக ஸ்டான்டிங் பிரிவில் அவர் 94,96,95,97 என மொத்தமாக 382 புள்ளிகள் பெற்றார். 3 பிரிவுகளிலும் சேர்த்து அவர் 1167 புள்ளிகள் பெற்று இடத்தை 15 ஆவது இடத்தை பிடித்தார். 

 

மற்றொரு இந்திய வீராங்கனை தேஜேஸ்வினி சாவந்த் நீலிங் பிரிவில் 97,92,98,97 என மொத்தமாக 384 புள்ளிகளை பெற்றார். அதன்பின்னர் ப்ரோன் பிரிவில் 98,99,98,99 என மொத்தமாக 394 புள்ளிகள் பெற்றார். இறுதியாக ஸ்டான்டிங் பிரிவில் 94,93,95,94 என  மொத்தமாக 376 புள்ளிகள் பெற்றார். 3 பிரிவுகளிலும் சேர்த்து அவர் 1154 புள்ளிகள் பெற்று 33ஆவது இடத்தை பிடித்தார். தகுதிச் சுற்றில் முதல் 8 இடங்களை பிடிப்பவர்கள் மட்டும் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள் என்பதால் இரண்டு இந்திய வீராங்கனைகளும் ஏமாற்றம் அளித்தனர்.  

முன்னதாக மகளிர் 25 மீட்டர் ரெபிட் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் மற்றும் ராஹி சர்னோபட் பங்கேற்றனர். அதில் மனு பாக்கர் மற்றும் ராஹி சர்னோபட் ஆகிய இருவரும் தகுதிச் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். இந்தச் சூழலில் தற்போது 50 மீட்டர் பிரிவில் இந்தியாவிற்கு பெரிய சோகமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: மகளிர் ஹாக்கி: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி காலிறுதி வாய்ப்பை தக்க வைத்த இந்தியா !

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Mamata Banerjee - NEET: விஸ்வரூபம் எடுக்கும் நீட் பிரச்னை: பிரதமருக்கு கடிதத்தை பறக்கவிட்ட முதலமைச்சர் மம்தா
Mamata Banerjee - NEET: விஸ்வரூபம் எடுக்கும் நீட் பிரச்னை: பிரதமருக்கு கடிதத்தை பறக்கவிட்ட முதலமைச்சர் மம்தா
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Madurai HC: சிறு, சிறு  அடிப்படை வசதி கோரி பொது நல மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் - நீதிபதிகள்
சிறு, சிறு  அடிப்படை வசதி கோரி பொது நல மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் - நீதிபதிகள்
Embed widget