மேலும் அறிய

IPL 2025: உங்களுக்கு சாத்தியமானது எப்படி? தோனியின் ஃபிட்னஸ் ரகசியம் பகிந்த ஹர்பஜன் சிங்!

IPL 2025: ஐ.பி.எல். தொடர், எம்.எஸ். தோனி பற்றி ஹர்பஜன் சிங் மனம் திறந்து பேசியுள்ளார்.

ஐ.பி.எல். தொடருக்கு தோனி எப்படி தயாராகிறார் என்பது பற்றி ஹர்பஜன் சிங் பகிந்துகொண்டுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் பிறந்த மகேந்திர சிங் தோனிக்கு கிரிக்கெட் பயணைத்தில் இது 25-வது ஆண்டு. சர்வதேச கிரிக்கெட்டில் இருர்ந்து ஓய்வு பெற்றாலும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மார்ச், 23-ம் தேதி நடைபெறும் போட்டியில் விளையாட இருக்கிறார். இது ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. பிஹாரில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பை தொடரில் 2000, ஜனவரில் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். 2025-ம் ஆண்டில் ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசனில் விளையாட இருக்கிறார். 42-வயதில் ரன்னிங் பிடிவீன் தி விக்கெட்ஸ், விக்கெட் கீப்பிங், கேப்டன்சி என அவர் ஸ்டைல் மிளிர்வது குறையவில்லை என்றே சொல்லலாம். 40 வயதிற்கு பின்னரும் கிரிக்கெட்டில் அவர் தொடர்வது குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பகிந்துள்ளார். 

 சமீபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் ஹர்பஜன் சிங், தோனியிடம் ‘ கிரிக்கெட் தளத்தில் தொடர்ந்து செயல்படுவது கடினமாக இல்லையா?” எனக் கேட்டுள்ளார். 

அதற்கு தோனி அளித்த பதில் வியக்க வைக்கும் அளவுக்கு இருந்தாலும் அதுவே நிதர்சனம் என பலரும் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த வயதிலும் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவது குறித்து அவர் பதிலளிக்கையில்,” எனக்கு சற்று கடினமாகவே இருக்கிறது. இருப்பினும் இதை நான் விரும்பி செய்கிறேன். கிரிக்கெட் விளையாடுவதை என்ஜாய் பண்றேன்.  மாலை 4 அல்லது 5 மணி ஆகிவிட்டால் எனக்கு கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று தோணும். நான் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். உன்னுள அந்த தாகம் இருக்கும்வரை ஒரு விசயத்தை செய்யாமல் இருக்க முடியாது.” என்று தெரிவித்திருக்கிறார். 

எம்.எஸ். தோனி 2020ம் ஆகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 2019-ல் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியி  அரையிறுதியில் கடைசியாக விளையாடினார். அன்றிலிருந்து ஐ.பி.எல். தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிரபலம், முதன்மையான அடையாளம் என்பதாகவும் தோனி இருந்தாலும் அவருடைய விளையாட்டை அவர் புதுப்பித்து கொண்டேயிருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. தோனி பேட்டிங்கில் அதிக ரன் எடுக்கவில்லையென்றாலும், மைதானத்தில், போட்டியில் அவருடைய பங்களிப்பு இருக்கும். தோனி காயம் காரணமாக சரியாக விளையாட முடியவில்லை என்று சொல்லப்பட்டாலும் இந்த சீசனில் அவருடைய ஃபிட்னஸ் வெளிபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 40 வயதுக்கு மேல் கிரிக்கெட் விளையாடுவது கொஞ்சம் கடினமானதும் கூட சிலர் தெரிவிக்கின்றனர். 

ஐ.பி.எல். தொடருக்கு தயாராவது பற்றி..

தோனி கிரிக்கெட் விளையாடனும் என்பதை விட சிறப்பாக விளையாக வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறார். தொடருக்கு முன்பே, பேட்டிங், பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வது ஆகியவற்றிற்கு பயிற்சி எடுக்கிறார். இவை அவருக்கு தொடரில் சிறப்பாக செயல்பட உதவும். சூழலுக்கு ஏற்றார்போல அவர் செயல்படவில்லை. சூழல் எப்படி இருந்தாலும் அதை தன்வசப்படுத்தும் மாயம் தெரிந்தவர் தோனி. அவர் பயிற்சி எடுப்பது அவருக்கு உதவியாக இருக்கிறது என்று ஹர்பஜன் தெரிவித்தார். 

தோனி ஐ.பி.எல். தொடருக்கு தயாராவது பற்றி ஹர்பஜன் சிங் தெரிவிக்கையில்.” அவர் எல்லா வகையான பவுலிங்கையும் எதிர்கொள்ள தொடர் ஆரம்பிக்கும் முன்பே 2-3 மாதங்களுக்குப் பயிற்சி எடுக்கிறார்.” எனத் தெரிவித்தார்,


 

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Embed widget