மேலும் அறிய

Dhoni | சி.எஸ்.கே அணிக்கு தோனி வந்த கதை! - சுவாரசியத் தகவல் பகிர்ந்த வி.பி.சந்திரசேகர்

 2019ல் விபி சந்திரசேகர் மறைந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வளர்ச்சியில் அவரது பங்கு குறித்துப் பேசுவது தவிர்க்க முடியாதது.

1983 உலகக் கோப்பைக்குப் பிறகான இந்திய அணியின் அதிவேக ஆட்டக்காரர்களில் ஒருவர் விபி சந்திரசேகர். Aggressive Chandrasekar என கிரிக்கெட் வர்ணனையாளர்களால் வர்ணிக்கப்பட்டவர். 1986/88 காலகட்டங்களில் சர்வதேச அணிக்காக விளையாடினாலும் அதன் பிறகு அவர் தமிழ்நாடு அணிக்குதான் தொடர்ந்து விளையாடினார். பின்னர் 2012ல் தமிழ்நாடு அணிக்கு பயிற்சியாளராகவும் இருந்தார். அதன்பிறகான காலகட்டத்தில்தான் ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களைத் தேர்வு செய்யும் குழுவிலும் அவர் இடம்பெற்றிருந்தார்.  2019ல் விபி சந்திரசேகர் மறைந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வளர்ச்சியில் அவரது பங்கு குறித்துப் பேசுவது தவிர்க்க முடியாதது. ஐ.பி.எஸ். தொடர்களின் அசைக்க முடியாத அரக்கனாக சி.எஸ்.கே அணி இருந்து வருவது எல்லோரும் அறிந்ததே. அதற்கு முக்கியக் காரணம் மகேந்திர சிங் தோனி ‘ப்ளீட் எல்லோவ்’ அணியின் கேப்டனாக அமைந்ததே.

தோனி:

தோனி கேப்டனாக அணிக்கு வந்த கதை பற்றிப் பகிர்கிறார் வி.பி.சந்திரசேகர், "டீம் உருவாக்கும்போது நீ யாரை எடுப்பே என ஸ்ரீகாந்த் கேட்டார். நான் தோனி என்றேன். ‘ஏன்பா சேவாக்கை எடுக்கலாமே?’ என்றார். சேவாக்கெல்லாம் அப்போது பெரிய பெயர். ஆனால் மும்பைக்கு சச்சின், ஆந்திராவுக்கு லக்‌ஷ்மண் என இருந்தது போல தமிழ்நாட்டுக்கு அப்போது யாரும் இல்லை. தோனி சென்னை அணிக்கு நியமிக்கப்பட்டால் அப்படியான அடையாளமாக இருப்பார் என எனக்குத் தோன்றியது. தோனியை நான் முதன்முதலி ஐதராபாத்தில் செலக்‌ஷன் கமிட்டியில் இருக்கும்போது பார்த்தேன். இந்தியா -பாகிஸ்தான் தொடருக்கான செலக்‌ஷன் அது. விக்கெட் கீப்பர் வரவே இல்லை. நைட் 11 மணிக்கு என் ஹோட்டல் கதவு அறையை யாரோ தட்டுகிறார்கள். திறந்தால், தோல்பட்டை வரை முடியுடன் ஒரு இளைஞன் நின்று கொண்டிருந்தான். ‘ஐ எம் தோனி’ என்றான். என்னப்பா இத்தனை மணிக்கு வந்திருக்கே என்றேன்?, ‘ஐ எம் ஹியர்’ என அப்பாவித்தனமாகச் சிரித்தான். அதுதான் எங்கள் முதல் சந்திப்பு. அதன் பிறகான ஹிஸ்ட்ரி கிரிக்கெட் ரசிகர்களுக்குத் தெரியும்.

தோனியை சென்னை அணிக்கு ஏலம் எடுப்பது என நான் முடிவு செய்திருந்தேன். ஆனால் அவருக்கான ஒரு இலக்கை நிர்ணயித்து இருந்தேன். மற்ற அணியினர் எல்லோரும் முட்டி மோதிப் பார்த்தார்கள். முடியவில்லை. நான் முகத்தில் எந்தவித சலனமும் காட்டாமல்  ஏலம் கேட்டேன். நாம் ரியாக்‌ஷன் எதுவும் காட்டிவிட்டால் மற்ற பிளேயர்களை ஏலம் எடுக்க முடியாத மாதிரி செய்துவிடுவார்கள். அதன்படி கொஞ்சம் பொறுமை காத்து தோனியை சென்னை அணிக்கு ஏலம் எடுத்தேன்" என்கிறார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
646
Active
28426
Recovered
157
Deaths
Last Updated: Sat 12 July, 2025 at 10:55 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
Compact Suvs: காம்பேக்ட் எஸ்யுவிக்களுக்கு இனி பஞ்சமில்லை -  மாருதி Vs டாடா, பட்ஜெட்டா? வசதிகளா? கார் லிஸ்ட்
Compact Suvs: காம்பேக்ட் எஸ்யுவிக்களுக்கு இனி பஞ்சமில்லை - மாருதி Vs டாடா, பட்ஜெட்டா? வசதிகளா? கார் லிஸ்ட்
சென்னை விடுதியில் கொடூரம்: 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! அதிர்ச்சியில் உறைந்த செங்கல்பட்டு! 3 பேர் கைது
சென்னை விடுதியில் கொடூரம்: 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! அதிர்ச்சியில் உறைந்த செங்கல்பட்டு! 3 பேர் கைது
செம்மணி கொடூரம்; தோண்ட தோண்ட தமிழர்கள் எலும்புகள்.. சிங்கள ராணுவத்தின் கோர முகம் - நீதி கிடைக்குமா?
செம்மணி கொடூரம்; தோண்ட தோண்ட தமிழர்கள் எலும்புகள்.. சிங்கள ராணுவத்தின் கோர முகம் - நீதி கிடைக்குமா?
Embed widget