மேலும் அறிய

பென் ஸ்டோக்ஸை ஏலத்தில் வாங்கிய சிஎஸ்கே...! தோனி ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடந்து முடிந்து. மொத்தமாக 991 வீரர்கள் ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கேற்க தங்களுடைய பெயரை பதிவு செய்து இருந்தனர்.

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடந்து முடிந்து. மொத்தமாக 991 வீரர்கள் ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கேற்க தங்களுடைய பெயரை பதிவு செய்து இருந்தனர். அவர்களில் 741 பேர் இந்தியர்கள் ஆவர். அவர்களோடு, ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக 14 நாடுகளை சேர்ந்த வீரர்கள் இந்த ஏலத்தில் தங்களது பெயரை முன்பதிவு செய்து இருந்தனர். 

பலரும் எதிர்பார்த்தபடியே, ஆல்ரவுண்டர்களான சாம் கரன், கேமரூன் கிரீன், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஹாரி ப்ரூக்ஸ் ஆகியோர் அதிகபட்ச தொகைக்கு,  முறையே பஞ்சாப், மும்பை, சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளால் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அதேநேரம், நட்சத்திர வீரர்கள் உட்பட பல வீரர்களும் எந்த அணியாலும் ஏலம் எடுக்கப்படவில்லை.

சாம் கர்ரனை தேர்வு செய்யலாம் என சிஎஸ்கே நிர்வாகம் முயற்சி செய்தது. எனினும், அவரை ஏலத்தில் எடுக்க பஞ்சாப் கிங்ஸ் போட்டியில் குதித்தது. இதுவரையிலான ஐபிஎல் வரலாற்றில் சாம் கர்ரன் மிக அதிக விலைக்கு ரூ.18.50 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார்.

பின்னர், பென் ஸ்டோக்சை சிஎஸ்கே ரூ.16.25 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது. இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸை சிஎஸ்கே அணி ஏலத்தில் தேர்வு செய்த சில நிமிடங்களுக்குப் பிறகு, தோனிக்கு பதிலாக ஸ்டோக்ஸ் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டாரா என்று ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். 

இதுதொடர்பாக சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், ஸ்டோக்ஸை அணியில் சேர்த்த பிறகு தோனி கூறியது குறித்து ஊடகத்தினரிடம் பகிர்ந்து கொண்டார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:
பென் ஸ்டோக்சை ஏலத்தில் வாங்கியதும் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். எம்.எஸ்.தோனியும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்தார். கேப்டன் பொறுப்பு சிஎஸ்கே அணியில் இருக்கிறது. ஆனால், அதுகுறித்த முடிவை எம்.எஸ்.தோனி தான் எடுப்பார்.

ஒரு ஆல்-ரவுண்டர் அணிக்கு தேவையாக இருந்தார். பென் ஸ்டோக்ஸ் கிடைத்துவிட்டார். இந்த சீசனில் சிஎஸ்கே சிறப்பாகச் செயல்படும் என்று நம்புகிறோம்" என்றார் காசி விஸ்வநாதன்.

கடந்த ஐபிஎல் சீசனில் ஜடேஜாவை கேப்டனாக சிஎஸ்கே நியமித்தது. ஆனால், அவரால் அழுத்தம் காரணமாக செயல்படமுடியவில்லை. இதையடுத்து, தோனியே கேப்டன் பொறுப்பை மீண்டும் எடுத்துக் கொண்டார்.

 

தலைப்பு செய்திகள்

TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
Vishwanath & Sons Review: தப்பித்தாரா சூர்யா?.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் எப்படி இருக்கு?.. ட்விட்டர் விமர்சனம் இதோ!
Vishwanath & Sons Review: தப்பித்தாரா சூர்யா?.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் எப்படி இருக்கு?.. ட்விட்டர் விமர்சனம் இதோ!
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
Embed widget