மேலும் அறிய

Sanju Samson:மனசு உடைஞ்ச சாம்சன்! ரோஹித்செஞ்ச காரியம் - என்னதான் நடந்துச்சு?

டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கான பிளேயிங் லெவனில் இடம் பிடிக்காதது குறித்தும், அணியின் கேப்டன் ரோஹித் சர்மா குறித்தும் சஞ்சு சாம்சன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னர் ஒரு கேப்டன் அணியில் விளையாடும் வீரர்களைப் பற்றி யோசிக்காமல், அணியின் தேர்வு செய்யப்படாத என்னை பற்றி யோசித்து எனக்காக பேசி ஆறுதல் கூறியது பெரும் மகிழ்ச்சியை ஏற்பாடுத்தியது என்று சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை:

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஆடவர் டி20 உலகக் கோப்பையை ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி வென்றது. முன்னதாக,உலகக் கோப்பை டி20 அணியில் விக்கெட் கீப்பர் பேட்டர்களான சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பண்ட் இடம் பெற்றிருந்தனர். ஆனால், டி20 உலகக் கோப்பை தொடர் முழுவதும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஆனால் ரிஷப் பண்ட் அனைத்து போட்டிகளிலும் விளையாடினார். ரிஷப் பண்டி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூழலிலும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

ரோஹித் ஷர்மா செய்த சம்பவம்:

இந்த நிலையில் தான் டி20 உலகக் கோப்பை தொடர் குறித்து சுவாரஸ்ய தகவல்களை பேட்டி ஒன்று பேசியுள்ளார் சஞ்சு சாம்சன். அதில்,"தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப்போட்டிக்கு முன் நான் பிளேயிங் லெவனில் இருக்க போகிறேன் என்று அணி நிர்வாகம் என்னிடம் தெரிவித்திருந்தது. இதனால் நான் அந்த போட்டிகாக தீவிரமாக என்னை தயார்செய்து கொண்டேன். மேலும் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் விளையாட போகிறோம் என்ற மகிழ்ச்சியிலும் நான் இருந்தேன். 

ஆனால் டாஸ் நிகழ்வுக்கு முன்னதாக இந்திய அணி மாற்றங்கள் ஏதும் செய்யாமல் அதே பிளேயிங் லெவனுடன் விளையாட முடிவுசெய்ததாக கேப்டன் ரோஹித் சர்மா என்னிடம் வந்து கூறினார். அதனால் என்னால் இறுதிப்போட்டியில் விளையாடமுடியாமல் போனது. பின்னர் இப்போட்டிக்கு இந்திய அணி வீரர்கள் தயாராகி கொண்டிருந்த போது கேப்டன் ரோஹித் சர்மா என்னிடம் வந்து, தான் ஏன் இந்த முடிவை எடுத்தேன் என்பதை விளக்கத் தொடங்கினார்.

அப்போது அவர், ஒரு நிமிடத்திற்கு பிறகு வந்து நீ என்னை திட்டிக் கொண்டு தானே இருக்கிறாய். நீ மகிழ்ச்சியாக இல்லை. உன் மனதில் ஏதோ இருப்பதை நான் உணர்கிறேன் என்று  கூறினார். ஒரு வீரராக, நிச்சயமாக நான் விளையாட விரும்புகிறேன், ஆனால் அணிக்கு என்ன தேவை என்பதை அறிந்து கொண்டேன்.  மேலும் ரோஹித் சர்மா தாம் விளையாடும் வீரர்களின் மீது கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, டாஸ் செய்வதற்கு முன், என்னுடன் 10 நிமிடங்கள் செலவிட்டார்.

உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னர் ஒரு கேப்டன் அணியில் விளையாடும் வீரர்களைப் பற்றி யோசிக்காமல் அணியின் தேர்வு செய்யப்படாத என்னை பற்றி யோசித்து எனக்காக பேசி ஆறுதல் கூறியது பெரும் மகிழ்ச்சியை ஏற்பாடுத்தியது. அவரிடம் இருக்கும் மிகச்சிறந்த குணமாக நான் இதனை பார்க்கிறேன். மேலும் அவரது இந்த செயலானது என் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும்"என்று சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMKEPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
Embed widget