மேலும் அறிய

Sanju Samson:மனசு உடைஞ்ச சாம்சன்! ரோஹித்செஞ்ச காரியம் - என்னதான் நடந்துச்சு?

டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கான பிளேயிங் லெவனில் இடம் பிடிக்காதது குறித்தும், அணியின் கேப்டன் ரோஹித் சர்மா குறித்தும் சஞ்சு சாம்சன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னர் ஒரு கேப்டன் அணியில் விளையாடும் வீரர்களைப் பற்றி யோசிக்காமல், அணியின் தேர்வு செய்யப்படாத என்னை பற்றி யோசித்து எனக்காக பேசி ஆறுதல் கூறியது பெரும் மகிழ்ச்சியை ஏற்பாடுத்தியது என்று சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை:

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஆடவர் டி20 உலகக் கோப்பையை ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி வென்றது. முன்னதாக,உலகக் கோப்பை டி20 அணியில் விக்கெட் கீப்பர் பேட்டர்களான சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பண்ட் இடம் பெற்றிருந்தனர். ஆனால், டி20 உலகக் கோப்பை தொடர் முழுவதும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஆனால் ரிஷப் பண்ட் அனைத்து போட்டிகளிலும் விளையாடினார். ரிஷப் பண்டி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூழலிலும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

ரோஹித் ஷர்மா செய்த சம்பவம்:

இந்த நிலையில் தான் டி20 உலகக் கோப்பை தொடர் குறித்து சுவாரஸ்ய தகவல்களை பேட்டி ஒன்று பேசியுள்ளார் சஞ்சு சாம்சன். அதில்,"தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப்போட்டிக்கு முன் நான் பிளேயிங் லெவனில் இருக்க போகிறேன் என்று அணி நிர்வாகம் என்னிடம் தெரிவித்திருந்தது. இதனால் நான் அந்த போட்டிகாக தீவிரமாக என்னை தயார்செய்து கொண்டேன். மேலும் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் விளையாட போகிறோம் என்ற மகிழ்ச்சியிலும் நான் இருந்தேன். 

ஆனால் டாஸ் நிகழ்வுக்கு முன்னதாக இந்திய அணி மாற்றங்கள் ஏதும் செய்யாமல் அதே பிளேயிங் லெவனுடன் விளையாட முடிவுசெய்ததாக கேப்டன் ரோஹித் சர்மா என்னிடம் வந்து கூறினார். அதனால் என்னால் இறுதிப்போட்டியில் விளையாடமுடியாமல் போனது. பின்னர் இப்போட்டிக்கு இந்திய அணி வீரர்கள் தயாராகி கொண்டிருந்த போது கேப்டன் ரோஹித் சர்மா என்னிடம் வந்து, தான் ஏன் இந்த முடிவை எடுத்தேன் என்பதை விளக்கத் தொடங்கினார்.

அப்போது அவர், ஒரு நிமிடத்திற்கு பிறகு வந்து நீ என்னை திட்டிக் கொண்டு தானே இருக்கிறாய். நீ மகிழ்ச்சியாக இல்லை. உன் மனதில் ஏதோ இருப்பதை நான் உணர்கிறேன் என்று  கூறினார். ஒரு வீரராக, நிச்சயமாக நான் விளையாட விரும்புகிறேன், ஆனால் அணிக்கு என்ன தேவை என்பதை அறிந்து கொண்டேன்.  மேலும் ரோஹித் சர்மா தாம் விளையாடும் வீரர்களின் மீது கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, டாஸ் செய்வதற்கு முன், என்னுடன் 10 நிமிடங்கள் செலவிட்டார்.

உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னர் ஒரு கேப்டன் அணியில் விளையாடும் வீரர்களைப் பற்றி யோசிக்காமல் அணியின் தேர்வு செய்யப்படாத என்னை பற்றி யோசித்து எனக்காக பேசி ஆறுதல் கூறியது பெரும் மகிழ்ச்சியை ஏற்பாடுத்தியது. அவரிடம் இருக்கும் மிகச்சிறந்த குணமாக நான் இதனை பார்க்கிறேன். மேலும் அவரது இந்த செயலானது என் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும்"என்று சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
Madurai ; வாக்குறுதிகளை மறந்தால், மக்கள் ஓட்டு போட மறந்து போவார்கள் - முதல்வருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !
Madurai ; வாக்குறுதிகளை மறந்தால், மக்கள் ஓட்டு போட மறந்து போவார்கள் - முதல்வருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !
Top 10 News Headlines: சென்னையில் விடாது பொழியும் மழை, நிவாரணம் அறிவித்த அரசு, ஐபிஎல் ஏலம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: சென்னையில் விடாது பொழியும் மழை, நிவாரணம் அறிவித்த அரசு, ஐபிஎல் ஏலம் - 11 மணி வரை இன்று
Embed widget