மேலும் அறிய

Rishabh Pant:எவ்வளவு தொகைக்கு வாங்க போறீங்க?‌‌ ரிஷப் பண்ட் கேட்ட கேள்வி! அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஐபிஎல் மெகா ஏலத்தை முன்னிட்டு டெல்லி அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ள பதிவு ஒன்று ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் மெகா ஏலத்தை முன்னிட்டு டெல்லி அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ள பதிவு ஒன்று ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் டெல்லி அணியில் இருந்து ரிஷப் பண்ட் விலக உள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட்:

கடந்த 2022 ஆம் ஆண்டு சாலை விபத்தில் சிக்கினார் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட். அதனால் தீவிர சிகிச்சையில் இருந்த அவர் ஒன்றரை ஆண்டுகளாக எந்தவித கிரிக்கெட்டிலும் விளையாடமல் இருந்தார். பின்னர்,ஐபிஎல் சீசன் 17ல் மீண்டும் களம் இறங்கினார். அதனைத்தொடர்ந்து டி20 உலகக் கோப்பையிலும் இந்திய அணியில் இடம் பெற்றார்.

இதனிடையே இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை அணி வீரருமான எம்.எஸ்.தோனியுடன் நெருங்கி பழக ஆரம்பித்தார். இதனால் டெல்லி அணியின் கேப்டனாக இருக்கும் ரிஷப் பண்ட் அடுத்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பு உள்ளது என் சிஎஸ்கே ரசிகர்கள் கூறி வந்தனர். ஆனால், இதனை ரிஷப் பண்ட் மறுத்தார்.

எவ்வளவு தொகைக்கு வாங்கப்படுவேன்?

இந்த நிலையில் டெல்லி அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் தனது எக்ஸ் பக்கத்தில், ஒருவேளை மெகா ஏலத்திற்கு வந்தால், நான் வாங்கப்படுவேனா? அல்லது வாங்கப்பட வாய்ப்பில்லையா? அல்லது எவ்வளவு தொகைக்கு வாங்கப்படுவேன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 
அவரது இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் ஏற்கனவே டெல்லி அணி அவரை ரீடெயின் செய்யும் என்று பேசிவந்த வேளையில் திடீரென அவர் இப்படி ஒரு பதிவை வெளியிட்டதால் அவர் ஏலத்திற்கு வருவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.ஒருவேளை அப்படி அவர் மெகா ஏலத்திற்கு வரும் பட்சத்தில் நிச்சயம் சிஎஸ்கே அணி அவரை பெரிய தொகை கொடுத்து வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs AUS: திக்.. திக்.. கோலி, ஹர்திக் மிரட்டல்! பழி தீர்த்தது இந்தியா! அழும் ஆஸ்திரேலியா!
IND vs AUS: திக்.. திக்.. கோலி, ஹர்திக் மிரட்டல்! பழி தீர்த்தது இந்தியா! அழும் ஆஸ்திரேலியா!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
EPS Slams DMK:
EPS Slams DMK:"ஏழை மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சி திமுக ஆட்சி... திமுக ஆட்சிக்கு முடிவு காலம் வந்துவிட்டது".
மக்களே! பட்டா, கிரையப் பத்திரம் உடனே வாங்கனுமா? இதுதான் வழி!
மக்களே! பட்டா, கிரையப் பத்திரம் உடனே வாங்கனுமா? இதுதான் வழி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS on BJP ADMK Alliance | அதிமுகவினரை வைத்தே ஸ்கெட்ச் ஆட்டம் காட்டிய பாஜக வழிக்கு வந்த EPS | Election 2026Tamilisai vs MK Stalin | தெலுங்கில் பிறந்தநாள் வாழ்த்து!முதல்வரை சீண்டிய தமிழிசை ஸ்டாலின்பதிலடிGovt School Issue | அரசு பள்ளியில் அவலம்!’’பாத்ரூம் கழுவ சொல்றாங்க’’  மாணவிகள் பகீர் புகார்PTR vs Karan Thapar | ’’உ.பி, பீகார் பத்தி பேசுவோமா?’’PTR தரமான சம்பவம் வாயடைத்துப்போன கரண் தபார்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs AUS: திக்.. திக்.. கோலி, ஹர்திக் மிரட்டல்! பழி தீர்த்தது இந்தியா! அழும் ஆஸ்திரேலியா!
IND vs AUS: திக்.. திக்.. கோலி, ஹர்திக் மிரட்டல்! பழி தீர்த்தது இந்தியா! அழும் ஆஸ்திரேலியா!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
EPS Slams DMK:
EPS Slams DMK:"ஏழை மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சி திமுக ஆட்சி... திமுக ஆட்சிக்கு முடிவு காலம் வந்துவிட்டது".
மக்களே! பட்டா, கிரையப் பத்திரம் உடனே வாங்கனுமா? இதுதான் வழி!
மக்களே! பட்டா, கிரையப் பத்திரம் உடனே வாங்கனுமா? இதுதான் வழி!
சட்டசபையில் பீடா போட்டு துப்பிய உ.பி எம்.எல்.ஏ: யார்னு தெரியும், தனியா வரச் சொன்ன சபாநாயகர்.!
சட்டசபையில் பீடா போட்டு துப்பிய உ.பி எம்.எல்.ஏ: யார்னு தெரியும், தனியா வரச் சொன்ன சபாநாயகர்.!
DMDK-ADMK: வாய்விட்ட இபிஎஸ்.! உடைகிறதா அதிமுக-தேமுதிக கூட்டணி? ட்விட்டை டெலிட் செய்த பிரமேலதா.!
வாய்விட்ட இபிஎஸ்.! உடைகிறதா அதிமுக-தேமுதிக கூட்டணி? ட்விட்டை டெலிட் செய்த பிரமேலதா.!
தஞ்சாவூர் மக்களே வரும் 6ம் தேதி வரை 12 மணிக்கு வெளியில் வராதீங்க... எதுக்கு தெரியுங்களா?
தஞ்சாவூர் மக்களே வரும் 6ம் தேதி வரை 12 மணிக்கு வெளியில் வராதீங்க... எதுக்கு தெரியுங்களா?
நயன்தாரா மீண்டும் அம்மனாக அவதாரம் எடுக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்திற்கு பூஜை போட்டாச்சு!
நயன்தாரா மீண்டும் அம்மனாக அவதாரம் எடுக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்திற்கு பூஜை போட்டாச்சு!
Embed widget