மேலும் அறிய

Rishabh Pant: உங்கள் மீது நம்பிக்கை வைங்க... - உத்தரகாண்ட் மாநில தூதராக நியமிக்கப்பட்ட ரிஷப் பண்ட்

உத்தரகாண்ட் மாநிலத்தின் தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். இவர் சமீபக காலங்களில் தன்னுடைய அதிரடி ஆட்டங்களின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். அத்துடன் இக்கட்டான சூழல்களிலிருந்து இந்திய அணியை அடிக்கடி மீட்டு வருகிறார். இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டை உத்தரகாண்ட் அரசு மாநில தூதராக அறிவித்திருந்தது. இது தொடர்பான அறிவிப்பை அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தமி நேற்று அறிவித்திருந்தார். 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rishabh Pant (@rishabpant)

இந்நிலையில் அதற்கு ரிஷப் பண்ட் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு பதிவை செய்துள்ளார். அதில், “இந்த பெருமையை எனக்கு அளித்தற்கு முதலமைச்சர் புஷ்கர் சிங் தமி அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இளைஞர்களுக்கு என்னுடைய அறிவுரை ஒன்று தான். அதாவது நீங்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கும் பட்சத்தில் எதை வேண்டுமென்றாலும் சாதிக்க முடியும். உங்களுடைய மனதை அந்த இலக்கின் மீது வைத்து கடினமாக உழைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

முன்னதாக நேற்று உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில், “உத்தரகாண்ட் மாநிலத்தின் தூதுவராக இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இளைஞர்கள் விளையாட்டு மற்றும் பொது சுகாதாரத்தில் ஈடுபட ரிஷப் பண்ட் நியமனம் உதவியளிக்கும்” எனத் தெரிவித்திருந்தார். 

இந்திய கிரிக்கெட் அணியில் ரிஷப் பண்ட் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறார். இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் சதம் அடித்த முதல் இந்திய இளம் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தார். அதன்பின்னர் ஆஸ்திரேலிய மண்ணில் சதம் கடந்து அசத்தினார். டெஸ்ட் போட்டிகள் தவிர ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் இவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN School Leave: கனமழை எச்சரிக்கை.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
PM Modi G20: ”ஏம்பா முன்னாடியே சொல்ல மாட்டியா” மோடியை கலாய்த்த தென்னாப்ரிக்கா அதிபர் - வீடியோ வைரல்
PM Modi G20: ”ஏம்பா முன்னாடியே சொல்ல மாட்டியா” மோடியை கலாய்த்த தென்னாப்ரிக்கா அதிபர் - வீடியோ வைரல்
TN Weather Update: 11 மாவட்டங்களில் கனமழை, சென்னைக்கான எச்சரிக்கை? சென்யார் புயல் நிலவரம், தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 11 மாவட்டங்களில் கனமழை, சென்னைக்கான எச்சரிக்கை? சென்யார் புயல் நிலவரம், தமிழக வானிலை அறிக்கை
நலம் விசாரிப்பது நல்லதல்ல.. சேரனை சந்தித்தும் பேசாமல் சென்றது ஏன்? - பார்த்திபன் விளக்கம்!
நலம் விசாரிப்பது நல்லதல்ல.. சேரனை சந்தித்தும் பேசாமல் சென்றது ஏன்? - பார்த்திபன் விளக்கம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Smriti Mandhana Marriage Postponed | தந்தைக்கு மாரடைப்பு!நின்றுபோன ஸ்மிருதி திருமணம்|Palash Muchchal
விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar
சென்னை மக்களே உஷார் அடுத்த இரண்டு நாட்கள்...வானிலை மையம் ALERT | Chennai rain

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
PM Modi G20: ”ஏம்பா முன்னாடியே சொல்ல மாட்டியா” மோடியை கலாய்த்த தென்னாப்ரிக்கா அதிபர் - வீடியோ வைரல்
PM Modi G20: ”ஏம்பா முன்னாடியே சொல்ல மாட்டியா” மோடியை கலாய்த்த தென்னாப்ரிக்கா அதிபர் - வீடியோ வைரல்
TN Weather Update: 11 மாவட்டங்களில் கனமழை, சென்னைக்கான எச்சரிக்கை? சென்யார் புயல் நிலவரம், தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 11 மாவட்டங்களில் கனமழை, சென்னைக்கான எச்சரிக்கை? சென்யார் புயல் நிலவரம், தமிழக வானிலை அறிக்கை
நலம் விசாரிப்பது நல்லதல்ல.. சேரனை சந்தித்தும் பேசாமல் சென்றது ஏன்? - பார்த்திபன் விளக்கம்!
நலம் விசாரிப்பது நல்லதல்ல.. சேரனை சந்தித்தும் பேசாமல் சென்றது ஏன்? - பார்த்திபன் விளக்கம்!
Tata Sierra: இதெல்லாம் டாடா கார்களில் இதுவரை இருந்ததே இல்லை - சியாராவின் டாப் 5 டக்கரான அம்சங்கள்
Tata Sierra: இதெல்லாம் டாடா கார்களில் இதுவரை இருந்ததே இல்லை - சியாராவின் டாப் 5 டக்கரான அம்சங்கள்
60 வயதிலும் தீராத ஆசை.. வீட்டுக்கே சென்று டார்ச்சர்.. முதிய பெண்மணி கொலை!
60 வயதிலும் தீராத ஆசை.. வீட்டுக்கே சென்று டார்ச்சர்.. முதிய பெண்மணி கொலை!
TN Weather Update: தென் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை அறிக்கை
TN Weather Update: தென் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை அறிக்கை
"உனக்கு என்ன பிரச்சினை, போடா!" - சீமானின் ஆவேசப் பேச்சு: கொலை மிரட்டல் வழக்குப் பதிவு!
Embed widget