மேலும் அறிய

Robin Uthappa Retirement: அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக ராபின் உத்தப்பா அறிவிப்பு

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக ராபின் உத்தப்பா அறிவித்துள்ளார்

 அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக ராபின் உத்தப்பா அறிவித்துள்ளார். 

”மிகப் பெரிய பெருமை”:

எனது நாட்டையும், எனது மாநிலமான கர்நாடகாவையும் பிரதிநிதித்துவப்படுத்தியல்,  எனக்கு மிகப் பெரிய பெருமை. அனைத்து நல்ல விஷயங்களும் ஒருகட்டத்தில் முடிவுக்கு வர வேண்டும் என்றும் அனைத்து வகையான  கிரிக்கெட்டி போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாகவும் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

சாதனையில் உத்தப்பா:

முதன் முதலில் 2006-ஆம் ஆண்டு,இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கிய உத்தப்பா, துவக்க போட்டிகளிலேயே 86 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். அப்போது, முதல் போட்டிகளிலேயே அதிக ரன்கள் எடுத்த அறிமுக வீரர் என்ன்னும் சாதனையை படைத்தார்.

2007-ஆம் ஆண்டு டி20  உலக கோப்பை தொடரில் இந்தியா வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தார். 2014-15 ஆம் ஆண்டிற்கான ரஞ்சி கோப்பையில் அதிக ரன்கள் எடுத்து தரவரிசையில் முதலிடம் பிடித்தார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை, கொல்கத்தா, பெங்களூர், மும்பை, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

கடந்த ஜூலை 14-ம் தேதி ராபின் உத்தப்பா மற்றும் அவரது மனைவி ஷீத்தல் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. அதை மகிழ்ச்சியுடன் உத்தப்பா அறிவித்தார்.

இந்நிலையில் ஓய்வு அறிவித்துள்ள உத்தப்பா, தனது குடும்பத்தினருடன் நேரத்தை கழிக்கப் போவதாகவும், வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்க போவதாகவும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டுள்ள அவர், எனது நாட்டுக்காக விளையாடியது மிகப் பெரிய பெருமை. எனது கர்நாடக மாநிலத்தை பிரதிநிதித்துவப் படுத்தியதில் மகிழ்ச்சி. இத்தருணத்தில் பிசிசிஐ தலைவர் மற்றும் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

மேலும் என்னுடன் விளையாடி சக போட்டியாளர்கள், பயிற்சியாளர்கள், உடற்பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் எனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 

இனி வரும் காலங்களில், எனது வாழ்க்கியின் புதிய அத்தியாயத்தை தொடங்க போகிறேன், எனது குடும்பத்துடன் புது வாழ்க்கையை தொடங்க பொகிறேன் என உத்தப்பா தெரிவித்துள்ளார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Nadu (@abpnadu)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
Breaking News LIVE: தமிழக பா.ஜ.க.வில் சாதிய அடிப்படையில் நடவடிக்கையா? திருச்சி சூர்யா கேள்வி
Breaking News LIVE: தமிழக பா.ஜ.க.வில் சாதிய அடிப்படையில் நடவடிக்கையா? திருச்சி சூர்யா கேள்வி
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்Salem leopard | இறந்து கிடக்கும் ஆடுகள்! சிறுத்தை பீதியில் மக்கள்! வனத்துறைக்கு கோரிக்கைChennai's Amirtha  : சென்னைஸ் அமிர்தாவின் 8வது பட்டமளிப்பு விழா 250 மாணவர்கள் தேர்ச்சி!Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
Breaking News LIVE: தமிழக பா.ஜ.க.வில் சாதிய அடிப்படையில் நடவடிக்கையா? திருச்சி சூர்யா கேள்வி
Breaking News LIVE: தமிழக பா.ஜ.க.வில் சாதிய அடிப்படையில் நடவடிக்கையா? திருச்சி சூர்யா கேள்வி
NEET PG 2024: நீட் தேர்வை கடைசி நேரத்தில் ஒத்திவைப்பதா? திருமண தேதியையே மாற்றினேன்- மன உளைச்சலில் மாணவர்கள்!
NEET PG 2024: நீட் தேர்வை கடைசி நேரத்தில் ஒத்திவைப்பதா? திருமண தேதியையே மாற்றினேன்- மன உளைச்சலில் மாணவர்கள்!
Tenkasi: அச்சச்சோ! 8 வயது சிறுமியை கடித்து குதறிய 10 நாய்கள் - தென்காசியில் சோகம்
Tenkasi: அச்சச்சோ! 8 வயது சிறுமியை கடித்து குதறிய 10 நாய்கள் - தென்காசியில் சோகம்
Vijay 50th Birthday: நடிகர் விஜய்க்கு போட்டி போட்டு வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள் - பின்னணி இதுதான்!
Vijay 50th Birthday: நடிகர் விஜய்க்கு போட்டி போட்டு வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள் - பின்னணி இதுதான்!
சென்னையில் பயங்கரம் :  தாய், தம்பி கொலை.. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் தூங்கிய இளைஞர்!
தாய், தம்பி கொலை.. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் தூங்கிய இளைஞர்!
Embed widget