மேலும் அறிய

ஹர்திக் பாண்டியா T20 உலகக்கோப்பை அணியில் நீடிக்க தோனிதான் காரணமா? என்ன நடந்தது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இருக்க முக்கியமாக யார் வலியுறுத்தினார் என்பது தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது.

டி20 உலகக் கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான்,நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா உள்ளிட்ட அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. அதில் முதல் சூப்பர் 12 போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை அடைந்தது. 

அந்தப் போட்டியின் போது இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கின் போது சற்று அடிப்பட்டது. ஏற்கெனவே அவர் காயத்தில் இருந்து மீண்டு வருவதால் வெறும் பேட்ஸ்மேனாக அணியில் களமிறங்கினார். அவர் முழு தகுதியுடன் இல்லாத சூழலில் எதற்காக அவரை அணியில் எடுத்தனர் என்று பலரும் அணி நிர்வாகத்தை கேள்வி எழுப்பினர்.  இந்நிலையில் ஹர்திக் பாண்டியா விவகாரம் தொடர்பாக ஆங்கில தளம் ஒன்று செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.


ஹர்திக் பாண்டியா T20 உலகக்கோப்பை அணியில் நீடிக்க தோனிதான் காரணமா? என்ன நடந்தது?

அதன்படி ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியில் ஹர்திக் பாண்டியா பந்துவீசாததால் அவரை டி20 உலகக் கோப்பைக்கான அணியில் சேர்க்க வேண்டாம் என்று தேர்வுக்குழுவினர் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த சமயம் டி20 உலகக் கோப்பை தொடருக்கு இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்ட தோனி ஹர்திக் பாண்டியாவின் ஃபினிசிங் திறமைக்காக அவரை அணியில் வைக்க வேண்டும் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதன் காரணமாக டி20 உலகக் கோப்பைக்கான அணியில் ஹர்திக் பாண்டியா தொடர்ந்து நீடித்தார் என்று கூறப்படுகிறது. 

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா பந்துவீசிவில்லை. எனவே அவரை வெறும் பேட்ஸ்மேனாக எடுப்பதற்கு பதிலாக நல்ல ஃபார்மில் உள்ள இஷான் கிஷனை எடுத்திருக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்தனர். இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கரும் இதே கருத்தை வழியுறுத்தி வந்தார். 

 

இந்திய அணி அடுத்த போட்டியில் நாளை மறுதினம் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடுகிறது. முதல் சூப்பர் 12 போட்டியில் இந்த இரு அணிகளும் தோல்வி அடைந்துள்ளனர். ஆகவே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் இரண்டு அணிகளும் எஞ்சிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். ஆகவே இந்திய கிரிக்கெட் அணி தீவிரமாக பயிற்சி செய்து வருகிறது. 

மேலும் படிக்க:நடப்பு சாம்பியனுக்கே பயம் காட்டிட்ட பரமா..- பங்களாதேஷை போராடி வென்ற வெஸ்ட் இண்டீஸ். !

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
Rajinikanth:
Rajinikanth: "பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி" - ரஜினிகாந்த்
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
Chennai Air Show Rehearsal: இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arvind Kejriwal Vacates CM House | CM இல்லத்தில் கலங்கிய கெஜ்ரிவால் கவலையில் ஆம் ஆத்மியினர்Madurai Deputy Mayor  துணை மேயர் கொலை மிரட்டல் மதுரையில் அதிகார அத்துமீறல்?நடவடிக்கை எடுப்பாரா சு.வெVijay | பிரம்ம முகூர்த்தத்தில் பந்தக்கால் சனாதன ரூட்டெடுக்கும் விஜய்? திரிசூலம்.. எலுமிச்சை மாலை..Saibaba statues removed :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
Rajinikanth:
Rajinikanth: "பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி" - ரஜினிகாந்த்
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
Chennai Air Show Rehearsal: இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
30 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை.. சத்தீஸ்கரில் தொடரும் என்கவுண்டர்!
30 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை.. சத்தீஸ்கரில் தொடரும் என்கவுண்டர்!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
SC சமூகத்தவருக்கு உள் ஒதுக்கீடு.. மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி!
SC சமூகத்தவருக்கு உள் ஒதுக்கீடு.. மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி!
காவலரை வெட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற கொலை குற்றவாளி: சுட்டுப்பிடித்த போலீஸ்
காவலரை வெட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற கொலை குற்றவாளி: சுட்டுப்பிடித்த போலீஸ்
Embed widget