மேலும் அறிய

IND vs ENG Test: இந்திய அணியை ஒயிட் வாஷ் முறையில் வீழ்த்துவோம்.. இங்கிலாந்து வீரரின் பேச்சு

IND v ENG Test: விராட் கோலி விளையாடி இருந்தால் அவர் இங்கிலாந்து அணி வீரர்களிடம் சென்று வம்பு இழுத்து இருப்பார் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மாண்டி பனேசர் கூறியுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்:

இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறதுஇதில்முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஜனவரி 25 ஆம் தேதி தொடங்கியதுஇதில் முதல் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதுஇதன் மூலம் தற்போது இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முன்னதாக கடந்த 2012 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவை டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வீழ்த்தியது இல்லை.  இச்சூழலில்தான் இந்த முறை எப்படியும் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி சாதனை படைக்க வேண்டும் என்பதில் இங்கிலாந்து அணி குறிக்கோளாக இருக்கிறது. அதற்கான எடுத்துக்காட்டு தான் முதல் டெஸ்ட் போட்டி என்பது போல் அந்த அணி வீரர்கள் கூறிவருகின்றனர். அதிலும் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் அந்த அணியினருக்கே உரித்தான பாஸ்பால் எனும் அதிரடி ஆட்ட யுக்தியை இந்திய அணிக்கு எதிராக பயன்படுத்துகின்றனர்.

முன்னதாக, பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இதே யுக்தியை பயன்படுத்தித்தான் அந்த அணி ஒயிட் வாஷ் முறையில் வெற்றி பெற்றது.

இந்திய அணியை வீழ்த்துவோம்:

இந்நிலையில்தான் 2 வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 2-ஆம் தேதி கேரள மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற இருக்கிறது.  இதனிடையே இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான மாண்டி பனேசர் இந்த முறை இந்திய அணியை தங்கள் அணி 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி மாபெரும் சாதனை படைக்கும் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், “ நான் சொல்வது நிச்சயம் நடக்கும். அதேநேரம் ஒல்லி போல் மற்றும்  டாம் ஹார்ட்லி இதே போல் விளையாட வேண்டும். அப்படி அவர்கள் விளையாடினால் இந்திய அணியை 5-0 என்ற கணக்கில் வீழ்த்த முடியும். முதல் டெஸ்டில் இங்கிலாந்துக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. இப்படி நடக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. 190 ரன்கள் இந்திய அணி முன்னிலை பெற்ற நிலையில் இங்கிலாந்து அணி நிச்சயம் தோற்கும் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், ஒல்லி போப் சிறந்த இன்னிங்ஸ் ஒன்றை விளையாடி இருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு ஆட்டத்தைப் பார்த்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது.

விராட் கோலி இருந்திருந்தால்:

இங்கிலாந்தின் ஆட்டத்தை பார்த்து என்ன செய்வது என்று தெரியாமலே ரோஹித் சர்மா நின்றார். இங்கிலாந்து வீரர்கள் சுதந்திரமாக ஆடுவதை முதலில் இந்திய அணி நிறுத்த வேண்டும். இதுவே விராட் கோலி விளையாடி இருந்தால் அவர் இங்கிலாந்து அணி வீரர்களிடம் சென்று வம்பு இழுத்து இருப்பார். ஏதேனும் பேசி அவர்களுடைய கவனத்தை சிதைத்து இருப்பார். எங்கே மீண்டும் இதே போல் விளையாடி எங்கே இந்த ஷாட்டை திரும்பி அடி என்று இங்கிலாந்து வீரர்களிடம் கேட்டிருப்பார்.  வெளிநாட்டு மண்ணில் இங்கிலாந்து அணி பெரும் மிகப்பெரிய வெற்றியாக முதல் டெஸ்ட் போட்டியை நான் கருதுகிறேன். இது இங்கிலாந்தில் மிகப்பெரிய செய்தியாக மாறி இருக்கிறது. நாங்கள் அனைவரும் ஏதோ உலக கோப்பையை வென்றதுபோல் மகிழ்ச்சியாக இருக்கிறோம்என்று கூறியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Asia Cup 2027: ஆசிய கோப்பை அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
ஆசிய கோப்பை 2027 அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget