மேலும் அறிய

500 ஆண்டுகள் பழமையான பெருமாள் கோவில்; "அபிஷேகம் பார்த்தாலே நினைத்தது நடக்கும்"

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை ஒட்டி 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த குபேர வடிவிலான பூதநாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை மாட வீதியில் உள்ள ஶ்ரீபூத நாராயண பெருமாளுக்கு புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையான இன்று மகா சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டன.

புரட்டாசி மாத சனிக்கிழமை பூத நாராயணுக்கு அபிஷேகம் 

புரட்டாசி மாதம் எப்போதும் பெருமாளுக்கு உரிய நாளாக இருந்து வருகிறது. புரட்டாசி மாதங்களில் இந்துக்கள் வைணவ கோயில்களுக்கு படையெடுப்பது வழக்கமாக உள்ளது. ஒருவரின் வாழ்வில் ஏற்றத்தையும், மாற்றத்தையும் தரும் புதன் பகவானுக்கே அதிபதியாக, அதிதேவதையாக இருப்பவர் மகாவிஷ்ணு. அந்த புதன் பகவானின் அதிதேவதையான மகாவிஷ்ணுவை, புதன் அவதரித்த புரட்டாசி மாதத்தில் வழிபட்டால் வாழ்வில் உள்ள சங்கடங்களும், கஷ்டங்களும் நீங்கும் என்பது ஐதிகமாக உள்ளது‌. இந்த நிலையில் திருவண்ணாமலை மாட வீதியில் குபேர மூலையில் வீற்றிருக்கும் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஶ்ரீ.பூத நாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் ஆராதனைகள் நடைபெற்றது .


500 ஆண்டுகள் பழமையான பெருமாள் கோவில்;

பூத நாராயண கோவில் வரலாறு

பகவான் கிருஷ்ணரை அழிக்க கம்சன் பூதகி என்ற அரக்கியை பகவான் கிருஷ்ணர் இடம் அனுப்பி உள்ளார். இந்நிலையில் கிருஷ்ணன் பூதகியை வதம் செய்ததால் இந்த பெருமான் பூத நாராயணன் என்று அழைக்கப்படுகிறார் என்பது ஐதீகம். பூத நாராயணர் சன்னதியில் இருக்கும் மூலவர் குபேரன் போல் இருப்பதால் வாரந்தோறும் புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை அன்று பூத நாராயணனை வழிபட்டால் செல்வம் கொழிக்கும் என்பதும் ஐதீகம். புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று காலை கோவிலின் நடை திறக்கப்பட்டு ஶ்ரீ.பூத நாராயணனுக்கு சந்தனாதி தைலம் ,மஞ்சள் ,பச்சரிசி, மாவு ,பால் ,இளநீர் எலுமிச்சைச்சாறு, சொர்ண அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பட்டாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க பெருமாள் பாசுரங்கள் பாட பகவானுக்கு மகா கற்பூர தீபாராதனை காண்பிக்கப்பட்டது . பின்னர் குபேர வடிவிலான ஸ்ரீ பூத நாராயண பெருமாளுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை தினமான இன்று ஸ்ரீ.பூத நாராயணனின் அபிஷேகத்தையும் தீப ஆராதனையையும் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து பக்தியுடன் தரிசித்து சென்றார்கள். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi: “48 மக்களவைத் தொகுதிகளில் வாக்குத் திருட்டு நடந்துள்ளது“ - ராகுல் காந்தி அதிரடி குற்றச்சாட்டு
“48 மக்களவைத் தொகுதிகளில் வாக்குத் திருட்டு நடந்துள்ளது“ - ராகுல் காந்தி அதிரடி குற்றச்சாட்டு
Senthil Balaji Case: செந்தில் பாலாஜிக்கு குட்டு வைத்த நீதிமன்றம்; சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் மனு தள்ளுபடி
செந்தில் பாலாஜிக்கு குட்டு வைத்த நீதிமன்றம்; சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் மனு தள்ளுபடி
Ramadoss Complaint: தேர்தல் ஆணையம் சென்ற ராமதாஸ்; தப்புமா அன்புமணியின் தலைவர் பதவி.?
தேர்தல் ஆணையம் சென்ற ராமதாஸ்; தப்புமா அன்புமணியின் தலைவர் பதவி.?
Pakistan Request: அணு ஆயுதம், போர்னு சொல்லி மிரட்டிட்டு இப்ப வந்து கெஞ்சுறீங்க.? - தண்ணீர் திறக்க பாக். கோரிக்கை
அணு ஆயுதம், போர்னு சொல்லி மிரட்டிட்டு இப்ப வந்து கெஞ்சுறீங்க.? - தண்ணீர் திறக்க பாக். கோரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nagpur Couple Viral Video : விபத்தில் இறந்த மனைவிஉதவிக்கு வராத மக்கள் பைக்கில் எடுத்து சென்ற கணவர்
Poompuhar Vanniyar Womens Conference | ராமதாஸ் பின்னணியில் திமுக? பூம்புகாரில் பலப்பரீட்சை
Cuddalore DMK MLA | “ஏய் நிறுத்துடா...” பத்திரிகையாளரை ஒருமையில் பேசிய திமுக MLA!
ADMK Banner Accident  | ”அதிமுக பேனர் விழுந்து  தந்தை மகன் படுகாயம்” வெளியான பகீர் CCTV காட்சி!
VCK Councillor | ”அடிச்சு மூஞ்ச ஒடச்சுடுவேன்டா”ஆபீஸுக்குள் நுழைந்து தாக்குதல் விசிக கவுன்சிலர் அராஜகம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi: “48 மக்களவைத் தொகுதிகளில் வாக்குத் திருட்டு நடந்துள்ளது“ - ராகுல் காந்தி அதிரடி குற்றச்சாட்டு
“48 மக்களவைத் தொகுதிகளில் வாக்குத் திருட்டு நடந்துள்ளது“ - ராகுல் காந்தி அதிரடி குற்றச்சாட்டு
Senthil Balaji Case: செந்தில் பாலாஜிக்கு குட்டு வைத்த நீதிமன்றம்; சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் மனு தள்ளுபடி
செந்தில் பாலாஜிக்கு குட்டு வைத்த நீதிமன்றம்; சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் மனு தள்ளுபடி
Ramadoss Complaint: தேர்தல் ஆணையம் சென்ற ராமதாஸ்; தப்புமா அன்புமணியின் தலைவர் பதவி.?
தேர்தல் ஆணையம் சென்ற ராமதாஸ்; தப்புமா அன்புமணியின் தலைவர் பதவி.?
Pakistan Request: அணு ஆயுதம், போர்னு சொல்லி மிரட்டிட்டு இப்ப வந்து கெஞ்சுறீங்க.? - தண்ணீர் திறக்க பாக். கோரிக்கை
அணு ஆயுதம், போர்னு சொல்லி மிரட்டிட்டு இப்ப வந்து கெஞ்சுறீங்க.? - தண்ணீர் திறக்க பாக். கோரிக்கை
Shakila Complaint: யூடியூபர் திவாகர் மீது ஷகீலா புகார்; சென்னை காவல் ஆணையர் கிட்ட என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
யூடியூபர் திவாகர் மீது ஷகீலா புகார்; சென்னை காவல் ஆணையர் கிட்ட என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
உயர் கல்வி கனவு நனவாக... 9-12ம் வகுப்பு மாணவர்களே.. ஆக. 29-க்குள் இதை செய்ங்க!
உயர் கல்வி கனவு நனவாக... 9-12ம் வகுப்பு மாணவர்களே.. ஆக. 29-க்குள் இதை செய்ங்க!
தொடக்கப் பள்ளி காலிப் பணியிடங்கள்; இடைநிலை ஆசிரியர்களைக் கொண்டு நிரப்பக் கோரிக்கை!
தொடக்கப் பள்ளி காலிப் பணியிடங்கள்; இடைநிலை ஆசிரியர்களைக் கொண்டு நிரப்பக் கோரிக்கை!
TRB TET Exam 2025: டிஆர்பி டெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தகுதி, கட்டணம், ஊதியம்- முழு விவரம்!
TRB TET Exam 2025: டிஆர்பி டெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தகுதி, கட்டணம், ஊதியம்- முழு விவரம்!
Embed widget