மேலும் அறிய

Margazhi: பக்தர்களே! மார்கழி மாதத்திற்கு மட்டும் ஏன் இத்தனை தனிச்சிறப்பு தெரியுமா?

தமிழ் மாதங்களிலே மிகவும் சிறப்பு வாய்ந்த மார்கழி மாதத்தின் தனிச்சிறப்புகள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்தது ஆகும். அதிலும் மார்கழி மாதம் என்றாலே ஆன்மீகவாதிகளுக்கு மிகமிகச் சிறப்பு வாய்ந்தது ஆகும். பழைய பிரபலமான தமிழ் பாடலான காலங்களில் அவள் வசந்தம் பாடலில் கூட மாதங்களில் அவள் மார்கழி என்றுதான் கவிஞர் வர்ணித்திருப்பார். தை முதல் மார்கழி வரையிலான 12 மாதங்களில் மார்கழி மாதம் மட்டும் ஏன் அத்தனை சிறப்பு தெரியுமா?

மார்கழி ஏன் சிறப்பு?

புராணங்களின்படி, மனிதர்களின் ஒரு ஆண்டு காலமானது தேவர்களுக்கு ஒரு நாள் கணக்காக கருதப்படுகிறது. அதாவது, தை முதல் ஆனி வரையிலான மாதங்கள் காலை முதல் பகல் வரையிலான காலம் என்றும், ஆடி முதல் மார்கழி வரையிலான மாதங்கள் இரவு முதல் அதிகாலை வரையிலான காலம் என்று கருதப்படுகிறது. அதில், மார்கழி மாதமானது அதிகாலை பொழுதாக கருதப்படுகிறது.

வைகறைப் பொழுதான அதிகாலையாக மார்கழி கருதப்படுவதாலே மார்கழி தனித்துவமாக கருதப்படுகிறது. ஏனென்றால், மனிதர்களாகிய நாம் அதிகாலையில் எழுவதாலும், அதிகாலை நாம் உடற்பயிற்சி செய்வதும் நமக்கு மிகவும் ஆரோக்கியமான விஷயம் ஆகும். இதுபோன்றே, அதிகாலை பொழுதாக கருதப்படும் மார்கழியும் புராணங்களின்படி தேவர்களுக்கு விடியற்பொழுது என்பதால் தனித்துவமான, தெய்வீகமான மாதமாக கருதப்படுகிறது. இதன் காரணமாகவே, சூரிய உதயத்திற்கு முன்பான அதிகாலை பொழுதான 4 மணி முதல் 6 மணி வரையிலான காலகட்டம் பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

சைவ, வைணவ தலங்களில் சிறப்பு வழிபாடு:

பொதுவாக மார்கழி மாதம் என்றால் பெருமாள் கோவில் உள்பட வைணவ தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதை நாம் அறிவோம். ஆனால், சிவபெருமானின் சைவ தலங்களிலும் மார்கழி மாதத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். சிவபெருமானில் திருத்தலங்களில் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடப்படும். பெருமாள் கோயில்களில் திருப்பாவை பாடப்படுவது வழக்கம். மகாவிஷ்ணு கோயில்களில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவது வழக்கம் ஆகும்.

கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை தீபத்திருநாள் போல, மார்கழி மாதத்தில் தனித்துவம் மிக்க சிறப்பு வாய்ந்த நாளாக வைகுண்ட ஏகாதசி உள்ளது. இந்த நாளில் பெருமாள் கோயில்களில் இரவு முழுவதும் கண்விழித்து சாமி தரிசனம் செய்து சொர்க்கவாசல் திறப்பை கண்டால் புண்ணியம் சேரும் என்பது ஐதீகம் ஆகும். நடப்பாண்டிற்கான மார்கழி மாதம் நாளை பிறக்கிறது. வைகுண்ட ஏகாதசி வரும் 23ம் தேதி கொண்டாடப்படுகிறது.

மேலும் படிக்க: திருக்கார்த்திகை தீபத்திருவிழா நிறைவு; மகாதீபம் ஏற்றப்பட்ட மலையில் பிராயசித்த பூஜை

மேலும் படிக்க: Karungali Malai: எல்லோரும் கருங்காலி மாலையை அணியக்கூடாது! இவர்களுக்கு மட்டும்தான்! - ஜோதிடர் சொல்வது என்ன?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

47 தமிழ்நாட்டு மீனவர்களையும், 166 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
47 தமிழ்நாட்டு மீனவர்களையும், 166 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
CBSE Compartment Exams 2024: ஜூலை 15 முதல் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள்; முழு அட்டவணை இதோ!
CBSE Compartment Exams 2024: ஜூலை 15 முதல் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள்; முழு அட்டவணை இதோ!
Breaking News LIVE: புதுக்கோட்டையில் விபத்து! பேருந்து கவிழ்ந்ததில் 20 பேர் காயம்
Breaking News LIVE:புதுக்கோட்டையில் விபத்து! பேருந்து கவிழ்ந்ததில் 20 பேர் காயம்
Stock Market: 78,000 புள்ளிகள் உயர்வு! புதிய சாதனை படைத்த சென்செக்ஸ், நிஃப்டி - முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
Stock Market: 78,000 புள்ளிகள் உயர்வு! புதிய சாதனை படைத்த சென்செக்ஸ், நிஃப்டி - முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
47 தமிழ்நாட்டு மீனவர்களையும், 166 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
47 தமிழ்நாட்டு மீனவர்களையும், 166 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
CBSE Compartment Exams 2024: ஜூலை 15 முதல் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள்; முழு அட்டவணை இதோ!
CBSE Compartment Exams 2024: ஜூலை 15 முதல் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள்; முழு அட்டவணை இதோ!
Breaking News LIVE: புதுக்கோட்டையில் விபத்து! பேருந்து கவிழ்ந்ததில் 20 பேர் காயம்
Breaking News LIVE:புதுக்கோட்டையில் விபத்து! பேருந்து கவிழ்ந்ததில் 20 பேர் காயம்
Stock Market: 78,000 புள்ளிகள் உயர்வு! புதிய சாதனை படைத்த சென்செக்ஸ், நிஃப்டி - முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
Stock Market: 78,000 புள்ளிகள் உயர்வு! புதிய சாதனை படைத்த சென்செக்ஸ், நிஃப்டி - முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
'ஜெய் தமிழ்நாடு' தெலுங்கில் பதவியேற்ற தமிழ்நாட்டு எம்பி! திரும்பி பார்க்க வைத்த காங்கிரஸ்காரர்!
'ஜெய் தமிழ்நாடு' தெலுங்கில் பதவியேற்ற தமிழ்நாட்டு எம்பி! திரும்பி பார்க்க வைத்த காங்கிரஸ்காரர்!
Abp Nadu Impact:  ஏபிபி நாடு செய்தி எதிரொலி-  தருவைகுளம் சூழல்சார் சுற்றுலா பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்
ஏபிபி நாடு செய்தி எதிரொலி- தருவைகுளம் சூழல்சார் சுற்றுலா பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்
Sivakarthikeyan: மகாராஜா இயக்குனரை நேரில் அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் - தயாரிப்பாளருக்கும் வாழ்த்து
Sivakarthikeyan: மகாராஜா இயக்குனரை நேரில் அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் - தயாரிப்பாளருக்கும் வாழ்த்து
Madurai:
Madurai: "காட்டுப்பன்றி உலா, மதுப்பிரியர்கள் கேலி" மதுரையில் பள்ளி மாணவிகளுக்கு பிறக்குமா விடிவு காலம்?
Embed widget