மேலும் அறிய

ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு வெண்ணமலை ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

வெண்ணமலை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் ஆவணி மாத பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை.

கரூர் மாவட்டம், வெண்ணமலை பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் மாதம் தோதும் அமாவாசை மற்றும் பௌர்ணமி பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆவணி பௌர்ணமியை முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர்,பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, குங்குமம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

 

 

ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு வெண்ணமலை ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

 

துர்க்கை அம்மனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து வெள்ளி கவசம் சாத்தப்பட்டு அதன் தொடர்ச்சியாக ஆலயத்தின் பூசாரி உதிரி பூக்களால் சுவாமிக்கு நாமாவளிகள் கூறினார். துர்க்கை அம்மனுக்கு பல்வேறு ஆலாத்திகள் காட்டப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. வெண்ணமலை அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆவணி மாத பௌர்ணமி பூஜையின் நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

 

கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் திருப் பவித்ர  உற்சவம்.

 


ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு வெண்ணமலை ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

 

தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் திருப்பவித்ர உற்சவம் நடைபெற்றது.  கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் நித்திய பூஜை யாகமும், கலச பூஜையும் நடைபெற்று மகாதீபாராதனை காட்டப்பட்டது. உற்சவர் மூர்த்திகள் மற்றும் புனிதநீர் கலசங்கள் திருவீதியுலா நடைபெற்றது. அன்ன திருப்பாவாடை, வேதம், நாலாயிர திவ்ய பிரபந்தம் சாற்றுமுறை நடைபெற்று சுவாமிக்கு மகாதீபாராதனை காட் டப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

 


ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு வெண்ணமலை ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

 

 

 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget