மேலும் அறிய

தமிழகத்தில் ஐயப்பனுக்காக கட்டப்பட்ட முதல் கோவிலில் மாலை அணிந்த பக்தர்கள்

குளித்தலை அருகே கருப்பத்தூரில் புகழ்பெற்ற ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. தமிழகத்தில் ஐயப்பனுக்காக கட்டப்பட்ட முதல் கோவில் ஆகும். கருப்பு வேஷ்டி அணிந்து குருசாமி கைகளால் மாலை அணிந்து கொண்ட பக்தர்கள்.

கரூர் நகரப் பகுதியில் கார்த்திகை ஒன்றை முன்னிட்டு ஐயப்பா சேவா சங்க சாஸ்தா ஆலயத்தில் மாலை அணிவித்து ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடங்கினர்.

கரூர் நகரப் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்ப ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் ஐயப்பா சேவா சங்கத்தின் சார்பாக கட்டப்பட்டு 35 ஆண்டுகளுக்கு மேல் ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றி வருகிறது. இந்நிலையில் இன்று கார்த்திகை ஒன்றை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஐயப்ப பக்தர்கள் இன்று அதிகாலை முதல் ஆலயத்திற்கு வரத் தொடங்கினர். 

 


தமிழகத்தில் ஐயப்பனுக்காக கட்டப்பட்ட முதல் கோவிலில் மாலை அணிந்த பக்தர்கள்

இந்நிலையில் காலை சிறப்பு யாகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து ஐயப்பன் உற்சவர் மற்றும் மூலவருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து கூடியிருந்த ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை ஒன்றை முன்னிட்டு மாலை இட தொடங்கினர். குருசாமி  ஆலயம் வருகை தந்து, கன்னிசாமி முதல் அனைத்து ஐயப்ப பக்தர்களுக்கு மாலை அணிவித்தனர். அதைத் தொடர்ந்து அனைவரும் ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.

 



 




தமிழகத்தில் ஐயப்பனுக்காக கட்டப்பட்ட முதல் கோவிலில் மாலை அணிந்த பக்தர்கள்

குளித்தலை, லாலாபேட்டை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், நங்கவரம், பழைய ஜெயங்கொண்டம், அய்யர் மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட  ஐயப்ப பக்தர்கள் கருப்புத்தூர் காவிரி ஆற்றில் புனித நீராடி கருப்பு வேஷ்டி அணிந்து நீண்ட வரிசையில் நின்று குருசாமி, குருக்கள் கைகளால் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டனர்.

மாலை அணிந்து விரதம் மேற்கொண்ட பக்தர்களுக்கு ஐயப்பன் ஆன்மீக அன்னதான பிரசாத அறக்கட்டளை சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழை: எங்கெல்லாம்? - வானிலை மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழை: எங்கெல்லாம்? - வானிலை மையம் எச்சரிக்கை
"100 கோடி கேக்குறாங்க" அதிமுகவுடன் டீல் பேசும் கட்சிகள்.. ஓப்பனாக பேசிய திண்டுக்கல் சீனிவாசன்!
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை -  விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை - விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Keerthi Suresh Wedding : கீர்த்தி சுரேஷ்-க்கு டும் டும் 15 வருடம் காதலா!காதலன் யார் தெரியுமா?Tiruchendur Elephant Attack : உணவு கொடுத்த பக்தர்!மிதித்து கொன்ற கோவில் யானை..Karur Women Crying : ’’Dress-லாம் கிழிச்சு அடிக்கிறாங்க’’கைக்குழந்தையுடன் கதறும் தாய்!NTK cadre resigns : நாதகவின் முக்கிய விக்கெட்!’’சீமான் தான் காரணம்’’பரபரக்கும் சேலம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழை: எங்கெல்லாம்? - வானிலை மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழை: எங்கெல்லாம்? - வானிலை மையம் எச்சரிக்கை
"100 கோடி கேக்குறாங்க" அதிமுகவுடன் டீல் பேசும் கட்சிகள்.. ஓப்பனாக பேசிய திண்டுக்கல் சீனிவாசன்!
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை -  விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை - விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே… இன்னும் 2 நாள்தான்; டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன தெரியுமா?
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே… இன்னும் 2 நாள்தான்; டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன தெரியுமா?
சென்னையில் நடிகையை டார்ச்சர் செய்த போதை ஆசாமி..‌ பிடித்துக்கொடுத்த பாஜக பிரமுகர் - நடந்தது என்ன?
சென்னையில் நடிகையை டார்ச்சர் செய்த போதை ஆசாமி..‌ பிடித்துக்கொடுத்த பாஜக பிரமுகர் - நடந்தது என்ன?
Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு ஜெயிலில் A வகுப்பு சிறையா? கொசுக்கடி தாங்கல போல!
Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு ஜெயிலில் A வகுப்பு சிறையா? கொசுக்கடி தாங்கல போல!
Post Office Money Double Scheme: ரூ.5 வெச்சா ரூ.10, ரூ.100 போட்டா ரூ.200 - பணத்தை இரட்டிப்பாக்கும் தபால் நிலைய சேமிப்பு திட்டம்
Post Office Money Double Scheme: ரூ.5 வெச்சா ரூ.10, ரூ.100 போட்டா ரூ.200 - பணத்தை இரட்டிப்பாக்கும் தபால் நிலைய சேமிப்பு திட்டம்
Embed widget