மேலும் அறிய

Kandha Shashti: கந்த சஷ்டி விரதம் இருக்கீங்களா? செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும் இதுதான்!

கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு விரதம் இருக்கும் பக்தர்கள் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும் என்னென்ன? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ்க் கடவுள் என்று பக்தர்களால் பக்தியுடன் போற்றி வணங்கப்படுபவர் முருகப்பெருமான். முருகனுக்கு மிகவும் உகந்த நாட்களில் ஒன்று சஷ்டி. மாதந்தோறும் சஷ்டி வந்தாலும் ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறையில் தொடங்கி வரும் சஷ்டி, மகா சஷ்டி என்றும் கந்த சஷ்டி திருவிழா என்றும் பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.

நடப்பாண்டிற்கான சஷ்டி திருவிழா நேற்று முன்தினனம் தொடங்கியது. இதன் காரணமாக அறுபடை வீடு உள்பட உலகெங்கும் உள்ள முருகனின் கோயில்கள் களைகட்டி காணப்பட்டது. சஷ்டி விரதத்தை முன்னிட்டு பக்தர்கள் விரதம் இருந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம் ஆகும்.

கந்தசஷ்டி விரதத்தை மேற்கொள்பவர்கள் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும் என்னென்ன? என்பதை கீழே விரிவாக காணலாம்.

செய்ய வேண்டியது:

  • சஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் முடிந்த அடுத்த நாளான முருகன் திருக்கல்யாணம் வரை சைவ உணவுகள் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • விரதத்தை முடிக்கும் வரை தினமும் காலை மாலை இரு வேளை நீராடி, முருகப்பெருமானுக்கு பூஜை செய்ய வேண்டும்.
  • சஷ்டி விரதத்தை நிறைவு செய்யும் வரை அருகில் உள்ள முருகன் கோயில்களுக்குச் சென்று வருவது சிறப்பு ஆகும்.
  • விரதம் இருக்கும் நாட்களில் கந்தபுராணம் உள்ளிட்ட முருக புராணங்களை கேட்பது சிறப்பு ஆகும்.
  • சஷ்டி விரதம் இருப்பவர்கள் தினசரி கந்தசஷ்டி இருப்பது மிகவும் சிறப்பு ஆகும்.
  • சஷ்டி விரதம் இருப்பவர்கள் மது, புகை உள்ளிட்ட பழங்களில் ஈடுபடாமல் இருப்பது அவசியம் ஆகும்.
  • தேவையற்ற வீண் எண்ணங்களை தவிர்த்து முருக சிந்தனையுடன் இருக்க வேண்டும்.
  • விரதம் இருக்க முடியாதவர்கள் சூரசம்ஹார தினத்தில் விரதம் இருப்பது சிறப்பாகும்.

கண்டிப்பாக செய்யக்கூடாதது:

  • முருகனை மனதார நினைத்து சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக்கூடாது.
  • யாரையும் கோபத்தில் திட்டவும், யாரிடமும் கோபமாக கத்தவோ கூடாது.
  • விரதம் இருக்கும் நாட்களில் முடிந்தவரை காலணியை தவிர்ப்பது நல்லது ஆகும்.
  • விரதம் இருக்கும் நாட்களில் சோம்பேறித்தனமாகவோ, பகலில் தூங்கவோ தாமதமாக எழுவதோ கூடாது.

சஷ்டி விரதத்தை தொடங்கியவர்கள் வரும் சூரசம்ஹாரம் நாள் வரை விரதம் இருப்பார்கள். சூரசம்ஹாரம் முடிந்த அடுத்த நாள் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெறும். சூரசம்ஹாரத்திற்காக முருகன் கோயில்களில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் சூரசம்ஹாரத்தை காண சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

கோயில் தூண்களை தொட்டு வணங்குவது ஏன்? தெய்வீக மற்றும் அறிவியல் பின்னணி!
கோயில் தூண்களை தொட்டு வணங்குவது ஏன்? தெய்வீக மற்றும் அறிவியல் பின்னணி!
ஆனி, ஆடி மாதங்களில் புது வீட்டிற்கு குடியேறலாமா? பால் காய்ச்சலாமா?  உண்மை காரணம் என்ன?
ஆனி, ஆடி மாதங்களில் புது வீட்டிற்கு குடியேறலாமா? பால் காய்ச்சலாமா?  உண்மை காரணம் என்ன?
கிரக தோஷங்கள் நீங்கும் பரிகாரத் தலம்! 1008 வைணவர்களுக்குத் ததி ஆராதனை செய்த பூமியில் நடைபெற்ற வீர நரசிம்ம பெருமாள் திருத்தேரோட்டம்.
கிரக தோஷங்கள் நீங்கும் பரிகாரத் தலம்! 1008 வைணவர்களுக்குத் ததி ஆராதனை செய்த பூமியில் நடைபெற்ற வீர நரசிம்ம பெருமாள் திருத்தேரோட்டம்.
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்! செவ்வாய்க்கிழமை நடந்த அதிசயம் என்ன?
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்! செவ்வாய்க்கிழமை நடந்த அதிசயம் என்ன?

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
”சீமான்னா யாரு”
”சீமான்னா யாரு” "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது”- அமைச்சரின் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சு- விளாசிய நெட்டிசன்கள்
Skoda Mileage SUV: ஸ்கோடாவின் பெஸ்ட் மைலேஜ் எஸ்யுவி - 850KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8 லட்சம் பட்ஜெட்டில்
ஸ்கோடாவின் பெஸ்ட் மைலேஜ் எஸ்யுவி - 850KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8 லட்சம் பட்ஜெட்டில்
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Tasmac employees : டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
Embed widget