மேலும் அறிய
குமரி மாவட்ட குடியிருப்புகள் துவம்சம்; சூழ்ந்த மழைநீரில் தத்தளிக்கும் மக்களின் அவல நிலை ஆதாரங்கள்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையால் இடிந்த வீடு
1/7

வீட்டிலிருந்து வெளியே வர முடியாத அளவிற்கு குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர்!
2/7

கொரோனா பேரிடர் காலத்தில் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத அளவிற்கு மழைநீர் சூழ்ந்துள்ளது.
3/7

தெருவில் தேங்கிய மழை நீரில் மிதக்கும் கார் மற்றும் பைக்
4/7

குடியிருப்பு பகுதிகளுக்கான சாலை வசதி துண்டிக்கப்பட்டது
5/7

மழையால் இடிந்து விழுந்த வீட்டின் மேற்கூரை
6/7

கட்டுமானப்பணியின் போது இடிந்து விழுந்த வீட்டின் உட்புறம்
7/7

பெரும்பாலான வீடுகள் இடிந்த நிலையில் அங்குள்ள மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது!
Published at : 27 May 2021 07:45 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
உலகம்
அரசியல்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion