மேலும் அறிய
Vande Bharat train: வெற்றிகரமாக துவங்கியது வந்தே பாரத் ரயில் சேவை!
Vande Bharat Train: சென்னை-மைசூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்
வந்தே பாரத் ரயில் சேவை
1/8

நாட்டின் ரயில்வே துறையில் புதிய சகாப்தமாக கருதப்படுவது வந்தே பாரத் ரயில்.
2/8

நாட்டில் 75 வந்தே பாரத் ரயிலை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
3/8

தென்னிந்தியாவிலே முதன்முறையாக சென்னை முதல் மைசூர் வரை வந்தே பாரத் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது
4/8

வந்தே பாரத் ரயிலுக்கான சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது.
5/8

இன்று காலை தொடங்கிய இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக மைசூரை சென்றடைந்து வெற்றி பெற்றுள்ளது.
6/8

மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய திறன் கொண்ட இந்த வந்தே பாரத் ரயில்
7/8

இதனை பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் இன்று தொடங்கி வைத்தார்
8/8

இந்த சோதனை ஓட்ட நிகழ்ச்சியில் பல முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்
Published at : 11 Nov 2022 12:43 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement





















