மேலும் அறிய

அமெரிக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் இறப்பு!

அமெரிக்கா போன்ற நாடுகளில் தனிமனிதர் நடத்தும் துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. 

அமெரிக்கா போன்ற நாடுகளில் தனிமனிதர் நடத்தும் துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. 

அந்தவகையில் அமெரிக்காவில் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பாஃபெல்லொ (Buffalo) நகரில் அமைந்துள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் நுழைந்த நபர் துப்பாக்கியால் அனைவரையும் சராமரியா சுட்டுள்ளார். அதை லைவ் வீடியோவாக ஒளிப்பரப்பியது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சூப்பர் மார்க்கெட்டின் உள் மிலிட்டெரி உடை அணிந்த 18-வயது நபர் ஒருவர் ஹெட்மெட் கேமராவில் லைவ்-ஸ்ட்ரீம் செய்தபடி, தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அனைவரையும் சுட்டார். இதில் 10 பேர் இறந்துள்ளனர். மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதை வீடியோவாக ‘Twitch’ என்ற தளத்தில் ஒளிப்பரப்பியுள்ளார். 

இதை போலீஸ் “racially motivated violent extremism” என்று குறிப்பிட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களில் 11 பேர் கருப்பினத்தவர்கள். துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியவரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பத்திற்கு வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.இதற்கு நீதிபதி காத்தி ஹோசல் கூறுகையில், ஒரு குறிப்பிட்ட மக்களின் மீதான வெறுப்பினால் நிகழ்த்தப்பட்ட வன்முறையில் ஈடுபட்டவர் சிறையில் அடைக்கப்படுவார் என்று கூறியுள்ளார். 

சூப்பர் மார்க்கெட்டில் திடீரென துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவம் அந்தப் பகுதியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு நடப்பதற்கு ஒரு வாரம் முன்பு, போலீசார் கருப்பு இனத்தவர்கள் மீதான வெற்றுப்பு காரணமாக நடத்தப்படும் குற்றங்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதற்கு முன்னர், ஒரு மாதத்திற்கு முன், புரோக்லீன் இரயில் நிலைய சுரங்க பாதையில நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு வன்முறையில் 10 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் காங்கிளின்(Conklin)  நகரத்தைச் சேர்ந்த பேடன் ஜென்ரான் (Payton Gendron) என்றும், அவர் பஃபல்லோ நகரில் இருந்து 320 கி.மீ தூரத்தில் வசிக்கிறார் என்று விசாரணையில் தெரிந்துள்ளது. இவர் அளவு தூரம் பயணித்து ஏன், இங்கு வந்து துப்பாkகிச் சூடு நடத்தினார் என்பது குறித்தும் விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget