மேலும் அறிய

1946-இல் விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட பூமியின் முதல் புகைப்படம்... கருப்பு வெள்ளையாய் காட்சியளிக்கும் பூமி

விண்வெளியிலிருந்து பூமியின் முதல் புகைப்படம் 1946ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி நாசி ராக்கெட்டால் முதன்முதலாக படமெடுக்கப்பட்டது

விண்வெளியிலிருந்து பூமியின் புகைப்படம் 75 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா..? தொழில்நுட்பம் வளர்ச்சியடையாத காலத்தில் கருப்பு மற்றும் வெள்ளை புகைப்படம் ஒரு முக்கிய மைல்கல்லாக இருந்தது.விண்வெளியிலிருந்து பூமியின் முதல் புகைப்படம் 1946ஆம் ஆண்டு  அக்டோபர் 24ஆம் தேதி நாசி ராக்கெட்டால் முதன்முதலாக படமெடுக்கப்பட்டது. பூமியின் மேற்பரப்பில் ஒரு சிறிய பகுதியில் மேகங்கள் சூழ்ந்து இருப்பதையும், பின்னணியில் கறுப்பு இடமாகவும் அந்த புகைப்படம் காட்டுகிறது. 


1946-இல் விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட பூமியின் முதல் புகைப்படம்... கருப்பு வெள்ளையாய் காட்சியளிக்கும் பூமி

இதுநாள் வரையில்  9,00,000க்கும் அதிகமான புகைப்படங்கள் நாசா விஞ்ஞானிகளால் எடுக்கப்பட்டுள்ளன. ரொனால்டு இவன்ஸ் 1972ம் ஆண்டு பூமியின் ‘புளூ மார்பிள்’ புகைப்படத்தை எடுப்பதற்கு முன்பே நாசி ராக்கெட் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளது. புளூ மார்பிள்' என்பது, டிசம்பர் 7, 1972 அன்று சந்திரனை நோக்கிச் செல்லும் வழியில் அப்பல்லோ 17 விண்கலத்தின் குழுவினரால்  சுமார் 29,000 கிமீ தொலைவில் எடுக்கப்பட்ட பூமியின் புகழ்பெற்ற புகைப்படம் என்பது குறிப்பிடதக்கது. 

எப்படி எடுக்கப்பட்டது அந்த புகைப்படம்? 
நாசி V-2 ராக்கெட்டின் எரிபொருள் டேங்க்குகளுக்கு இடையில் பொருத்தப்பட்ட 35 மிமீ திரைப்பட கேமரா விண்வெளியில் இருந்து பூமியின் முதல் படத்தை எடுத்துள்ளது. முன்னதாக நியூ மெக்சிகோவின் ஒயிட் சாண்ட்ஸ் ஏவுகணை வீச்சில் இருந்து ராக்கெட் ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க: 

Watch Video | காட்டாறு வெள்ளத்தில் கைக்குழந்தையுடன் சிக்கிய தாய்.. சேலத்தில் பதைபதைக்க வைக்கும் வீடியோ

‘சிறிய அளவில் போதைப்பொருள் பயன்படுத்துவதை குற்றமாகக் கருதக்கூடாது': பரிந்துரை வழங்கிய சமூக நீதி அமைச்சகம்
 V-2 ராக்கெட்டின் 12வது  முறையாக அக்டோபர் 1946ஆம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி ஏவப்பட்டது. அப்போது ராக்கெட் 65 மைல் உயரத்திற்கு பறந்தது. புகைப்படங்களை டைம் லேப்ஸ் புகைப்படங்களாக எடுத்தது.
உலகின் முதல் திரவ எரிபொருள் ராக்கெட்டுகள் அமெரிக்க இயற்பியலாளர் ராபர்ட் கோடார்ட்டால் 1920களில் ஏவப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் போதுதான் ஜெர்மனியர்கள் தங்கள் V-2 ராக்கெட் மூலம் ராக்கெட் தொழில்நுட்பத்தில் மேம்பட்ட நிலையில் இருப்பது உலகுக்கு தெரிய வந்தது. 

நாசி ராக்கெட்டுகள் நாசா ராக்கெட் ஏவுதலுக்கு மிகப்பெரிய உந்துதலாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Embed widget