மேலும் அறிய

Subramanian Swamy Meet Rajapaksa : ராஜபக்சே வீட்டில் நவராத்திரி.. கோத்தபயவை சந்தித்த சுப்பிரமணியன் சுவாமி.. இலங்கையில் நடந்தது என்ன?

இலங்கை சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணிய சுவாமி ராஜபக்சே சகோதரர்களை நேரில் சந்தித்து பேசினார்.

இலங்கை நாட்டின் அதிபராக பொறுப்பு வகித்தவர் கோத்தபய ராஜபக்சே. இந்தாண்டு தொடக்கம் முதல் அந்த நாட்டில் ஏற்பட்ட வரலாறு காணாத விலைவாசி உயர்வு, பொருளாதார சரிவு உள்ளிட்ட காரணங்களால் மக்கள் கொதித்தெழுந்தனர். இதையடுத்து, கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு குடும்பத்தினருடன் நாட்டை விட்டு கடந்த ஜூலை மாதம் 13-ந் தேதி தப்பியோடினார்.
Subramanian Swamy Meet Rajapaksa : ராஜபக்சே வீட்டில் நவராத்திரி.. கோத்தபயவை சந்தித்த சுப்பிரமணியன் சுவாமி.. இலங்கையில் நடந்தது என்ன?

இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் இலங்கைக்கு கோத்தபய ராஜபக்சே திரும்பினார். இந்த நிலையில், பா.ஜ.க. எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்பிரமணிய சுவாமி இலங்கை சென்றிருந்தார். இலங்கை சென்றிருந்த சுப்பிரமணிய சுவாமி முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவை நேரில் சந்தித்து பேசினார். இலங்கை அதிபர் பதவியை ராஜினாமா செய்த பிறகு நாட்டைவிட்டு தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே, நாடு திரும்பிய பிறகு அவரைச் சந்தித்த முதல் வெளிநாட்டவர் சுப்பிரமணிய சுவாமி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பின்போது, இவர்கள் இருவரும் இலங்கை அரசியல் நிலவரம், பொருளாதார சூழல், ராஜபக்சே குடும்ப அரசியல் பற்றி விவாதித்ததாக கூறப்படுகிறது. மேலும், கோத்தபய ராஜபக்சேவை சந்தித்தது மட்டுமின்றி, அவரது சகோதரரும், முன்னாள் அதிபரும், முன்னாள் பிரதமருமான மகிந்த ராஜபக்சேவையும் சுப்பிரமணியசுவுாமி சந்தித்துள்ளார். மகிந்த ராஜபக்சே வீட்டில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற நவராத்திரி பூஜையில் சுப்பிரிமணிய சுவாமி பங்கேற்றார் என்றும் தகவல்கள் வெளியாகியது.

இலங்கையில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்பதற்காக வழக்கறிஞர்கள் குழுவுடன் சென்ற சுப்பிரமணிய சுவாமி இலங்கையின் தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தனாவையும் கொழும்புவில் சந்தித்து பேசியுள்ளார். முன்னதாக, இலங்கையில் இருந்து தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே மாலத்தீவிற்கு சென்றார். அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். அங்கும் அவருக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து, தாய்லாந்து தப்பிச்சென்றார். இந்த நிலையில், இந்த மாத தொடக்கத்தில்தான் கோத்தபய ராஜபக்சே இலங்கை திரும்பினார்.

இலங்கையின் கொழும்பு நகரில் தற்போது வசித்து வரும் ராஜபக்சேவிற்கு, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு பாதுகாப்பு அளித்து வருகிறது. சுப்பிரமணிய சுவாமிக்கும், ராஜபக்சே சகோதரர்களுக்கும் இடையே நீண்டகால நட்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.