மேலும் அறிய

Srilanka: “மீண்டும் இலங்கைக்கு அனுப்பாதீங்க..” - நடுக்கடலில் மீட்கப்பட்ட இலங்கை தமிழ் அகதிகள் கதறல்!

Srilanka: நடுக்கடலில் தத்தளித்த இலங்கை தமிழ் அகதிகள் 303 பேர் மீட்டு வியாட்நாம் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

 Srilanka: நடுக்கடலில் தத்தளித்த இலங்கை தமிழ் அகதிகள் 303 பேர் மீட்டு வியாட்நாம் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

தத்தளித்த இலங்கை தமிழ் அகதிகள்: 

கொழும்பு: கனடா தப்பும் வழியில் படகு பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்த இலங்கை அகதிகள் 303 பேர் நேற்று மீட்கப்பட்டுள்ளனர். இலங்கையில் கடுமையான பொளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்கள் அகதிகளாக வெவ்வேறு நாடுகளுக்கு தப்பிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், 303 பேர் குடும்பம் குடும்பமாக சட்ட விரோதமாக படகு மூலம் கனடா செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இவர்கள் சிங்கப்பூர், வியாட்நாம், பிலிப்பைன்ஸ் நாடுகளில் கடல் எல்லைக்கு  அருகாமையில் நேற்று முன்தினம் சென்றபோது, படகு திடீரென பழுதாகி  உள்ளது. 
இதனால் படகு  கடலில் மூழ்கத் தொடங்கியதால் அதிலிருந்தவர்கள அச்சம் அடைந்தனர். இதுகுறித்து கடலில் தத்தளித்தபடி உயிருக்கு போராடுவதாக ஆடியோ பதிவு ஒன்று இலங்கை கடற்படைக்கு பகிரப்பட்டது. இதுகுறித்து சிங்கப்பூர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூர், வியாட்நாம் நாட்டின் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று  மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்த 39 குழந்தைகள், 264 ஆண்கள் என மொத்தம் 303 பேரை மீட்டனர். இவர்களை வியாட்நாம் நாட்டில் இன்று தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

”இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம்”

இலங்கையில் இருந்த பொருளாதார நெருக்கடியால் தப்பி சென்ற 303 பேர் தற்போது வியாட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து இலங்கை தமிழ் அகதிகள் கூறியதாவது, " தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பு வேண்டாம்" என தெரிவித்ததாக கூறப்படுகிறது. பொருளாதார நெருக்கடி காரணமாக 303 அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்பி வியாட்நாம் அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும், அவர்களின் ஆவணங்களை சரிபார்த்த பிறகுதான் அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்களா என்பது உறுதிபடுத்தப்படும் என இலங்கை அமைச்சர் இந்திகா டிசில்வா கூறி உள்ளார்.

"இலங்கைக்கு திருப்பி அனுப்பவே திட்டம்"

வியாட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை  தமிழ் அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக கடல்தொழில்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, இலங்கையில் தப்பிச் சென்ற 303 பேரை மற்ற நாடுகளில் தங்க வைக்க அந்நாட்டு அரசுகளுக்கு விருப்பமில்லை. பொருளாதார நெருக்கடி பெரும்பால நாடுகளில் இருப்பதால் இவர்களை அங்கு தங்க வைக்க மற்ற நாடுகள் மறுப்பு தெரிவிக்கின்றனர் என்றார்.

மேலும் வியாட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 303 பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்பவே இலங்கை அரசு முயற்சி செய்து வருவதாவும் கடல் தொழில்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Bengaluru Rains: அச்சச்சோ! பெங்களூரில் அடியோடு சரிந்த அடுக்குமாடி கட்டிடம் - உள்ளே சிக்கியவர்கள் இத்தனை பேரா?
Bengaluru Rains: அச்சச்சோ! பெங்களூரில் அடியோடு சரிந்த அடுக்குமாடி கட்டிடம் - உள்ளே சிக்கியவர்கள் இத்தனை பேரா?
Diwali Special Trains: நாளை தொடங்குது முன்பதிவு! தீபாவளிக்காக தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் - எந்த ஊருக்கு?
Diwali Special Trains: நாளை தொடங்குது முன்பதிவு! தீபாவளிக்காக தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் - எந்த ஊருக்கு?
Cyclone Dana:டானா புயல் எதிரொலி; 28 ரயில்கள் சேவை ரத்து - முழு விவரம்!
Cyclone Dana:டானா புயல் எதிரொலி; 28 ரயில்கள் சேவை ரத்து - முழு விவரம்!
"ரஷ்யா- உக்ரைன் போரை நாங்க முடிச்சு வக்குறோம்! என்ன சொல்றீங்க?" புதினிடம் கேட்ட பிரதமர் மோடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chain snatching : கணவர் கண்முன்னே மனைவியை தரதரவென இழுத்துச் சென்ற திருடர்கள்! பதறவைக்கும் CCTV காட்சிRahul Gandhi On Priyanka Gandhi : ”என் தங்கச்சி தான் BEST! வேற யாருமே சரிவரமாட்டாங்க”ராகுல் உருக்கம்Rajakannappan Scam : ”ரூ. 411 கோடி அரசு நிலம்” சுருட்டிய அமைச்சர் மகன்கள்? RADAR-ல் ராஜகண்ணப்பன்!Sanitation Worker Crying :10 வயதில் மதுவால் சீரழிந்த மகன்கள்..வீடு அருகே TASMAC கடை! கதறி அழும் தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bengaluru Rains: அச்சச்சோ! பெங்களூரில் அடியோடு சரிந்த அடுக்குமாடி கட்டிடம் - உள்ளே சிக்கியவர்கள் இத்தனை பேரா?
Bengaluru Rains: அச்சச்சோ! பெங்களூரில் அடியோடு சரிந்த அடுக்குமாடி கட்டிடம் - உள்ளே சிக்கியவர்கள் இத்தனை பேரா?
Diwali Special Trains: நாளை தொடங்குது முன்பதிவு! தீபாவளிக்காக தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் - எந்த ஊருக்கு?
Diwali Special Trains: நாளை தொடங்குது முன்பதிவு! தீபாவளிக்காக தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் - எந்த ஊருக்கு?
Cyclone Dana:டானா புயல் எதிரொலி; 28 ரயில்கள் சேவை ரத்து - முழு விவரம்!
Cyclone Dana:டானா புயல் எதிரொலி; 28 ரயில்கள் சேவை ரத்து - முழு விவரம்!
"ரஷ்யா- உக்ரைன் போரை நாங்க முடிச்சு வக்குறோம்! என்ன சொல்றீங்க?" புதினிடம் கேட்ட பிரதமர் மோடி
மதுரையில் அதிர்ச்சி... கணவர் கண் முன்னே மனைவியிடம் செயின் பறிப்பு
மதுரையில் அதிர்ச்சி... கணவர் கண் முன்னே மனைவியிடம் செயின் பறிப்பு
அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்ததில் பெருமை அடைகிறேன்: முதல்வர் ஸ்டாலின்
அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்ததில் பெருமை அடைகிறேன்: முதல்வர் ஸ்டாலின்
Diwali Bonus: கூட்டுறவு‌ சங்க ஊழியர்களுக்கு 20%‌ தீபாவளி போனஸ்‌- தமிழக அரசு ஆணை
Diwali Bonus: கூட்டுறவு‌ சங்க ஊழியர்களுக்கு 20%‌ தீபாவளி போனஸ்‌- தமிழக அரசு ஆணை
Kamaraj University Convocation: மதுரை காமராஜர் பல்கலை. பட்டமளிப்பையும் புறக்கணித்த அமைச்சர் கோவி செழியன்; அவரே சொன்ன காரணம்!
Kamaraj University Convocation: மதுரை காமராஜர் பல்கலை. பட்டமளிப்பையும் புறக்கணித்த அமைச்சர் கோவி செழியன்; அவரே சொன்ன காரணம்!
Embed widget