மேலும் அறிய

அலட்சியத்தில் ஆபரேஷன்! நல்ல 'கண்'ணை நீக்கிய டாக்டர்! முழு பார்வையும் பறிபோன பரிதாபம்!

இதே போல கால் கட்டை விரல் அகற்றப்பட்ட சம்பவம் , கருப்பை நீக்கப்பட்ட சம்பவம், வைற்றில் கை உறையை வைத்து தைத்த சம்பவம் என எத்தனையோ நிகழ்வுகளை பார்த்திருக்கிறோம்.

ஸ்லோவாக்கியாவில் அறுவை சிகிச்சையின் போது  மருத்துவர் ஒருவர் தவறான கண்ணை அகற்றியதால் நோயாளிக்கு முழு பார்வையும் பறிபோனது.

கவனக்குறைவு!

மருத்துவமனையில் மருத்துவர்களின் கவனக்குறைவு மிகப்பெரிய அபாயாத்தை ஏற்படுத்தும் என்பதற்கு சான்றாக எத்தனையோ சம்பவங்களை பார்த்திருக்கிறோம்.  மருத்துவமனைக்கு காய்ச்சல் என வந்தவருக்கு , வயிற்று அறுவை சிகிச்சையை மருத்துவர் செய்வது போல  திரைப்படத்தில் சில நகைச்சுவை காட்சிகளை பார்த்திருப்பீர்கள். ஆனால் உண்மையில் இப்படியான சம்பவங்கள் இந்த நவீன காலக்கட்டத்திலும் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இந்த சம்பவங்கள் உண்மையில் வேதனைக்குறியது.


அலட்சியத்தில் ஆபரேஷன்! நல்ல 'கண்'ணை நீக்கிய டாக்டர்! முழு பார்வையும் பறிபோன பரிதாபம்!
கண் மாற்று அறுவை சிகிச்சை :

ஸ்லோவாக்கியாவில்  புகழ்பெற்ற மருத்துவமனையில் உள்ள கண் மருத்துவர் ஒருவரை , ஒரு கண்ணில் மட்டும் பார்வை குறைபாடு ஏற்பட்ட நபர் அனுகியிருக்கிறார். கண்ணை பரிசோதித்த மருத்துவர் அந்த கண்ணை நீக்க வேண்டும் இல்லையென்றால் ஆபத்து என கூற , அந்த நபரும் அதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார். பொதுவாக மேலை நாடுகளில் இது போன்ற அறுவை சிகிச்சை செய்யும் பொழுது நோயாளிகள் மருத்துவர்கள் மேற்பார்வையில் இருக்க வேண்டியது அவசியம் . இதனால் அடிக்கடி மருத்துவர்கள் நோயாளிகளை தொடர்புக்கொண்டு பேசுவார்கள். ஆனால் சமபந்தப்பட்ட நோயாளியிடன் மருத்துவர் தொடர்பில் இல்லை என தெரிகிறது. இதனால் அறுவை சிகிச்சை நாளன்று மருத்துவர் பிரச்சனைக்குறிய கண்ணை அறுவை சிகிச்சை செய்யாமல் , ஆரோக்கியமான  கண்ணை நீக்கிவிட்டார். இதனால் பாதிக்கப்பட்ட நபருக்கு முற்றிலுமாக பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது.இந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


அலட்சியத்தில் ஆபரேஷன்! நல்ல 'கண்'ணை நீக்கிய டாக்டர்! முழு பார்வையும் பறிபோன பரிதாபம்!

மன அழுத்தம்:

அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் நோயாளியுடன் தொடர்பில் இல்லை என்பதை பிராட்டிஸ்லாவா பல்கலைக்கழக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியதாக ஸ்லோவாக்கியாவின் TASR செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட நபரும் அவரது குடும்பத்தினரும் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததால் அவர்களுக்கு கவுன்ஸிலிங் தேவைப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சுகாதார மேற்பார்வை ஆணையம்  இந்த சம்பவம் எப்படி ஏற்பட்டது, தவறு இழைக்க காரணம் என்பது குறித்து தற்போது தனது விசாரணையை துவங்கியுள்ளது. இதே போல கால் கட்டை விரல் அகற்றப்பட்ட சம்பவம் , கருப்பை நீக்கப்பட்ட சம்பவம், வைற்றில் கை உறையை வைத்து தைத்த சம்பவம் என எத்தனையோ நிகழ்வுகளை பார்த்திருக்கிறோம்.

கொரோனா சூழலில் ஸ்லோவாக்கியா மருத்துவர்கள் மிகுந்த மன அழுத்ததை சந்தித்தனர்.  3,000 மருத்துவர்கள் பணி நிரந்தரம் ஊதிய உயர்வு உள்ளிட்டவற்றை கேட்டு போராட்டங்களை நடத்தினர். அரசு செவி சாய்க்கவில்லை என்பதால் ஸ்லோவாக்கியாவில் இருந்து பல மருத்துவர்கள்   செக் குடியரசு மற்றும் ஆஸ்திரியாவிற்கு இடம்பெயர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget