மேலும் அறிய

Mullivaikkal Remembrance Day: ஈழப்போரும்.. தமிழர்களின் மரணமும் நினைவிருக்கிறதா..? முள்ளிவாய்க்கால் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்று..!

எத்தனை பேருக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது ஈழப்போரும்.. தமிழர்களின் மரணமும்... 

எத்தனை பேருக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது ஈழப்போரும்.. தமிழர்களின் மரணமும்... 

ஆண்டுதோறும் மே 18ம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு நாள் இலங்கை தமிழராலும், உலகத் தமிழராலும் ஆண்டு நினைவு நாளாக போற்றப்படுகிறது. முள்ளிவாய்க்கால் நினைவு நாள் என்பது ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் இறந்தவர்களை நினைவுப்படுத்தும் நாள். இதற்கு காரணம் கடந்த 2009 ம் ஆண்டு சரியாக 14 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் இலங்கையில் உள்ள முள்ளிவாய்க்கால் எனும் கிராமத்தில் ஈழப்போர் முடிவுற்றது. 

ஈழப்போர்: 

இலங்கையின் வடகிழக்கு பகுதியை தமிழீழம் என்னும் பெயரில் தனிநாடு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து கடந்த 1983 முதல் 2009 வரை ஈழத்தமிழர்களும், விடுதலை புலிகளும் போராட்டத்தில் ஈடுபட்டன.  இந்த காலக்கட்டத்தில் மிகப்பெரிய போராக உருவெடுத்து ஈழத்தமிழர்கள் கொத்து கொத்தாக இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இதற்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அப்போதைய ஊடங்களில் வெளியாகி மிகப்பெரிய விவாதங்களை கிளப்பியது. 

https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/18/9d8db56786463d37da4e5358996dc6f11684382404837109_original.jpg

அதிலும்,  கடந்த 2007 ம் ஆண்டு மட்டும் ஏறத்தாழ 70 ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டனர். தொடர்ந்து 2008ம் ஆண்டு இறுதியிலும், 2009 ம் ஆண்டு தொடக்கத்திலும் இலங்கை ராணுவபடையினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடுமையான போர் நடந்தது. தொடர்ந்து 2009 ம் ஆண்டு மே 18ம் தேதி விடுதலைப்புலிகளின் தலைவரை கொன்று விட்டதாக இலங்கை அரசு  புகைப்படம் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து, இலங்கையின் வடகிழக்கு கரையில் உள்ள முள்ளிவாய்க்கால் எனும் கிராமத்தில் ஈழப்போர் முடிவு பெற்றது.

ஐநா கண்டனம்: 

இந்த போர் முடிவுற்றதற்கு பிறகு போரின் இறுதிக்கட்டத்தில் சுமார் 40 ஆயிரம் பொதுமக்கள் வரை இறந்ததாக ஐக்கிய நாடுகள் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. மேலும், இறந்தவர்களின் பெரும்பாலானோர் இலங்கை ராணுவத்தினரின் ஏவுகணை தாக்குதல்களாலும், கொடூர வக்கிர புத்தியினாலும் அகப்பட்டு இறந்ததாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டு இருந்தது. தொடர்ந்து ஐநா இலங்கை அரசு இழைத்தாக தெரிவித்து போர்க்குற்றங்களை தற்போதுவரை விசாரித்தும் வருகிறது. 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Ukraine Vs Russia: அடித்து நொறுக்கும் உக்ரைன்; ரஷ்ய எண்ணெய் டேங்கர்கள் மீது ட்ரோன் தாக்குதல் - கருங்கடலில் அட்டாக்.!
அடித்து நொறுக்கும் உக்ரைன்; ரஷ்ய எண்ணெய் டேங்கர்கள் மீது ட்ரோன் தாக்குதல் - கருங்கடலில் அட்டாக்.!
Ditwah Cyclone: திணறி வரும் டிட்வா? வறண்ட காற்றால் தடுமாறும் புயல் - சென்னை, தமிழகத்தில் கனமழை தொடருமா?
Ditwah Cyclone: திணறி வரும் டிட்வா? வறண்ட காற்றால் தடுமாறும் புயல் - சென்னை, தமிழகத்தில் கனமழை தொடருமா?
Ditwah Cyclone Sri Lanka: இலங்கையை துவம்சம் செய்த ‘டிட்வா‘; 153 பேர் உயிரிழப்பு; வெள்ளத்தில் மிதக்கும் நகரங்கள்
இலங்கையை துவம்சம் செய்த ‘டிட்வா‘; 153 பேர் உயிரிழப்பு; வெள்ளத்தில் மிதக்கும் நகரங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Ukraine Vs Russia: அடித்து நொறுக்கும் உக்ரைன்; ரஷ்ய எண்ணெய் டேங்கர்கள் மீது ட்ரோன் தாக்குதல் - கருங்கடலில் அட்டாக்.!
அடித்து நொறுக்கும் உக்ரைன்; ரஷ்ய எண்ணெய் டேங்கர்கள் மீது ட்ரோன் தாக்குதல் - கருங்கடலில் அட்டாக்.!
Ditwah Cyclone: திணறி வரும் டிட்வா? வறண்ட காற்றால் தடுமாறும் புயல் - சென்னை, தமிழகத்தில் கனமழை தொடருமா?
Ditwah Cyclone: திணறி வரும் டிட்வா? வறண்ட காற்றால் தடுமாறும் புயல் - சென்னை, தமிழகத்தில் கனமழை தொடருமா?
Ditwah Cyclone Sri Lanka: இலங்கையை துவம்சம் செய்த ‘டிட்வா‘; 153 பேர் உயிரிழப்பு; வெள்ளத்தில் மிதக்கும் நகரங்கள்
இலங்கையை துவம்சம் செய்த ‘டிட்வா‘; 153 பேர் உயிரிழப்பு; வெள்ளத்தில் மிதக்கும் நகரங்கள்
TN Roundup: டிட்வா புயல் அப்டேட், கடலோர மாவட்டங்களில் கனமழை, எடப்பாடி பயணம் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: டிட்வா புயல் அப்டேட், கடலோர மாவட்டங்களில் கனமழை, எடப்பாடி பயணம் - தமிழகத்தில் இதுவரை
Ditwah Cyclone Update: Ditch செய்த 'டிட்வா' புயல்.?! வெதர்மேன் கொடுத்த முக்கிய அப்டேட் - மழை இருக்குமா.? இருக்காதா.?
Ditch செய்த 'டிட்வா' புயல்.?! வெதர்மேன் கொடுத்த முக்கிய அப்டேட் - மழை இருக்குமா.? இருக்காதா.?
Ditwah Cyclone Helpline: மிரட்டும் டிட்வா; கனமழை அலெர்ட் விடுத்துள்ள வானிலை மையம்; 3 மாவட்டங்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
மிரட்டும் டிட்வா; கனமழை அலெர்ட் விடுத்துள்ள வானிலை மையம்; 3 மாவட்டங்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
IND Vs SA: ரோகித், கோலி ரன் மழை தொடருமா? தெ.ஆப்., பழிவாங்குமா இந்தியா? இன்று முதல் ஒருநாள் போட்டி
IND Vs SA: ரோகித், கோலி ரன் மழை தொடருமா? தெ.ஆப்., பழிவாங்குமா இந்தியா? இன்று முதல் ஒருநாள் போட்டி
Embed widget