மேலும் அறிய

Choi Sung Bong: ”எல்லோரையும் போல் நானும் மகிழ்ச்சியாகவே வாழ ஆசைப்பட்டேன்” : பிரபல பாடகர் தற்கொலை

பிரபல கொரியப் பாடகரான சோ சுங் பாங் தற்கொலை செய்துகொண்டது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது

கொரியப் பாடகரான சோய் சுங்- பாங் கடிதம் ஒன்றை எழுதிவைத்து தனது யூட்யூப் சேனலில் பதிவிட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

கொரியா’ஸ் காட் டேலண்ட் என்கிற நிகழ்ச்சியில் பங்கேற்று  உலகம் முழுவது புகழ்பெற்றவர் சோய் சுங் பாங். இந்த நிகழ்ச்சியில் தனது குழந்தை பருவத்தைப் பற்றி பகிர்ந்துகொண்ட சோய் தனது மூன்று வயதில் ஒரு அநாதை ஆசிரமத்தில்தான் கைவிடப்பட்டதாகவும்  தனது பிழைப்பிற்காக பபிள்கம் விற்று வந்ததாகவும் தெரிவித்தார். இவரது இந்தக் கதை அனைவரின் கண்களையும் கலங்க வைத்தது. மேலும் இவர் பாடிய பாடல்கள்  நடுவர்களின் பாராட்டுக்களைப் பெற்றது மட்டுமில்லாமல் யூட்யூபில் 21 மில்லியன் பார்வையாளர்களை எட்டியது. புகழ்பெற்ற பாடகரான ஜச்டின் பீபர் இவரது பாடல்களைக் கேட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

புற்றுநோய் இருப்பதாகக் கூறி பண மோசடி

சொந்தமாக யூட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வந்தார் சோய் சுங் - பாங். சில ஆண்டுகளுக்கு முன் தனக்கு வெவ்வேறு வகையான புற்று நோய்கள் இருப்பதாக பொய்சொல்லி தனது சிகிச்சைக்காக பணம் தேவைப்படுவதாக தனது ரசிகர்களிடம் பணம் கேட்டு வந்த சர்ச்சையில் பிடிபட்டார் சோய்.

மன்னிப்புக் கடிதம்

33 வயதான் சோய் நேற்று சியோலில் தனது அறையில் தற்கொலை செய்துகொண்டார். இத்துடன் தனது யூட்யூப் சேனலில் கடிதன் ஒன்றையும் எழுதிவைத்துள்ளார் ச்சோய்.

இந்தக் கடிதத்தில் ”என்னுடைய முட்டாள்தனத்தால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் . கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் பணம் பெற்ற அனைவருக்கும் திருப்பி அந்தப் பணத்தை செலுத்திவிட்டுள்ளேன். இன்று திரும்பிப் பார்க்கையில்  கடந்த 10 ஆண்டுகளாக எல்லாரையும்போல்  சகஜமாக வாழவே நானும் ஆசைப்பட்டிருக்கிறேன் இறுதியில்  உங்கள் அனைவரிடமும் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன், என்று தனது கடிதத்தை முடித்துள்ளார் சோய். அவரது இந்த முடிவு அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

தற்கொலை தீர்வல்ல:

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

SC Women CJI: 75 ஆண்டுகள் - உச்சநீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதி யார்? பதவிக்காலத்தில் ட்விஸ்ட்
SC Women CJI: 75 ஆண்டுகள் - உச்சநீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதி யார்? பதவிக்காலத்தில் ட்விஸ்ட்
TN Land Registration: ஓய்ந்தது தலைவலி, மீண்டும் பவுத்தி பட்டா..! ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு, தேவையான ஆவணங்கள்
TN Land Registration: ஓய்ந்தது தலைவலி, மீண்டும் பவுத்தி பட்டா..! ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு, தேவையான ஆவணங்கள்
Terrorists: பயங்கர ஆயுதங்களுடன் தீவிரவாதிகள், 10 பேரை சுட்டுக்கொன்ற ராணுவம் - மியான்மர் பார்டரில் சம்பவம்
Terrorists: பயங்கர ஆயுதங்களுடன் தீவிரவாதிகள், 10 பேரை சுட்டுக்கொன்ற ராணுவம் - மியான்மர் பார்டரில் சம்பவம்
Operation Sindoor: 23 நிமிடங்கள்; சீன பாதுகாப்பு அமைப்பின் கண்ணில் மண்ணைத் தூவி, இலக்குகளை அடித்த இந்திய ராணுவம்
23 நிமிடங்கள்; சீன பாதுகாப்பு அமைப்பின் கண்ணில் மண்ணைத் தூவி, இலக்குகளை அடித்த இந்திய ராணுவம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tirupathur | “நாயா அலையவிடுறாங்க” போலி ஆதார் கார்டில் பத்திரப்பதிவு பாஜக நிர்வாகி அட்டூழியம்!TVK Vijay Madurai Meeting  | 100 வேட்பாளர்கள் ரெடி? மதுரையில் அறிவிப்பு! விஜயின் பக்கா ஸ்கெட்ச்EPS Plan | Ponmudi vs Lakshmanan  | பொன்முடி இனி டம்மி!  பவருக்கு வந்த எ.வ.வேலு  லட்சுமணன் GAME STARTS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC Women CJI: 75 ஆண்டுகள் - உச்சநீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதி யார்? பதவிக்காலத்தில் ட்விஸ்ட்
SC Women CJI: 75 ஆண்டுகள் - உச்சநீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதி யார்? பதவிக்காலத்தில் ட்விஸ்ட்
TN Land Registration: ஓய்ந்தது தலைவலி, மீண்டும் பவுத்தி பட்டா..! ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு, தேவையான ஆவணங்கள்
TN Land Registration: ஓய்ந்தது தலைவலி, மீண்டும் பவுத்தி பட்டா..! ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு, தேவையான ஆவணங்கள்
Terrorists: பயங்கர ஆயுதங்களுடன் தீவிரவாதிகள், 10 பேரை சுட்டுக்கொன்ற ராணுவம் - மியான்மர் பார்டரில் சம்பவம்
Terrorists: பயங்கர ஆயுதங்களுடன் தீவிரவாதிகள், 10 பேரை சுட்டுக்கொன்ற ராணுவம் - மியான்மர் பார்டரில் சம்பவம்
Operation Sindoor: 23 நிமிடங்கள்; சீன பாதுகாப்பு அமைப்பின் கண்ணில் மண்ணைத் தூவி, இலக்குகளை அடித்த இந்திய ராணுவம்
23 நிமிடங்கள்; சீன பாதுகாப்பு அமைப்பின் கண்ணில் மண்ணைத் தூவி, இலக்குகளை அடித்த இந்திய ராணுவம்
ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை... பழனிசாமிக்கு ஏன் தொடை நடுங்குது? அமைச்சர் ரகுபதி விளாசல்
இதை, அவரின் பேரன்கூட நம்பமாட்டான்.. ‘Cringe’ செய்யும் பழனிசாமி.. விளாசி தள்ளிய திமுக
'Bhargavastra' Anti Drone System: இப்ப வாங்கடா; அடுத்த வான் பாதுகாப்பு அமைப்பு ‘பார்கவஸ்திரா‘ சோதனை வெற்றி - இந்தியா அசத்தல்!
இப்ப வாங்கடா; அடுத்த வான் பாதுகாப்பு அமைப்பு ‘பார்கவஸ்திரா‘ சோதனை வெற்றி - இந்தியா அசத்தல்!
Stalin's Plan for Senthil Balaji: செந்தில் பாலாஜியை வைத்து ஸ்டாலின் போடும் கணக்கு - ஒர்க்அவுட் ஆகுமா தேர்தல் ஸ்கெட்ச்.?
செந்தில் பாலாஜியை வைத்து ஸ்டாலின் போடும் கணக்கு - ஒர்க்அவுட் ஆகுமா தேர்தல் ஸ்கெட்ச்.?
Cabinet Meeting Outcomes: ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3,985 கோடியில் சூப்பர் ப்ளான் - கிரீன் சிக்னல் காட்டிய மத்திய அமைச்சரவை
ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3,985 கோடியில் சூப்பர் ப்ளான் - கிரீன் சிக்னல் காட்டிய மத்திய அமைச்சரவை
Embed widget