மேலும் அறிய

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் வயது எல்லையை நிர்ணயம் செய்ய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் வயது எல்லையை நிர்ணயம் செய்ய முன்னாள் தேர்தல் ஆணையர் அறிவுறுத்தல்.

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் வயது எல்லையை நிர்ணயம் செய்ய முன்னாள் தேர்தல் ஆணையர் அறிவுறுத்தல். இலங்கையில் உள்ள முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு வயது அதிகரித்திருப்பதை இலங்கையின் முன்னாள் தேர்தல் ஆணையாளர் சொல்லாமல் சொல்லிக் காட்டி இருக்கிறார்.அதாவது இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வயதெல்லையை குறிப்பிட்ட கால அளவுக்குள் நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார். அவ்வாறு வயதெல்லையை மட்டுப்படுத்தினால் மட்டுமே இலங்கை நாடாளுமன்றத்திற்குள் இளைஞர்கள் உள்வாங்கப்படுவார்கள் என முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருக்கிறார்.

இலங்கைக்கு தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் நடத்துவதே மிகச்சிறந்த தீர்வாக இருக்கும் என  முன்னாள் தேர்தல் ஆணையாளர் கடந்த சில நாட்களுக்கு முன்னர்  கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இலங்கையை அரசியலில் தவறு விடப்பட்ட இடமே இந்த வயதெல்லை தான் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். குறிப்பாக தற்போது இருக்கும் ராஜபக்சேக்கள் நான்கு பேர்,  அடுத்தது அதிபர் ரணில் விக்ரமசிங்க , மேலும்   பிரதமர் தினேஷ் குணவர்தன என அதில் முக்கியமானவர்கள் அனைவரும் 70 வயதுக்கு மேற்பட்டவர்களாகவே இருக்கிறார்கள்.

இலங்கையை பொறுத்தவரை தற்போது 75 வயது வரை அரசியல்வாதிகளுக்கு கடமையாற்ற முடியும் என தான் நினைப்பதாக மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருக்கிறார். அன்று இளைஞர்களாக அரசியலுக்கு வந்தவர்கள் பலர், 70 வயதை தாண்டியும் இன்றும் இலங்கையில் ஆட்சியில் அமர்ந்து உள்ளதாக அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார். இளைஞர்களால் மட்டுமே அரசியல் செய்ய முடியும் என தான் கூறவில்லை எனவும், இளைஞர்கள், எதிர்கால சந்ததியினர் அரசியலுக்கு வருவதற்கு இடமளிக்க வேண்டியது  காலத்தின் கட்டாயம் என முன்னாள் தேர்தல் ஆணையர் வலியுறுத்தி இருக்கிறார்.

குறித்த வயதெல்லையுடன் ஒரு நபர் நான்கு முறை மாத்திரமே நாடாளுமன்றத்திற்கு போட்டியிடலாம் என்ற ஒரு வரையறையை விதிக்கலாம் என முன்னாள் தேர்தல் ஆணையர் மஹிந்த தேசபிரியா பரிந்துரை திருக்கிறார். மேலும் , தேர்தல் ஆணைக்குழுவின் விருப்பத்துக்கமைய, இலங்கையில் தேர்தலை நடத்துவதற்கு அதிகாரம் இல்லை என அவர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருக்கிறார்.

கோரிக்கை விடுக்கப்பட்டால் மட்டுமே தான் தேர்தல் செயலகத்தினால் நடவடிக்கை எடுக்க முடியும் என அவர் கூறியுள்ளார். ஆகவே இலங்கை நாடாளுமன்றத்துக்கு ,எதிர்கால இலங்கை அரசியல் சிறக்க வேண்டுமாயின் வயதானவர்கள் வெளியேறி புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என முன்னாள் தேர்தல் ஆணையர் கூறி இருக்கிறார்.அதேபோல் இலங்கையின் சிறந்த எதிர்காலத்திற்கு மக்கள் ஆணையை தேர்தலை வைத்து பெறுவதே தகுந்த வழி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget