![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Breaking LIVE: என்னை காட்டிக் கொடுக்க ஓபிஎஸ் ஒன்றும் யோக்கியர் இல்லை. அவர் சொல்லியெல்லாம் ரெய்டு நடக்காது - காமராஜ்
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 55 கோடியே 84 லட்சத்து 33 ஆயிரத்து 562ஆக அதிகரித்துள்ளது.
LIVE
![Breaking LIVE: என்னை காட்டிக் கொடுக்க ஓபிஎஸ் ஒன்றும் யோக்கியர் இல்லை. அவர் சொல்லியெல்லாம் ரெய்டு நடக்காது - காமராஜ் Breaking LIVE: என்னை காட்டிக் கொடுக்க ஓபிஎஸ் ஒன்றும் யோக்கியர் இல்லை. அவர் சொல்லியெல்லாம் ரெய்டு நடக்காது - காமராஜ்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/08/772a2b82cdfc0fc4303d2fd44da9020c1657245564_original.jpg)
Background
கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தொடர்ந்து இந்தியாவில் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் முதல் கோவிட் தொற்று உறுதியானது.
அன்று தொடங்கி கோவிட் தொற்று உலகின் 228 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 55 கோடியே 84 லட்சத்து 33 ஆயிரத்து 562ஆக அதிகரித்துள்ளது.
மேலும் உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 63 லட்சத்து 68 ஆயிரத்து 770ஆக அதிகரித்துள்ளது. கொரொனா தொற்றிலிருந்து உலகம் முழுவதும் மீண்டவர்களின் எண்ணிக்கை 53 கோடியே 19 லட்சத்து 85 ஆயிரத்து 957ஆக உள்ளது.
So, in case you haven't heard, things aren't going that great with #Omicron BA.5 🚀. Lots of #COVID19 cases, even in those recently infected & #vaccinated. It's a good idea to #MaskUp indoors in public, especially if you have a summer vacation you are hoping not to mess up. pic.twitter.com/Ccxch4M52o
— Tatiana Prowell, MD (@tmprowell) July 8, 2022
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அமெரிக்கா, பிரேசில், இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி ஆகிய நாடுகளில் அதிக கொரோனா வழக்குகள் பதிவாகி உள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் அமெரிக்காவில் மட்டும் 320 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் 297 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியா முழுவதும் இதுவரை மொத்தம் 4 கோடியே 35 லட்சத்து 87 ஆயிரத்து 302 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 5 லட்சத்து 25 ஆயிரத்து 305 பேர் உயிரிழந்து நிலையில், 4 கோடியே 29 லட்சத்து 21 ஆயிரத்து 977 பேர் மீண்டுள்ளனர்.
மேலும் படிக்க:Sri Lanka's Tea production risk: இலங்கையில் தேயிலை உற்பத்தி துறை வீழ்ச்சி அடையும் அபாயம்; 10 லட்சம் பேர் வேலையிழக்க வாய்ப்பு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
எனது சொத்து மதிப்பு, 63 கோடியை தாண்டி எனக்கு கடன் உள்ளது. இதுகுறித்து தேவையான இடத்தில் விளக்கம் கொடுப்பேன்- முன்னாள் அமைச்சர் காமராஜ்
எனது சொத்து மதிப்பு, 63 கோடியை தாண்டி எனக்கு கடன் உள்ளது. இதுகுறித்து தேவையான இடத்தில் விளக்கம் கொடுப்பேன்- முன்னாள் அமைச்சர் காமராஜ்
என்னை காட்டிக் கொடுக்க ஓபிஎஸ் ஒன்றும் யோக்கியர் இல்லை. அவர் சொல்லியெல்லாம் ரெய்டு நடக்காது - காமராஜ்
என்னை காட்டிக் கொடுக்க ஓபிஎஸ் ஒன்றும் யோக்கியர் இல்லை. அவர் சொல்லியெல்லாம் ரெய்டு நடக்காது - காமராஜ்
இந்த சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை - முன்னாள் அமைச்சர் காமராஜ்
இந்த சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. இதனை நான் அரசியல் ரீதியாக எதிர்கொள்வேன் .இந்த சோதனையெல்லாம் எங்களை ஒன்றும் செய்துவிட முடியாது. - காமராஜ்
இது கட்சிக்கான வழக்கல்ல, தனி நபர் தேவைக்கான வழக்குதான் இது - ஈ.பி.எஸ்
இது கட்சிக்கான வழக்கல்ல, தனி நபர் தேவைக்கான வழக்குதான் இது - ஈ.பி.எஸ்
பிரச்சினைகள் குறித்து ஒ.பி.எஸ் பொதுக்குழுவில் தான் விவாதித்திருக்க வேண்டும்.. நீதிமன்றத்துக்கு வந்திருக்க கூடாது. - ஈ.பி.எஸ்
பிரச்சினைகள் குறித்து ஒ.பி.எஸ் பொதுக்குழுவில்தான் விவாதித்திருக்க வேண்டும்.. நீதிமன்றத்துக்கு வந்திருக்க கூடாது.
15 நாட்கள் நோட்டீஸ் கொடுக்கவில்லை என்ற கோரிக்கை ஒ.பி.எஸ். மனுவிலேயே இல்லை
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)