மேலும் அறிய

Villupuram: சாராயம் விற்பனை செய்தவரை கைது செய்ய சென்ற போலீஸ்; பொய் வழக்கு போடுவதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்

சாராயம் விற்பனை செய்தவரை டவுன் போலீசார் கைது செய்ய சென்றபோது பொய் வழக்கு போடுவதாக கூறி உறவினர்கள் சாலை மறியல் செய்தனர்.

விழுப்புரம்: விழுப்புரத்தில் சாராயம் விற்பனை செய்தவரை டவுன் போலீசார் கைது செய்ய சென்றபோது பொய் வழக்கு போடுவதாக கூறி உறவினர்கள் விழுப்புரம் புதுச்சேரி சாலையில் படுத்து  மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் நகர பகுதியான இந்திரா நகர் வாய்க்காமேடு பகுதியை சார்ந்த லட்சுமி என்ற மூதாட்டி அப்பகுதியில் சாராயம் தொடர்ந்து விற்பனை செய்து வருவதால் டவுன் போலீசார் மூதாட்டி மீது பல்வேறு சாராய வழக்குகள் பதிவு செய்து கைது செய்தனர். எத்தனை முறை போலீசார் சாராய வழக்கு பதிவு செய்தாலும்  மூதாட்டி சாராயத்தினை மறைமுகமாக விற்பனை செய்து வருவதோடு மட்டுமல்லாமல் சாராயத்துடன் சேர்த்து கஞ்சாவும் லட்சுமியின் மகன் சின்னமணி விற்பனை செய்வதாக டவுன் காவல் ஆய்வாளர் காமராஜிக்கு வந்த  தகவலின் பேரில் டவுன் காவல் ஆய்வாளர் காமராஜ் வாய்க்காமேடு பகுதிக்கு சென்று சின்னமணியை பிடித்து விசாரனை செய்தனர்.

அப்போது சின்னமணி நாங்கள் சாராயம் விற்பனை செய்யவில்லை கஞ்சாவும் விற்கவில்லை என போலீசாருடன் வாக்குவாததில் ஈடுபட்டுள்ளார். அப்போது சின்னமணியை காவல் நிலையம் சென்று விசாரனை செய்து கொள்ளலாம் என போலீசார் அழைத்த போது விசாரனைக்கு வர மறுத்து சின்னமணியின் உறவினர்கள் திடீரென பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்வதாக கூறி விழுப்புரம் புதுச்சேரி சாலையான காந்தி சிலையில் சாலையில் நடுவே படுத்து மறியலில் ஈடுபட்டனர். மறியல் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்படவே போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தை மறியலை போலீசார் கலைத்தனர். இதனால் புதுச்சேரி விழுப்புரம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget