மேலும் அறிய
Villuppuram Power Shutdown: உஷார் மக்களே..! விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (20.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Viluppuram District Power Shutdown 20-11-2024: விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம், முருக்கேரி பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மின்சாரம் நிறுத்தம்.

விழுப்புரம் மாவட்டத்தில் மின் நிறுத்தம்
Source : Pixabay
Villupuram Power Shutdown: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், முருக்கேரி துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக 20-11-2024 நாளை கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 6 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மரக்காணம் துணைமின்நிலையம்
மரக்காணம் 110 கிவோ துணைமின் நிலையத்தில் 20.11.2024 புதன்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.
மின்தடை பகுதிகள்: மரக்காணம், ஆச்சிக்காடு, முட்டுக்காட்டு, அசப்பூர், கந்தாடு, வடஅகரம், திருக்கனூர், ஆ.புதுப்பாக்கம் கூனிமேடு, கீழ்ப்புத்துப்பட்டு, கீழ்பேட்டை, அனுமந்தை,
முருக்கேரி துணைமின்நிலையம்
முருக்கேரி 110 கிவோ துணைமின் நிலையத்தில் 20.11.2024 புதன்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.
மின்தடை பகுதிகள்: முருக்கேரி, கிலாப்பாக்கம். ராயநல்லூர், வடநெற்குணம். நடுக்குப்பம், பிரம்மதேசம், ஆலங்குப்பம், பெருமுக்கல், கீழ்அருங்குணம். கீழ்சிவிரி. ஆவணிப்பூர், பாங்கொளத்தூர், அண்டப்பட்டு, ஆட்சிப்பாக்கம், கருவம்பாக்கம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் வழங்கப்படமாட்டாது.
மேற்கண்ட மின்தடை நாள் தவிர்க்க முடியாத காரணம் ஏற்படும் பட்சத்தில் மாறுதலுக்கு உட்படும்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
அரசியல்
சுற்றுலா





















