மேலும் அறிய

சிசிடிவி கண்காணிப்பு நிறுவனத்திற்கு போதிய முன் அனுபவம் இல்லை - விசிக ரவிக்குமார்

சிசிடிவி கேமராக்கள் செயல் இழப்புக்கு காரணம் சிசிடிவி கண்காணிப்பு நிறுவனத்திற்கு போதிய முன் அனுபவம் இல்லை - விசிக வேட்பாளர்  ரவிக்குமார்

விழுப்புரம்: விழுப்புரம் தொகுதியில் பதிவான வாக்குகள் வைக்கப்பட்டுள்ள வாக்கு மையத்தில் இரண்டாவது முறையாக 45 நிமிடங்கள் சிசிடிவி கேமராக்கள் செயல் இழப்புக்கு காரணம் சிசிடிவி கண்காணிப்பு நிறுவனத்திற்கு போதிய முன் அனுபவம் இல்லை என்பதால் தான் இது போன்ற  சங்கடம் ஏற்படுவதாக விசிக வேட்பாளர் ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
 
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் கீழ்பெரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்  வைக்கப்பட்டுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு அறையில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் இன்று காலை 45 நிமிடங்கள் செயலிழந்தது. மழையின் காரணமாக ஜங்ஷன் பாக்ஸ் மற்றும் யுபிஎஸ்-ல் ஏற்பட்ட பழுது காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இதனையடுத்து கீழ்பெரும்பாக்கம் அரசு கலைக்கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையினை விழுப்புரம் தொகுதி விசிக வேட்பாளர் ரவிக்குமார் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து பேட்டியளித்த விசிக வேட்பாளர் ரவிக்குமார், மின்னழுத்தத்தால் ஏற்பட்ட பிரச்சனையால் சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை என்றும் வாக்கு எண்ணும் மையத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா கண்காணிப்பு நிறுவனத்திற்கு இதற்கு முன்னர் இது போன்ற தேர்தல் பணி முன் அனுபவம் இல்லை என்பதால் இரண்டாவது முறையாக இது போன்ற நிகழ்வு நடைபெற்று இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.
 
மேலும் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க கூடுதல் யூபிஎஸ் பொருத்த வேண்டுமா அல்லது இடி தாங்கி பொருத்த வேண்டுமா என தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து அதற்கான பணிகளை நடத்த வேண்டும் எனவும் தலைமை தேர்தல் ஆணையம் 2015 ஆம் ஆண்டு ஒரு உத்தரவை பிறப்பித்தது அதில், வாக்குப்பதிவு பாதுகாக்கும் இடங்களுக்கு தடையற்ற மின்சார வசதியை உறுதி செய்ய வேண்டும் எனவும் மாநிலத்தின் மின்துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்தது அத்தகைய ஏற்பாடுகள் இங்கு தலைமை தேர்தல் அதிகாரியால் செய்யப்பட்டிருக்கின்றனவா என்பது தெரியவில்லை, மேலும் கடந்த முறையை சிசிடிவி செயலிழந்த போது  தலைமை தேர்தல் அதிகாரிக்கும், மாநில தேர்தல் அதிகாரிக்கும் கடிதம் அளித்தேன். இது போன்ற பிரச்சினை மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை தேர்தல் அதிகாரிக்கு உள்ளது என கூறியுள்ளார். சிசிடிவி கேமராக்கள் செயல் இழப்புக்கு காரணம் சிசிடிவி கண்காணிப்பு நிறுவனத்திற்கு போதிய முன் அனுபவம் இல்லை என்பதால் தான் இது போன்ற  சங்கடம் ஏற்படுகிறது என ரவிக்குமார் தெரிவித்துள்ளார். 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
ABP Premium

வீடியோ

Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Smriti Mandhana Wedding Cancelled: ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
Smriti Mandhana: ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
Embed widget