மேலும் அறிய

வடலூரில் 151ஆவது தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - இணையதளம் வாயிலாக நிகழ்ச்சியை காண ஏற்பாடு

இணையதளம், தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பு செய்யப்படுவதால் பக்கதர்கள் ஜோதி தரிசன நிகழ்ச்சியை வீட்டில் இருந்தே காணுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வேண்டுகோள்

கொடியேற்றத்துடன் தொடங்கிய வள்ளலார் 151 வது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா, விழாவின் போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை -கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம் அறிவிப்பு. தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து உள்ளது ஆகையால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடைமுறையில் இருந்து வரும் ஊரடங்கை கூடுதல் கட்டுப்பாடுகளுடன் 31.01.2022 வரை நீட்டித்து தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த 06.01.2022ஆம் தேதியில் இருந்து இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரையிலும் , ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் பின்பற்ற உத்தரவிடப்பட்டது . 
 

வடலூரில் 151ஆவது தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - இணையதளம் வாயிலாக நிகழ்ச்சியை காண ஏற்பாடு
 
கடலூர் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது இந்த மாதத்தின் ஆரம்பத்தில் ஒற்றை இல்லக்கில் இருந்த கொரோனா தொற்று தற்பொழுது 300 ஐ கடந்து பதிவாகி வருகிறது, ஆகையால் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு வடலூர் சத்தியஞானசபை அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா எப்பொழுதும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
 

வடலூரில் 151ஆவது தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - இணையதளம் வாயிலாக நிகழ்ச்சியை காண ஏற்பாடு
 
இந்த நிலையில் 151 வது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வடலூரில் உள்ள சத்தியஞானசபை அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது இதில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவித்து இருந்த நிலையில் கொடியேற்றத்தின் பொழுது பக்தர்கள் குறைந்த அளவில் கலந்த கொண்டனர், மேலும் நாளை நடைபெற உள்ள தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவின் போது கொரோனா பரவலின் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும், தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பு செய்யப்படுவதால் பக்கதர்கள் ஜோதி தரிசன நிகழ்ச்சியை வீட்டில் இருந்தே காணுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. 

வடலூரில் 151ஆவது தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - இணையதளம் வாயிலாக நிகழ்ச்சியை காண ஏற்பாடு
 
 
மேலும் இனைதள பக்கத்தின் மூலம் நேரடி ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது ஆகையால் மக்கள், https://www.youtube.com/channel/UCEiJozGGHgOZFISkQAOB93A என்ற இணையதள பக்கம் மூலம் தங்கள் வீட்டில் இருந்தே பக்தர்கள் தைப்பூச விழாவினை காண ஏற்பாடு செய்யபட்டு உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் அதிக கூட்டம் சேருமிடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும் ,வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது கட்டாயம் முக கவசம் அணிந்து செல்லவும் நோய் அறிகுறி இருப்பின் உடன் மருத்துவ ஆலோசனை பெறவும் ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
டிட்வா புயல் கனமழை... மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனின் சிறப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் பாராட்டு
டிட்வா புயல் கனமழை... மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனின் சிறப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் பாராட்டு
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
சபரிமலை: 15 நாட்களில் ₹92 கோடி வருவாய்! பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு, சாதனை படைத்த தேவசம் போர்டு!
சபரிமலை: 15 நாட்களில் ₹92 கோடி வருவாய்! பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு, சாதனை படைத்த தேவசம் போர்டு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
டிட்வா புயல் கனமழை... மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனின் சிறப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் பாராட்டு
டிட்வா புயல் கனமழை... மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனின் சிறப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் பாராட்டு
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
சபரிமலை: 15 நாட்களில் ₹92 கோடி வருவாய்! பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு, சாதனை படைத்த தேவசம் போர்டு!
சபரிமலை: 15 நாட்களில் ₹92 கோடி வருவாய்! பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு, சாதனை படைத்த தேவசம் போர்டு!
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
Watch Video: நடுவழியில் நின்ற மெட்ரோ ரயில்.. சுரங்கப்பாதையில் நடந்து வந்த பயணிகள் - காலையிலே திக்.. திக்..!
Watch Video: நடுவழியில் நின்ற மெட்ரோ ரயில்.. சுரங்கப்பாதையில் நடந்து வந்த பயணிகள் - காலையிலே திக்.. திக்..!
Car Sale: டாப் கியரில் ஹுண்டாய், ஷாக்கான டாடா, மஹிந்த்ரா - சைலண்டா சம்பவம் செய்யும் கியா - கார் விற்பனை
Car Sale: டாப் கியரில் ஹுண்டாய், ஷாக்கான டாடா, மஹிந்த்ரா - சைலண்டா சம்பவம் செய்யும் கியா - கார் விற்பனை
TN Weather Update: சில்லுனு காத்து.. ஜன்னலை சாத்து.. மழையுடன் வாட்டி வதைக்கும் குளிர் - நடுங்கும் சென்னை
TN Weather Update: சில்லுனு காத்து.. ஜன்னலை சாத்து.. மழையுடன் வாட்டி வதைக்கும் குளிர் - நடுங்கும் சென்னை
Embed widget