மேலும் அறிய

வடலூரில் 151ஆவது தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - இணையதளம் வாயிலாக நிகழ்ச்சியை காண ஏற்பாடு

இணையதளம், தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பு செய்யப்படுவதால் பக்கதர்கள் ஜோதி தரிசன நிகழ்ச்சியை வீட்டில் இருந்தே காணுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வேண்டுகோள்

கொடியேற்றத்துடன் தொடங்கிய வள்ளலார் 151 வது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா, விழாவின் போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை -கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம் அறிவிப்பு. தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து உள்ளது ஆகையால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடைமுறையில் இருந்து வரும் ஊரடங்கை கூடுதல் கட்டுப்பாடுகளுடன் 31.01.2022 வரை நீட்டித்து தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த 06.01.2022ஆம் தேதியில் இருந்து இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரையிலும் , ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் பின்பற்ற உத்தரவிடப்பட்டது . 
 

வடலூரில் 151ஆவது தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - இணையதளம் வாயிலாக நிகழ்ச்சியை காண ஏற்பாடு
 
கடலூர் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது இந்த மாதத்தின் ஆரம்பத்தில் ஒற்றை இல்லக்கில் இருந்த கொரோனா தொற்று தற்பொழுது 300 ஐ கடந்து பதிவாகி வருகிறது, ஆகையால் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு வடலூர் சத்தியஞானசபை அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா எப்பொழுதும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
 

வடலூரில் 151ஆவது தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - இணையதளம் வாயிலாக நிகழ்ச்சியை காண ஏற்பாடு
 
இந்த நிலையில் 151 வது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வடலூரில் உள்ள சத்தியஞானசபை அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது இதில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவித்து இருந்த நிலையில் கொடியேற்றத்தின் பொழுது பக்தர்கள் குறைந்த அளவில் கலந்த கொண்டனர், மேலும் நாளை நடைபெற உள்ள தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவின் போது கொரோனா பரவலின் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும், தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பு செய்யப்படுவதால் பக்கதர்கள் ஜோதி தரிசன நிகழ்ச்சியை வீட்டில் இருந்தே காணுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. 

வடலூரில் 151ஆவது தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - இணையதளம் வாயிலாக நிகழ்ச்சியை காண ஏற்பாடு
 
 
மேலும் இனைதள பக்கத்தின் மூலம் நேரடி ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது ஆகையால் மக்கள், https://www.youtube.com/channel/UCEiJozGGHgOZFISkQAOB93A என்ற இணையதள பக்கம் மூலம் தங்கள் வீட்டில் இருந்தே பக்தர்கள் தைப்பூச விழாவினை காண ஏற்பாடு செய்யபட்டு உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் அதிக கூட்டம் சேருமிடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும் ,வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது கட்டாயம் முக கவசம் அணிந்து செல்லவும் நோய் அறிகுறி இருப்பின் உடன் மருத்துவ ஆலோசனை பெறவும் ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget