மேலும் அறிய

சாலையில் கன்றை ஈன்ற பசு - சொந்தம் கொண்டாடும் இருவரால் திண்டாடும் காவல்துறை

ஆரோவில் காவல்நிலையத்தில், பசுமாடும் அதன் கன்றுக்குட்டியும் காவல் நிலையத்திற்கு பஞ்சாயத்துக்கு வந்துள்ளன.

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே ஒரு பசு மாட்டுக்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய விவகாரம் போலீஸ் விசாரணைக்கு வந்தது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை பகுதியான மொரட்டாண்டியில் சாலையோரம் பசுமாடு ஒன்று கன்று ஈன்றது. இதை பார்த்த திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு பகுதியை சேர்ந்த அசோக் (45) அந்த பசுவையும், கன்றையும் வீ்ட்டிற்கு கொண்டு சென்று பராமரித்து வந்தார்.

Seeman on DMK Govt: மோடி விருந்தாளியா? அடுத்து காவிக்கொடிதான்! திமுகவை தாக்கிய சீமான்

இதற்கிடையே மொரட்டாண்டியை சேர்ந்த விக்கி (40) என்பவர், தான் வளர்த்த பசுமாட்டை காணவில்லை என்று அக்கம்பக்கம் தேடிப்பார்த்தார். அப்போது அசோக் வீட்டில் தனது பசுமாடு இருப்பது தெரியவந்தது. உடனே அங்கு சென்று, தன்னுடைய பசுமாட்டை ஏன் இங்கு கட்டி வைத்துள்ளீர்கள் என்று கேட்டு தகராறு செய்துள்ளார். 

Kanimozhi Vs Udhayanidhi Stalin : உதயநிதி vs கனிமொழி.. மீண்டும் திமுகவில் உருவாகும் வாரிசு யுத்தம்!


சாலையில் கன்றை ஈன்ற பசு - சொந்தம் கொண்டாடும் இருவரால் திண்டாடும் காவல்துறை

மீண்டும் மஞ்சப்பை இயக்கம் - தடுப்பூசி செலுத்த வரும் மக்களுக்கு வழங்கப்படும் மஞ்சப்பை

அதற்கு அசோக், பல நாட்கள் சாலையில் இருந்த பசுவுக்கு உணவு வழங்கி பராமரித்து வந்தேன். அதனால் அதனை வீட்டுக்கு அழைத்து வந்தேன் என்றார். இதையடுத்து அசோக் வீட்டில் இருந்த கன்றை விக்கி தூக்கிச் சென்றார். இது குறித்து அசோக் ஆரோவில் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் விக்கியை அழைத்து போலீசார் விசாரித்தபோது, தனது பசுவை அசோக் ஓட்டிக்கொண்டு விட்டதாக கூறினார். இந்த பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டப்படாததால் பசுவையும், கன்றையும் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க போலீசார் அறிவுறுத்தினர். அதன்பேரில் பசுவும், கன்றும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. அதனை போலீசார் கட்டிவைத்து வைக்கோல், கீரை உள்ளிட்டவற்றை போட்டு பராமரித்து வந்தனர். 

Kerala Night Curfew: கேரளாவில் இரவு ஊரடங்கு: ஐயப்ப பக்தர்களுக்கு மட்டும் ஆஃபர் கொடுத்த அரசு!

கோ சாலையில் ஒப்படைப்பு: சாலையில் கன்று ஈன்ற பசு யாருக்கு சொந்தமானது என்ற இந்த வினோதமான இந்த விவகாரத்தில் எப்படி தீர்ப்பு கூறுவது என்று தெரியாமல் போலீசார் திகைத்தனர். அசோக், விக்கி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை. இதையடுத்து பசுவையும், கன்றையும் பஞ்சவடியில் உள்ள கோ சாலையில் போலீசார் ஒப்படைத்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Job Fair: கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Embed widget