மேலும் அறிய

விழுப்புரத்தில் ஏரிக்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றம்...! ஆஞ்சநேயர் கோயிலையும் இடிக்க சொல்லி வீடுகளை இழந்தவர்கள் போராட்டம்

வழக்கு தொடந்த கார்த்தி என்பவருக்கு சொந்தமான ஆஞ்சநேயர் கோயிலை முதலில் இடிக்க சொல்லி மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு

விழுப்புரம் மாவட்டம் வளவனூரை அடுத்த இளங்காடு கிராமத்தில் ஏரிக்கரையை ஆக்கிரமித்து 17 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வந்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கார்த்திக் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 17 வீடுகளை இடிக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு, கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டார். இதையடுத்து சம்பந்தப்பட்ட பொது மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைவாக வீடுகளை காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.

RS Bharathi on Jayakumar: ‘சட்ட அமைச்சராக இருந்தவருக்கு சட்டம் தெரியாதா?’ கலாய்த்த R.S பாரதி


விழுப்புரத்தில் ஏரிக்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றம்...! ஆஞ்சநேயர் கோயிலையும் இடிக்க சொல்லி வீடுகளை இழந்தவர்கள் போராட்டம்

‘5 மாநில தேர்தல்.. அடுத்து தமிழகத்தை குறிவைக்கும் பாஜக’ எச்சரித்த திருமா

ஆனால் அவர்கள் உடனடியாக காலி செய்யவில்லை. இப்படியே பல மாதங்கள் ஓடின. இந்த சூழலில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க அவகாசம் முடிந்தது. இதையடுத்து வருவாய் வட்டாட்சியர் ஆனந்த்குமார் தலைமையில் அதிகாரிகள் போலீசார் பாதுகாப்புடன் இன்று சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்றனர். அப்போது வீடுகளை இடிக்க ஜேசிபி இயந்திரமும் கொண்டு வந்தனர். வீடுகளை இடிக்கும் போது ஏரிக்கரை பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலை இடிக்காமல், வீடுகளை இடிக்க முயன்றனர். இதன் காரணமாக வருவாய்த்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சாலை விபத்து விவரம்.. தவறான டேட்டா தரும் L&T.. கடுப்பான எம்.பி


விழுப்புரத்தில் ஏரிக்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றம்...! ஆஞ்சநேயர் கோயிலையும் இடிக்க சொல்லி வீடுகளை இழந்தவர்கள் போராட்டம்

வெளியே வந்த ஜெயகுமார்...கலாய்த்த மா.சு...ஜெயகுமார் VS மா.சு | Jayakumar

இது வழக்கு தொடர்ந்த கார்த்திக் என்பவருக்கு சொந்தமான கோயில் என்பதால், அந்த கோயிலை இடித்துவிட்டு வீடுகளை இடிக்க வேண்டுமென வாக்குவாதம் செய்தனர். இதனையடுத்து போலீசார் முன்னிலையில் கோயிலை இடித்துவிட்டு வீடுகளை இடித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Edappadi Palaniswami : ராஜ்யசபா சீட் யாருக்கு? OPS, TTV-க்கு  செக்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்Savukku Sankar: சவுக்கு வீட்டில் சாக்கடை.. அடித்து உடைத்த கும்பல்! வெளியான பகீர் காட்சி | CCTVPuducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
Stalin on EPS Delhi Trip: இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Vijay: குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
Embed widget