மேலும் அறிய

கொரோனா பரவலை எதிர்கொள்ள புதுவை அரசு அனைத்து நிலைகளிலும் தயார் - முதல்வர் ரங்கசாமி

கொரோனா பரவலை எதிர்கொள்ள புதுவை அரசு அனைத்து நிலைகளிலும் தயார் - முதல்வர் ரங்கசாமி

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்ததால், பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய பொது சுகாதாரத் தயார்நிலை, உலகளாவிய சூழ்நிலை மற்றும் எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டாவியா அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களுடன் காணொலியில் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், பாஸ்கர் எம்.எல்.ஏ. அரசுச் செயலர் உதயகுமார், சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமுலு ஆகியோர் உடனிருந்தனர். கூட்டத்தில் கொரோனா பரிசோதனைகளை அதிகப் படுத்துவது, மீண்டும் தடுப்பூசி இருப்பை அதிகரிப்பது படுக்கை மற்றும் ஆக்சிஜன் கையிருப்பு உள்ளிட்ட சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்வது உள்ளிட்டவை குறித்து ஆராயப்பட்டன. பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் மற்றும் கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல் ஆகிய கோவிட்-19 தடுப்பு நெறிமுறைகளை அவசியம் பின்பற்ற அறிவுறுத்துவது குறித்தும் ஆராயப்பட்டது.

கூட்டத்தில், கொரோனா பரவலை எதிர்கொள்ள புதுவை அரசு அனைத்து நிலைகளிலும் தயார் நிலையில் உள்ளதாகவும், கோவிட் மருத்துவமனை போதிய அனைத்து வசதிகளுடன் உள்ளதாகவும் அரசு சார்பில் தெரிவிக்க ப்பட்டது. மத்திய அரசு காட்டும் அனைத்து வழிமுறை களையும் புதுவை அரசு பின்பற்றும். புதுவையில் கொரோனா பரிசோ தனைகள் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. புதுவையில் 3 ஆயிரத்து 620 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதால் கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த கூடுதலாக 50 ஆயிரம் தடுப்பூசிகள் தேவை. அதை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

கொரோனா வைரசை கண்டறிவதற்கான பரிசோ தனைக் கூடம் புதுவையில் வருகிற 28-ந் தேதி முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைக்கப்பட உள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதன்படி இந்திரகாந்தி அரசு மருத்துவக் கல்லூ ரியில் ரூ.3 ½கோடியில் உருமாறிய கொரோனா வைரசை கண்டறியும் அதிநவீன கருவிகளுடன் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நுண்கிருமியை துல்லியமாக அறிந்து அதன் இயல்புகளை கண்டறியலாம். இதற்காக டாகடர்கள், தொழில்நுட்ப ஊழியர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி: இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்ததால், பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய பொது சுகாதாரத் தயார்நிலை, உலகளாவிய சூழ்நிலை மற்றும் எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டாவியா அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களுடன் காணொலியில் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், பாஸ்கர் எம்.எல்.ஏ. அரசுச் செயலர் உதயகுமார், சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமுலு ஆகியோர் உடனிருந்தனர். கூட்டத்தில் கொரோனா பரிசோதனைகளை அதிகப் படுத்துவது, மீண்டும் தடுப்பூசி இருப்பை அதிகரிப்பது படுக்கை மற்றும் ஆக்சிஜன் கையிருப்பு உள்ளிட்ட சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்வது உள்ளிட்டவை குறித்து ஆராயப்பட்டன. பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் மற்றும் கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல் ஆகிய கோவிட்-19 தடுப்பு நெறிமுறைகளை அவசியம் பின்பற்ற அறிவுறுத்துவது குறித்தும் ஆராயப்பட்டது.

கூட்டத்தில், கொரோனா பரவலை எதிர்கொள்ள புதுவை அரசு அனைத்து நிலைகளிலும் தயார் நிலையில் உள்ளதாகவும், கோவிட் மருத்துவமனை போதிய அனைத்து வசதிகளுடன் உள்ளதாகவும் அரசு சார்பில் தெரிவிக்க ப்பட்டது. மத்திய அரசு காட்டும் அனைத்து வழிமுறை களையும் புதுவை அரசு பின்பற்றும். புதுவையில் கொரோனா பரிசோ தனைகள் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. புதுவையில் 3 ஆயிரத்து 620 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதால் கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த கூடுதலாக 50 ஆயிரம் தடுப்பூசிகள் தேவை. அதை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

கொரோனா வைரசை கண்டறிவதற்கான பரிசோ தனைக் கூடம் புதுவையில் வருகிற 28-ந் தேதி முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைக்கப்பட உள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதன்படி இந்திரகாந்தி அரசு மருத்துவக் கல்லூ ரியில் ரூ.3 ½கோடியில் உருமாறிய கொரோனா வைரசை கண்டறியும் அதிநவீன கருவிகளுடன் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நுண்கிருமியை துல்லியமாக அறிந்து அதன் இயல்புகளை கண்டறியலாம். இதற்காக டாகடர்கள், தொழில்நுட்ப ஊழியர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.


உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா?

என்ன செய்ய வேண்டும்?

நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget