மேலும் அறிய

எஸ்மா சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசிடம் அனுமதி கோரிய புதுவை அரசு

புதுச்சேரியில் போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்மா சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளது.

புதுச்சேரியில் மின்துறை தனியார் மயமாக்குவதையெட்டி மின்துறை ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக மத்திய அரசிடம் புதுச்சேரி அரசு, போராட்டத்தில் ஈடுபடும் மின்துறை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்மா சட்டத்தை அமல்படுத்த புதுச்சேரி அரசு மத்திய அரசிடம் அனுமதி கோரி உள்ளது.

தனியார்மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் கடந்த 28-ந்தேதி முதல் காலைவரையற்ற வேலைநிறுத்தம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஒட்டுமொத்தமாக மின்துறை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இருப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 5-வது நாளாக இன்று போராட்டத்தில் மின்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஏற்படும் மின் வினியோக பாதிப்புகள் ஒப்பந்த ஊழியர்களை கொண்டு சரிசெய்யப்பட்டு வருகிறது. மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவன என்ஜினீயர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.  

மின் வயர்களை துண்டித்தும், பியஸ் கேரியர்களை பிடுங்கியும் செயற்கையாக மின் வெட்டு செய்வதை தடுக்கும் வகையில் மரப்பாலம், துத்திப்பட்டு, தொண்டமாநத்தம், வெங்கட்டாநகர், பாகூர், வில்லியனூர் ஆகிய துணை மின்நிலையங்களில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. செயற்கை மின் தடையில் ஈடுபட்டவர்களை கண்டறிய அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மரப்பாலம் துணை மின்நிலையத்துக்குள் புகுந்து ஒப்பந்த ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்து மின்சாதன பொருட்களை் சேதப்படுத்திய சுப்பிரமணி, செந்தில், செல்வம், ரவி ஆகிய மின்துறை ஊழியர்கள் மீது முதலியார்பேட்டை போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின் வினியோக பிரச்சினையால் சாலைகளை மறித்து போராட்டங்களில் ஈடுபடுவதை தடுக்கவும், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் பாதுகாக்கவும் துணை ராணுவ படை வரவழைக்கப்பட்டது. அதன்படி சென்னையில் இருந்து புதுவைக்கு 2 கம்பெனி படையினர் வந்துள்ளனர். நகர பகுதியில் நேற்று மாலை கொடி அணிவகுப்பு நடத்தினர். இதன்பின் அனைத்து துணை மின் நிலையங்களிலும் பாதுகாப்பு பணியில் துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும்,புதுச்சேரியில் மின்துறை தனியார் மயமாக்குவதையெட்டி மின்துறை ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக மத்திய அரசிடம் புதுச்சேரி அரசு, போராட்டத்தில் ஈடுபடும் மின்துறை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்மா சட்டத்தை அமல்படுத்த புதுச்சேரி அரசு மத்திய அரசிடம் அனுமதி கோரி உள்ளது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Embed widget