மேலும் அறிய

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறவிருந்த ஆற்று திருவிழாக்களுக்கு தடை - மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவு

விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் நாளை நடைபெற இருந்த ஆற்றுத் திருவிழாவுக்கு தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது பரவி வரும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பாதுகாப்பு கருதியும் விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றின் கரையோரப்பகுதி கிராமங்களான விழுப்புரம் வட்டத்திற்குட்பட்ட பிடாகம், குச்சிப்பாளையம், கண்டாச்சிபுரம் வட்டத்திற்குட்பட்ட அரகண்டநல்லூர், மணம்பூண்டி, திருவெண்ணெய்நல்லூர் வட்டத்திற்குட்பட்ட ஏனாதிமங்கலம்,பையூர்,பேரங்கியூர் ஆகிய கிராமங்கள் உள்ளிட்ட அனைத்து ஆற்றுப் பகுதிகளிலும் நாளை 18.01.2022 நடைபெற இருந்த ஆற்றுத்திருவிழாவுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன்  தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார்.


விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறவிருந்த ஆற்று திருவிழாக்களுக்கு தடை - மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவு

மாவட்ட ஆட்சியர்  மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது: 

விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட தென்பெண்ணையாற்றின் கரையோரப்பகுதிகளான விழுப்புரம் வட்டத்திற்குட்பட்ட பிடாகம், குச்சிப்பாளையம், கண்டாச்சிபுரம் வட்டத்திற்குட்பட்ட அரகண்டநல்லூர், மணம்பூண்டி, திருவெண்ணெய்நல்லூர் வட்டத்திற்குட்பட்ட ஏனாதிமங்கலம், பையூர், பேரங்கியூர் ஆகிய இடங்களிலும், மற்றும் ஆற்று கரையோரப்பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 5-ம் நாள் ஆற்றுத்திருவிழாவில் அதிகளவில் பொதுமக்கள் கலந்து கொள்வார்கள். 


இந்த ஆண்டும் நாளை 18.01.2022 நடைபெறவுள்ள ஆற்றுத் திருவிழாவின் போதுசுமார் 50,000-க்கும் அதிகமானவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, திருவிழா கூட்டங்கள், பெரிய அளவிலான கூட்டங்கள் மற்றும் சிலை ஊர்வலங்கள் அனுமதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திறந்த வெளி இடங்களில் நடைபெறும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அந்த இடத்தின் மொத்த பரப்பளவில் 50 சதவிகிதம் நபர்கள் மட்டும் உரிய சமூக விலகலை பின்பற்றி கலந்து கொள்ளலாம் என்றும் அதற்கு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறவிருந்த ஆற்று திருவிழாக்களுக்கு தடை - மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவு


அதன்படி  18.01.2022 அன்று நடைபெறவுள்ள ஆற்றுத் திருவிழாக்கள் இடங்களில்  நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள் எதுவும் வரையறுக்க இயலாது என்பதாலும்  அதிகளவிலான பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடும்போது உரிய சமூக விலகலை கடைபிடிக்க இயலாது என்பதாலும், தற்போது பரவி வரும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் உருமாறிய வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பாதுகாப்பு கருதியும்,  விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றின் கரையோரப்பகுதிகள் மாவட்டத்திலுள்ள அனைத்து ஆற்று கரையோரப் பகுதிகளிலும் நாளை 18.01.2022 நடைபெறயுள்ள ஆற்றுத்திருவிழா தடை விதித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
ABP Premium

வீடியோ

DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
கிரெடிட் ஸ்கோரை உயர்த்தி, குறைந்த வட்டியில் கடன் பெற வேண்டுமா? 3 எளிய வழிகள்!
கிரெடிட் ஸ்கோரை உயர்த்தி, குறைந்த வட்டியில் கடன் பெற வேண்டுமா? 3 எளிய வழிகள்!
Rain Alert: வானிலை எச்சரிக்கை! கடலோர தமிழகத்தில் 2 நாட்கள் மழை, சூறாவளி காற்று வீசும்: முழு விபரம் இதோ!
வானிலை எச்சரிக்கை! கடலோர தமிழகத்தில் 2 நாட்கள் மழை, சூறாவளி காற்று வீசும்: முழு விபரம் இதோ!
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' டிரெய்லர் வெளியீடு: இந்தி திணிப்புக்கு எதிரான அதிரடி காட்சிகள்!
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' டிரெய்லர் வெளியீடு: இந்தி திணிப்புக்கு எதிரான அதிரடி காட்சிகள்!
ஆசிரியர்களின் தீராத பிரச்சினை.. செவி சாய்க்குமா... தமிழ்நாடு அரசு...
ஆசிரியர்களின் தீராத பிரச்சினை.. செவி சாய்க்குமா... தமிழ்நாடு அரசு...
Embed widget