மேலும் அறிய

வேளாண் கல்லூரி மாணவர்கள் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம்

’’தமிழக அரசின் தேர்வு  ஆணையத்தால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வை எழுதி வெற்றி பெற்ற அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் மாணவர்களை கலந்தாய்வுக்கு அழைக்கவில்லை என புகார்’’

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறையில் ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் டிப்ளமோ படித்து வருகிறார்கள். அந்த வகையில் இங்கு டிப்ளமோ படித்து முடித்த மாணவ, மாணவிகள் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் பணிக்காக தமிழக அரசின் தேர்வு  ஆணையத்தால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வை எழுதி, அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். இந்தநிலையில் நுழைவு தேர்வில் வெற்றி பெற்ற அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் மாணவர்களை வருகிற 8, 9, 10 ஆகிய நாட்களில் நடைபெற இருக்கும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட இல்லை என கூறப்படுகிறது.


வேளாண் கல்லூரி மாணவர்கள் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம்

இதனால் ஆத்திரமடைந்த நுழைவு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் நேற்று அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமா கோவில் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் நுழைவு தேர்வில் வெற்றி பெற்ற எங்களை அரசு பணி தேர்வுக்கான கலந்தாய்வுக்கு அழைக்கக்கோரி இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் குமரவேல் தலைமையில் காத்திருக்கும் போராட்டத்தை  தொடங்கினார்கள். போராட்டத்தில் இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் ஏ.டி.கண்ணன் கலந்து கொண்டு மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி கண்டன உரையாற்றினார்.

அதை தொடர்ந்து ஏ.டி.கண்ணன் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறையில் டிப்ளமோ பயின்ற மாணவர்களை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் அங்கீகரிக்கவில்லை. கடந்த ஆண்டில் இந்த மாணவர்கள் நடத்திய போராட்டத்திற்கு பிறகு இந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். பின்னர் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை கலந்தாய்விற்கு அழைக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கலந்தாய்வில் அனுமதிக்க கோரி பல்கலைக்கழக வளாகத்தில் தொடர்ந்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றார். 


வேளாண் கல்லூரி மாணவர்கள் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம்

இந்தநிலையில் பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன், வேளாண் புல முதல்வர் சுந்தர வரதராஜன் ஆகியோர் தலைமையிலான பல்கலைக்கழக அலுவலர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை இரவு சந்தித்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, உங்களது கோரிக்கை குறித்து உயர்கல்வித்துறைக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். பின்னர் நடந்த பேச்சுவார்த்தையை மாணவர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இருந்ததால் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இருப்பினும் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது

தலைப்பு செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை: ஆதார் இணைக்காவிட்டால் மாதாந்திர மானியம் நிறுத்தம்!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை: ஆதார் இணைக்காவிட்டால் மாதாந்திர மானியம் நிறுத்தம்!
புதுச்சேரியில் கல்லூரி மாணவர்களுக்கு விரைவில் இலவசப் பேருந்து சேவை - அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு!
புதுச்சேரியில் கல்லூரி மாணவர்களுக்கு விரைவில் இலவசப் பேருந்து சேவை - அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு!
உங்களுடன் நீண்ட நேரம் பேச விரும்பியும், இக்கட்டான நிலையில் பேச இயலாத நிலையில் இருக்கிறேன் - மாநாட்டில் திருமா வேதனை !
உங்களுடன் நீண்ட நேரம் பேச விரும்பியும், இக்கட்டான நிலையில் பேச இயலாத நிலையில் இருக்கிறேன் - மாநாட்டில் திருமா வேதனை !
"நானும் தலைவர் தான்!" - விசிக மாநாட்டு கூரையின் உச்சிக்கு சென்று போன் பேசியபடி தொண்டர்களுக்கு கை காட்டிய நபர்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
Embed widget