மேலும் அறிய

கோயிலில் பெண்ணை சாதி பெயரை கொண்டு திட்டிய விவகாரம் - வழக்கை வாபஸ் பெற மிரட்டல்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண்ணை சாதி பெயரை கொண்டு திட்டிய விவகாரம்- வழக்கை வாபஸ் பெற சொல்லி மிரட்டிய காவல்துறையினர்!

கடலூர் மாவட்டம் உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த பிப்ரவரி மாதம் 13ஆம் தேதியன்று சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றபோது கனகசபை எனக் கூறப்படும் சிற்றம்பல மேடையில் ஏறி சாமி தரிசனம் செய்வது தொடர்பாக இரு தரப்பு தீட்சிதர்கள் இடையே பிரச்சனை இருந்து வந்தது. இந்த நிலையில் தர்ஷன் என்ற தீட்சிதர் பெண் பக்தர் ஒருவரை சாமி கும்பிட கனகசபையின் மீது அழைத்துச் சென்றபோது மற்ற தீட்சிதர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி சாதி பெயரை சொல்லி திட்டியதாக சிதம்பரத்தைச் சேர்ந்த ஜெயஷீலா என்பவர் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
 
அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து  வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவுகளின்‌ கீழ் தீட்சிதர்கள் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இது சாதி தீண்டாமையை தீட்சிதர்கள் கடைப்பிடித்ததாகவும்,  மேலும் இங்கு இருக்கு வேறொரு தீட்சதர்‌ உதவியுடன் கனக சபை மீது ஏற முற்பட்டபோது, என்னை சாதி பெயரை குறிப்பிட்டு திட்டினர். தவறாக பேசினர் என்று புகாரில் ஜெயஷீலா குறிப்பிட்டுள்ளார்.
 

கோயிலில் பெண்ணை சாதி பெயரை கொண்டு திட்டிய விவகாரம் - வழக்கை வாபஸ் பெற மிரட்டல்
 
சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம் தொடர்பாக சில பிரச்னைகள் நீடித்து கொண்டு இருப்பதால் அதனையொட்டி இந்த விசாரணை செய்யப்படும் என்று துணை காவல் கண்காணிப்பாளர் ராஜ் கூறியிருந்தார். இந்த நிலையில் ஜெய ஷீலா பொய் கூறுவதாகவும், தீட்சிதர்கள் மீது தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெறும்படி வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கிறார். கடந்த 7 மாதங்களுக்கு மேலாக வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சிதம்பரம் நகர் காவல் துறையினர் கடந்த வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு எனது வீட்டிற்கு வந்து இந்த வழக்கில் பொய் உரைத்துள்ளதாகவும், தவறாக புகார் கொடுத்துள்ளதாகவும் கூறினர். அதற்கு என்னை கையெழுத்திட காவல் துறையினர் வலியுறுத்தினர். ஆனால் நான் கையெழுத்திட மறுத்துவிட்டேன். இந்த சம்பவம் அனைத்தும் உண்மை, இது தொடர்பாக அனைத்து ஆதாரங்களும் உள்ளது. இந்த விவகாரத்தில் ஒரு மாதங்களுக்கு மேலாக நான் தொடர்ந்து போராடினேன் மீண்டும் மீண்டும் கையொழுத்து போட போலீசார் வலியுறுத்தினர். ஆனால் நான் கையெழுத்திடவில்லை என புகார் அளித்த ஜெயஷீலா தெரிவித்துள்ளார்.
 
இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் மூலமாக வீட்டில் நோட்டீஸ் ஒட்டினர். அதனையும் சிறிது நேரம் கழித்து விலக்கிவிட்டனர் என்கிறார் ஜெய ஷீலா.
 
மேலும், இந்த வழக்கில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். என் தமிழக முதல்வர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் தலையிட்டு இதில் உண்மை தன்மையை வெளிகொண்டு வர‌ உதவ வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
 

கோயிலில் பெண்ணை சாதி பெயரை கொண்டு திட்டிய விவகாரம் - வழக்கை வாபஸ் பெற மிரட்டல்
 
இந்த வழக்கை இரண்டு மாதத்தில் முடிக்கும் படி சிதம்பரம் காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு உயர் நீதிமன்றம் ஜூலை 29ஆம் தேதியன்று உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவர்  மருத்துவ விடுப்பில் இருப்பதால் இந்த வழக்கில் முறையான நடைமுறைகள் சிலவற்றை பின்பற்றாமல் அவசர அவசரமாக இந்த வழக்கை முடிக்க வேண்டும் என்பதற்காக தவறாக கையாண்டுள்ளார். இந்த விவகாரத்தில்  என எஸ்பி சக்தி கணேசன் தெரிவித்துள்ளார்.மேலும் புதிதாக விசாரணை அதிகாரியை நியமித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன்" என்றும்  தெரிவித்துள்ளார்.
 
கனக சபை மேலே ஏறி சாமி தரிசனம் செய்த விவகாரம் தொடர்பாக பெண்பக்தர் கொடுத்த புகாரின் அடிப்படையில் 20 தீட்சிதர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இது தவறான புகார் என்று கூறி பெண்ணின் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் கடலூர் காவல் கண்காணிப்பாளர் நேரடியாக தலையிட்டு விசாரணை அதிகாரியை மாற்றிய சம்பவங்கள் சிதம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
Embed widget