மேலும் அறிய

பெண்ணாடத்தில் 10 பேர் கொண்ட கும்பலால் வாலிபர் அடித்து கொலை; நண்பர் கவலைக்கிடம்

திடீரென உதயராஜா, ஆனந்தபாபுவை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த இருவரும் நிலை குலைந்து கீழே விழுந்து உள்ளனர்.அங்கு இருந்தவர்கள், அலறி அடித்துக்கொண்டு ஓடி உள்ளனர்

கூடலூர் கிராமத்தை சேர்ந்த சேதுராமன் என்பவரின்  மகன் உதயராஜா (28), அவரது நண்பரான பெண்ணாடம் கருங்குழி தோப்பை சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மகன் ஆனந்த பாபு (30) என்பவருடன் பெண்ணாடம் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று இரவு 7 மணி அளவில் பேசிக்கொண்டு இருந்து உள்ளார். அப்போது தொளார் கிராமத்தை சேர்ந்த 10 பேர் கொண்ட கும்பல் உருட்டு கட்டையுடன் 4 மோட்டார் சைக்கிள்களில் வந்தது. 

பெண்ணாடத்தில் 10 பேர் கொண்ட கும்பலால் வாலிபர் அடித்து கொலை; நண்பர் கவலைக்கிடம்

அந்த கும்பல் திடீரென உதயராஜா, ஆனந்தபாபுவை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த இருவரும் நிலை குலைந்து கீழே விழுந்து உள்ளனர். இதை பார்த்த அங்கு இருந்தவர்கள், அலறி அடித்துக்கொண்டு ஓடி உள்ளனர். இதன் இடையே அந்த கும்பல், இரு சக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் அங்கு இருந்து தப்பி சென்றது. பின்னர் இது பற்றி தகவல் அறிந்ததும் பெண்ணாடம் காவல் துறையினர் விரைந்து வந்து ஆனந்தபாபு, உதயராஜா ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உதயராஜா பரிதாபமாக இறந்தார். மேலும் படுகாயம் அடைந்த ஆனந்தபாபு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 

பெண்ணாடத்தில் 10 பேர் கொண்ட கும்பலால் வாலிபர் அடித்து கொலை; நண்பர் கவலைக்கிடம்

தொளார் கிராமத்தை சேர்ந்த கும்பல் எதற்காக உதயராஜாவை அடித்துக் கொலை செய்தனர், அவரது நண்பர் மீதும் எதற்காக கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டனர் என்ற விவரம் தெரியவில்லை. இந்த கொலை முன் பகை காரணமாக செய்யப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா எனபது தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

பெண்ணாடத்தில் 10 பேர் கொண்ட கும்பலால் வாலிபர் அடித்து கொலை; நண்பர் கவலைக்கிடம்

இதன் இடையே கூடலூர் கிராம மக்களுக்கும், தொளார் கிராம மக்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது ஆகையால் முன்னெச்சரிக்கையாக இரு கிராமங்களிலும் 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் பேருந்து நிலையத்தில் திடீரென ஒரு கும்பல் நபரை அடித்து கொன்ற சம்பவம் பெண்ணாடம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது, இது மட்டும் இன்றி தொடர்ந்து பெண்ணாடம் பகுதியில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம் ஆக இருந்து வருவதால் காவல் துறையினர் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த  கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANSKN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த  கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
Embed widget