மேலும் அறிய

தருமபுரி: தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் ரத்து: மாற்று பணி வழங்க பணியாளர்கள் கோரிக்கை மனு!

படித்த மாணவர்கள் தற்பொழுது மருத்துவம், பொறியியல், காவல்துறை, வழக்கறிஞர் போன்ற பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.

தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தினை ரத்து செய்தததால், மாற்று பணி வழங்க வலியுறுத்தி, 25 ஆண்டுகள் பணியாற்றிய, பணியாளர்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

தருமபுரி மாவட்டத்தில் மத்திய அரசின் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் 1996 ஆம் ஆண்டு முதல் மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பள்ளிக்கு செல்லாமல் இடைநின்ற குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளிட்டோரை மீட்டு பயிற்சி கொடுத்து அவர்கள் முறை சார்ந்த பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் தருமபுரி மாவட்டம் முழுவதும் கடந்த 25 ஆண்டுகளாக கீழ் எழுத்தர், ஆவண காப்பாளர், கல்வி பயிற்றுனர், தொழில்கல்வி பயிற்றுநர், மைய உதவியாளர்கள் என 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். கடந்த 25 ஆண்டுகளில் 17,126 குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு, கல்வி மூலம் மறுவாழ்வு அளிக்கப்பட்டு இதில் 12846 சிறார்கள் முறைசார்ந்த பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தருமபுரி: தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் ரத்து: மாற்று பணி வழங்க பணியாளர்கள் கோரிக்கை மனு!

இவ்வாறு படித்த மாணவர்கள் தற்பொழுது மருத்துவம், பொறியியல், காவல் துறை, வழக்கறிஞர் போன்ற பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் மத்திய அரசு தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தினை நிறுத்தியது. அதனை தற்போது சர்வ சிக்ச அபியான் திட்டத்துடன் இணைத்துள்ளது. இதனால் கடந்த 25 ஆண்டுகளாக தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தில் பணியாற்றி வந்த பணியாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர். மேலும் இந்தத் திட்டத்தில் பணியாற்றிய பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த மூன்று மாதங்களாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வருகின்றனர். ஆனால் இவர்களது கோரிக்கைக்கு, அரசு இன்று வரை செவிசாய்க்கவில்லை.

இந்நிலையில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கல்வி அனுபவம் உள்ளதால், எஸ்எஸ்ஏ திட்டத்தினல் பணி வழங்கிட வேண்டும் அல்லது சத்துணவு திட்டத்தில் பணி அனுபவம் உள்ளதால் சத்துணவு திட்டத்தில் பணி வழங்கிட வேண்டும் மற்றும் தொழிலாளர் நல வாரியத்தில் பணி அனுபவம் உள்ளதால் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் பணி வழங்கிட வேண்டுமென வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியரிகம் மனு கொடுத்தனர். மேலும் கடந்த 25 ஆண்டுகளாக இந்த திட்டத்தில், குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருவதால், இதில் பணியாற்றிய பணியாளர்களுக்கு வயது மூப்பு ஏற்பட்டுள்ளது. எனவே எங்களுக்கு தமிழக அரசு மாற்று பணி வழங்கியோ அல்லது வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கி தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget